All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனுதினேஷின் "ஓவிய காதல்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... இவர் நமது குழுமத்தில் இணையும் 75வது எழுத்தாளர் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ friends,


என் பெயர் அனுஷ்யா... எனக்கு சிறு வயதிலேயே நாவல் படிக்கும் பழக்கம் உண்டு.... சிறு நாவல் எழுதும் ஆர்வம் அதிகம் உண்டு.... அந்த ஆசை Sri mamஉதவி யால் இப்பொழுது தான் நிறைவேறி உள்ளது... நான் இந்த தளத்தில் எனது முதல் கதையை பதிவிட வேண்டும் என்று கேட்டப் பொழுது தாராளமாக எழுதலாம் என்று கூறியது மட்டுமில்லாமல் உடனே தளம் அமைத்து கொடுத்த Sri mam Ku எவ்வளவு நன்றி கூறினாலும் பத்தாது.... நான் எனது முதல் கதையை இத்தலத்தில் பதிவிடுகிறேன்...அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.....





நான் கேட்ட உடனே தளம் அமைத்து கொடுத்த Sri mam ku நன்றிகள் பல..... கூடிய விரைவில் எனது முதல் கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.....
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

காதல் ஓவியம் கதையின் அத்தியாயம்: 3

பதிந்துள்ளேன்.. சின்ன யூ டி தான் படிச்சிட்டு எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.... உங்களுடைய கமெண்ட்ஸ் தான் எங்களுக்கு உற்சாக டானிக்.... அதனால் படிச்சுட்டு போகும்போது ஏதாவது சொல்லிட்டு போங்க.. அட்லீஸ்ட் நல்லா இல்லைனா திட்டிட்டு கூட போங்க.. ஆனால் எதுவும் சொல்லாமல் மட்டும் போகாதீங்க
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே.... வெரி சாரி.... என்னால் தொடர்ந்து யூடி கொடுக்க முடியவில்லை.... அதற்கு காரணம் எங்க ஊரில் அடித்த கஜா புயல்தான்.... ஊரே சின்னா பின்னமாகி போய்விட்டது..... ஊரில் தொடர்ந்து பவர் கட்..... ஆதிவாசி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருகிறோம்...... சார்ஜர் போட முடியவில்லை..... கரண்ட் இல்லை.... அதனால் யூடி கொடுக்க முடியவில்லை.... பவர் வந்ததும் சார்ஜர் போட்டுட்டு யூடி கொடுக்கிறேன்.... இப்போது கூட சார்ஜர் போடுவதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.... 20 கிலோமீட்டர் 25 கிலோமீட்டர் தூரம் சென்று சார்ஜர் போட வேண்டியது உள்ளது.... அதனால்தான் என்னால் தொடர்ந்து பதிவுகள் கொடுக்க முடியவில்லை... பவர் வந்ததும் கண்டிப்பாக தொடர்ந்து பதிவுகளை பதிவிடுகிறேன்.... அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைப் பதிவுகள் நீக்கப்பட்டு விட்டன.....மன்னிக்கவும்😐😐😐😐😐😐
 
Status
Not open for further replies.
Top