All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Hanza

Bronze Winner
ஆதித்யா ஒரு அழுத்தமான அதே சமயம் ஆளுமை மிக்கவன். எதிராளியின் பேச்சின் போக்கை வைத்தே அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதுவரை கணிப்பவன். மீராவின் மனமும் ஆனந்த்தின் குரூர திட்டமும் அவனால் முன்கூட்டியே கணிக்கப்பட்டது ஒரு பெரிய சான்று. 👏🏻👍🏻 இவனது சிறுபராயம் படிக்கும் போது எம் கண்கள் பணிக்கின்றன. 😓 இறுதி அத்தியாயங்களில் இவனது அதிரடி தான் peak of climax🔥🔥💥💥

மீரா ஆதியின் காதலை பெறவும் பின் அவனது தந்தையின் சவாலில் ஜெயிக்கவும் எடுக்கும் முயற்சிகள் அருமை... மீரா இல்லாவிட்டால் ஆதியின் நிலமை அதோகதி தான். ஆதிக்கு பக்கபலமாக நின்று ஜெயிப்பது எல்லாம் மாஸ்.. 👍🏻👍🏻👍🏻

கார்த்திக் நல்ல நண்பன் அதே சமயம் அவனிடம் அப்படியொரு திருப்பு முனையை எதிர் பார்க்கவில்லை. 👍🏻👍🏻👍🏻

ஆனந்த ஷங்கர்... இவரை என்ன சொல்வதென்றே/செய்வதென்றே தெரியவில்லை.. அவ்வளவு கோவம் வருகிறது. ஒரு தந்தையாக ஒரு மனிதனாக இருப்பதற்கே லாயக்கில்லாதவர். 😡😡😡

ஆரம்பத்தில் இருந்த அழுத்தமான ஆதியாகட்டும் பின்னுள்ள ஆதரவு தேடும் ஆதியாகட்டும் கதை முழுக்க அவனே எம்மை ஈர்க்கிறான். 😍😍😍
ஆதியின் கதாபாத்திரமும் சரி அதன் ஏற்ற இறக்கமும் சரி அவ்வளவு நேர்த்தியாக இருக்கின்றது.

திருப்பங்கள் நிறைந்த ஒரு அழகான அழுத்தமான கதையை தந்ததற்கு ஆசிரியருக்கு நன்றி...

💐💐💐
 

ilakkiyamani

Bronze Winner
அருமையான கதை ராஜி சகோ, முழு கதையும் இப்பொழுது தான் படித்து முடித்தேன் ஆன்ந்தசங்கர் போன்ற தந்தைகள் இருப்பதால் ஆதி போன்ற பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் மீராவைப்போல் மனைவி அமைந்தால் வாழ்க்கை சிறக்கும்,வாழத்துக்கள் சகோ.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவனுக்குனு பிரச்சினை வந்ததால்தான் அவன் கொடுக்கலை ராஜிக்காஆஆ.....இதே அவனைச் சார்ந்தவர்களுக்கு முக்கியமா மீராவுக்கு வேற ஒருத்தங்களால பிரச்சினை வந்திருந்தா சீனே வேற😎😎😎😎ஆதி எப்போ அக்கா புக்கா வருவான்.....மீ ஈகர்லி வெய்டிங்ங்ங்.... இப்போவே மீ புக்குடுஊஊஊஊ❤
உண்மைத்தான்😍

புத்தகமா வர ஆறு மாதங்களாவது ஆகும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதித்யா ஒரு அழுத்தமான அதே சமயம் ஆளுமை மிக்கவன். எதிராளியின் பேச்சின் போக்கை வைத்தே அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதுவரை கணிப்பவன். மீராவின் மனமும் ஆனந்த்தின் குரூர திட்டமும் அவனால் முன்கூட்டியே கணிக்கப்பட்டது ஒரு பெரிய சான்று. 👏🏻👍🏻 இவனது சிறுபராயம் படிக்கும் போது எம் கண்கள் பணிக்கின்றன. 😓 இறுதி அத்தியாயங்களில் இவனது அதிரடி தான் peak of climax🔥🔥💥💥

மீரா ஆதியின் காதலை பெறவும் பின் அவனது தந்தையின் சவாலில் ஜெயிக்கவும் எடுக்கும் முயற்சிகள் அருமை... மீரா இல்லாவிட்டால் ஆதியின் நிலமை அதோகதி தான். ஆதிக்கு பக்கபலமாக நின்று ஜெயிப்பது எல்லாம் மாஸ்.. 👍🏻👍🏻👍🏻

கார்த்திக் நல்ல நண்பன் அதே சமயம் அவனிடம் அப்படியொரு திருப்பு முனையை எதிர் பார்க்கவில்லை. 👍🏻👍🏻👍🏻

ஆனந்த ஷங்கர்... இவரை என்ன சொல்வதென்றே/செய்வதென்றே தெரியவில்லை.. அவ்வளவு கோவம் வருகிறது. ஒரு தந்தையாக ஒரு மனிதனாக இருப்பதற்கே லாயக்கில்லாதவர். 😡😡😡

ஆரம்பத்தில் இருந்த அழுத்தமான ஆதியாகட்டும் பின்னுள்ள ஆதரவு தேடும் ஆதியாகட்டும் கதை முழுக்க அவனே எம்மை ஈர்க்கிறான். 😍😍😍
ஆதியின் கதாபாத்திரமும் சரி அதன் ஏற்ற இறக்கமும் சரி அவ்வளவு நேர்த்தியாக இருக்கின்றது.

திருப்பங்கள் நிறைந்த ஒரு அழகான அழுத்தமான கதையை தந்ததற்கு ஆசிரியருக்கு நன்றி...

💐💐💐
மிக்க நன்றிகள்💜🙏

அழுத்தமான இக்கதையை வாசகர்கள் விரும்பி படிப்பார்களா என்று நினைத்தேன் ஹன்சா.. அழகான விமர்சனத்தின் மூலம் எனக்குமகிழ்ச்சியை கொடுத்ததிற்கு நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை ராஜி சகோ, முழு கதையும் இப்பொழுது தான் படித்து முடித்தேன் ஆன்ந்தசங்கர் போன்ற தந்தைகள் இருப்பதால் ஆதி போன்ற பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் மீராவைப்போல் மனைவி அமைந்தால் வாழ்க்கை சிறக்கும்,வாழத்துக்கள் சகோ.
மிக்க நன்றிகள்💜🙏
 
Top