All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் “காதல் தீயே...தித்திக்கவா!!!” - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு ஹாசினிக்கு இரட்டை குழந்தைகள் மஹிஷா அண்ட் விபுதன் விஷ்வா ஏற்கனவே முடிவு எடுத்தபடி மஹிஷாவை சட்டப்படி எடுத்துட்டு போக பேப்பர்சோட வர ஹாசினி கையெழுத்து போடமாட்டேன் என்று அடம் பிடிக்க சட்டப்படி கோர்ட்டுக்கு போய் ரெண்டு குழந்தைகளையும் நானே எடுத்துட்டு போய்விடுவேன் எப்படி வசதி என்று கேட்க ஹாசினிக்கு வேறு வழியில்லாமல் சைன் போட குழந்தையை எடுத்துக்கொண்டு போய்விட்டான்

ராம் அண்ட் ராதிகா தம்பதிக்கு மஹிஷாவை தாரைவார்த்து கொடுத்துவிட்டான் இன்றிலிருந்து மஹிஷா உங்க ரெண்டு பேரோட குழந்தை என்று சொல்ல அவர்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை தாயிடம் இருந்து குழந்தையை பிரிப்பது தவறு என்று ராது சொல்ல விஷ்வா எல்லாத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டான் அவர்களிடமே சேர்த்துவிட்டால் மஹிஷாவை கூட தன்னை விஷ்வா என்று அழைக்க பழக்கி இருந்தான்

ஹாசினிக்கு கோகுல் தொழில் கற்றுக்கொடுக்க அவளுக்கும் விபுதன் கூட இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் விபுதனிடம் விஷ்வாவின் சாயல் இருக்கவே விபுதனை தள்ளிநிறுத்திவிட்டாள் ஒரு அம்மாவை விபுக்கு ஹாசினி நியாயம் செய்யவில்லை

கோகுல் அனைத்தையும் மாளவிகாவிடம் சொல்லிவிட்டான்

ராதிகா ஹாசினியிடம் மஹி குணம் ஆகுறவரை மட்டும் நான் பார்த்துக்கிறேன் என்று கெஞ்சி கேட்க பார்த்த அனைவருக்குமே கண்கலங்கிவிட்டது விஷ்வா அதெல்லாம் இல்லை மஹி உங்ககிட்டயே வளரட்டும் என்று ஹாசினியை கிளம்பிவிட்டான்

மஹிக்கு உண்மை தெரிந்துவிட்டதா கண்டிப்பா ராது அண்ட் ராம் அவங்க ரெண்டு கூட தான் போவாள்

கோகுல் மாளவிகா ரெண்டு பேரும் சண்டைபோட்டுக்கொண்டே இருக்கிறாங்கா ஒருத்தராவது விட்டுக்கொடுத்து போகவேண்டும் கோகுல் தான் விட்டுக்கொடுத்து போறான் மாளவிகா ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறாள் 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

மிக்க நன்றி மா... எப்போதும் போல் அருமையான விமர்சனம் டியர்.... :smiley15::smiley12:smiley3::Puszi:
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis ஹாசினி எப்படியோ மஹியை ராதுகூட அனுப்ப முழு சம்மதம் கொடுத்துட்டாள் ஆனால் ராதுவை பார்த்து இப்படி பேசியது தப்பு எப்போவுமே ஹாசினியின் அவசரபுத்தியால் பாதிக்கப்படுவது அவளும் அவளை சுற்றி இருக்கிறவர்களுக்கு விஷ்வா இதற்கு தான் ஹாசினிகிட்ட நல்லா காயறது அவரசகுடுக்கை

உன்னால் எத்தனை பேருக்கு நிம்மதி இல்லாமல் இருக்கு தாத்தா மஹிஷாவை ராம் குடும்பத்தோடு அனுப்ப சொல்லி விஷ்வாகிட்ட சொன்ன முடிவு நல்ல முடிவை தான் எடுத்து இருக்கிறார்

மஹிஷா விஷ்வா மாதிரியே ரொம்ப பிரில்லியண்ட் கேர்ள் இந்த சின்ன வயசில் எத்தனை அறிவா பேசுறால் ஹாசினியோட அவசர புத்தி இவளுக்கு இல்லை

மாளவிகா கோகுல் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறதுக்குள்ளே கோகுலின் அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் போதும் போதும் ஆகிடுச்சு எப்படியோ இவர்கள் பிரச்சனை ஒரு வழியாய் ஓய்ந்துவிட்டது

விஷ்வா அண்ட் ஹாசினி இவங்க ரெண்டு பேரும் இன்னும் எலியும் பூனையுமாவே இருக்காங்க

விஷ்வாவுக்கு விபத்தா ஓ god கண்டிப்பா விஷ்வாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது ஹாசினி மேடம் அவர்களே இப்போ தான் உங்கள் புருஷனின் அருமை தெரியுதா பக்கத்தில் இருக்கும்போது எந்த பொருளின் மதிப்பும் யாருக்கும் தெரியாது அதுவே நம் கைவிட்டு போகும்போது தான் உண்மையயை உணருகிறோம் ஹாசினி மட்டுமில்லை நாமும் சில சமயம் இப்படி தான் முட்டாள்தனமாக ஏதாவது செய்து அப்புறம் பீல் பண்றது

