All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்பவாது முழுசா புரிந்து கொண்டானே
கயல் இவன ஏத்துக்க
ரொம்ப சிரமபடனும்
மிக்க நன்றி மா .. 😍😍😍.. ஆமா மா..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippo marubadium vaasithen., actually unga thalaipai parthu vittu after all dharini Mela irukura love Ka Ivan (Amar) kadhal ranam nu Solran appadinnu yosichen but ippo than puriuthu ithu kayal Mela Ulla kadhal kana title nu ., so sweet😍😘
s s ma.. kayalukaana title dhaan ma.. tharini just pasing cloud .. so happy that u hav read again ma.. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? மனதை கலங்க வைத்த பதிவு...

தேவ் சந்தோஷுடன் சேர்ந்து விசாரணை ஆரம்பம்... கயல் வேலைக்கு சென்று வருகிறாள்... தேவ் பெட்ரோலுக்கு மனைவியிடம் பணம் கேட்ட விதம் அழகு என்றால் அதை அவள் ரசித்தவிதம் பேரழகு... என்னதான் இப்பொழுது தாழ்ந்து போனாலும் கயல் மாற சில காலம்??? ஆகும்...

எப்பொழுதுதோ அறிந்து கொள்ள வேண்டிய தாரிணியின் குணத்தை இப்பொழுது தான் அறிந்து கொண்டான்... உணர்ந்ததும் பாட்டியின் விசாரித்தானே அதுவே அவன் நல்லவன் தான் என காட்டுகிறது... ஆனால் கடைசியில் ஒரு வார்த்தை சொன்னானே கயல் இல்லையேல் நான் இல்லை.. நான் இல்லாமல் வாழ பழகிக்கோங்க என்றது...எங்கள் நெஞ்சங்களை திகிலடைய செய்து விட்டீர்கள்... அற்புதமான பதிவு...
நல்லா இருக்கேன் மா.. நீங்க?.. மிக மிக அழகாய் சொல்லி இருக்கீங்க மா.. முழுதாய் திருந்தி விட்டதால் வெகுவாய் வருந்துகிராண் மா.. என்ன ஆக போகிறது பார்ப்போம் மா. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. பணம் இல்லை தெரிந்தயுடன் காதலனை மாற்றிவிட்டு வெக்கமே இல்லமால் சுந்தரை உண்மையாக காதலிக்கிறேன் என்று தாரிணி சொல்லுது!! அனைத்தும் இழந்தும் தன்னை வேண்டாம் சொன்ன கணவனின் குடும்பத்திற்காக வேலைக்கு செல்லும் கயல்!!! தகரத்திற்கு, தங்கத்திற்கு உள்ள வித்தியாசத்தை அமருக்கு புரிந்துவிட்டது!!!
உண்மை மா.. தெளிவாகவே புரிந்து விட்டது..என்ன ஆகிறது பார்பொம் மா. மிக்க நன்றி மா .. 😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போவாவது அந்த விஷத்தை பத்தி புரிஞ்சிகிட்டயே அமரு,,,
மிக்க நன்றி மா .. 😍😍😍
 
Top