சூப்பர் sis இப்படி தரமான கதைகள் கொடுக்குற நீங்க வரமபோனதால் உங்களை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா கீப் ராக்கிங் sis 👌👌👌👌👌👌👌👌👌 இறுதி அத்தியாயம் சண்டே கொடுக்கிறேன்னு சொன்னீங்க அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம் அந்த சுமதி கிழவியும் சிவப்பிரகாசம் கிழவனுக்கும் தண்டனை கிடைக்கவில்லையே இவர்களால் பாதிக்கப்பட்டது அவர்களோட பொண்ணு பார்த்தவி, ஹாசினி, விஷ்வா, கோகுல், மாளவிகா எத்தனை பேர் வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க கண்டிப்பா தனிப்பட்ட முறையில் இவர்களுக்கு தண்டனை கிடைக்கணும் அப்போ தான் புரியும் மற்றவர்களின் வலியும் வேதனையும் 😡😡😡😡😡😡😠😠😠😠😠😈😈😈😈😈👿👿👿👿👿👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

அவர்களுக்கு கடவுளின் வகையால் நிச்ச்ஹயம் தண்டனை உண்டு டியர் அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துவிடும் மிக்க நன்றி மா மிக அழகான விமர்சனம்
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis ஒரு வழியா விஷ்வா ஹாசினி ரெண்டு பேரும் தங்களோட மனதில் அழுத்தி இருந்த மனபாரங்களை இறக்கி வைத்தாயிற்று 👌👌👌👌👌👌👌👌😀😀😀😀😀😀😀😀😃😃😃😃😃

கோகுல் மாளவிகா ரெண்டு பேருக்கும் சின்னக்குட்டி வரப்போகுது சூப்பர் 😃😃😃😃😃😃😃👍👍👍👍

சிவப்பிரகாசம் கிழவா உனக்கு கடவுள் ரொம்பவே அருமையான தண்டனை கொடுத்திருக்கிறார் நல்லா வேண்டும் உன்னோட செல்லமகளை தவிர உன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை இதுவே உனக்கு மிகப்பெரிய தண்டனை இந்த சுமதி அவ்ளோ பட்டும் திருந்தலை என்ன ஜென்மமோ

ஹாசினி பார்த்தவிக்கு மாப்பிள்ளை பார்க்கச்சொல்லி விஷ்வாவிடம் கேட்க அவன் தான் ஏற்கனவே பார்த்துவைத்திருக்கிறானே அரவிந்த் பார்த்தவிக்கு பொருத்தமான ஜோடி கைலாஷ் தாத்தா சம்மதத்தோடு லக்ஷ்மணின் ஆசியோடு பார்த்தவியை அரவிந்த் கையில் ஒப்படைத்து விட்டனர் விஷ்வா ஹாசினி தம்பதியினர் சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍

கோகுல் மாளவிகா ரெண்டு பேருக்கு ஆண் குழந்தை அதே போல ராம் அண்ட் ராதுக்கு பெண் குழந்தை பிறக்க மஹிஷாவிற்கு தங்கை பிறந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 😃😃😃😃😃😃😃😃

எல்லோருடைய வாழ்க்கையும் இப்போ சரி ஆகிவிட்டது மிகவும் மகிழ்ச்சி 😀😀😀😀😀😀😀😀😀

சிவப்பிரகாசம் கிழவனும் சுமதியும் காலம் பூராவும் இப்படியே இருக்கவேண்டியது தான்😈😈😈😈😈😈😈😈😈 இவர்களுக்கு சரியான தண்டனை இதைவிட வேறு என்ன இருக்க முடியும் பெத்தபொண்ணுகூட உன்னை விலக்கிவைத்துவிட்டால் சூப்பர் சூப்பர் இப்படியே இருங்க அப்பாவும் பொண்ணும் கடவுள் இருக்கிறார் தன் வினை தன்னை சுடும் காலம் உங்களுக்கு நியாயமான தண்டனை கொடுத்து இருக்கிறது 😡😡😡😡😡😡👿👿👿👿👿👿👿

Sis சூப்பர் சூப்பர் ஞாயிறு அன்று தான் இறுதி அத்தியாயம் போடுறேன்னு சொன்னீங்க நானும் சண்டே வரை காத்துட்டு இருக்குமான்னு நினைத்தேன் நீங்க இப்போ கதையை போட்டுடீங்க படித்ததில் மகிழ்ச்சி sis 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍😃😃😃😃😃😃😃😀😀😀

தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா இதை அடுத்த வாரம் ஸ்டார்ட் பண்ணுவீங்களா ரொம்பவே ஆர்வமாய் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் sis எங்களுக்காக சிறந்த கதையை கொடுத்து உங்களுக்கு நான் கொடுக்கும் சிறுபரிசு இந்த பூக்கள் 💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌷
 
Top