S spa.. ungaguess Correct.. Pa..Super maa... Nice episode.... அவன் lover ah paakka vanthu இருக்கான் ah.... Vinay yum kuda வினய் யால தான் avala love பண்றான் ah
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
S spa.. ungaguess Correct.. Pa..Super maa... Nice episode.... அவன் lover ah paakka vanthu இருக்கான் ah.... Vinay yum kuda வினய் யால தான் avala love பண்றான் ah
Tq a sis ,,மிகவும் அருமையான பதிவு sis வினய்யை நல்லா கிண்டல் அடிக்கிறான் வினய் சொல்லித்தான் ஆரி அவளை உண்மையாவே லவ் பண்றானா உண்மைதான் போலும் இப்போ ஆரி அவகிட்ட வினய்யை கோர்த்துவிட்டிட்டான் அவன் நிலைமை பாவம் அவன்
எனக்கு கோல்டு மெடல் கிடைத்தது போல், உள்ளது sis, தங்களின் கருத்துகளுக்கு மிக நன்றி சகோ.. உங்கள் ஆதரவைமிகவும் அருமையான பதிவு sis உன்னோட அண்ணனை எனக்கு பிடிக்கும் அதுக்காக அவனை லவ் பண்ணமுடியதில்லையா என்று தரு கிட்ட சொல்றது காமெடியா இருக்கு நீ இப்படி அவ வீட்டில் அவனைத்தான் போட்டுத்தாக்குவான்னு தெரிந்துவிட்டது ஆரு அவனை இங்கிருந்து கிளம்பி சொல்லி மறைமுகமா சொல்றான் வினய்யும் புரிஞ்சிகிட்டான் இல்லாத யானை போடுற லத்தியை அள்ள போறாரா இவனோட காமெடியா இருக்கு சூப்பர் சூப்பர் தரு மூணு வருஷமா ஒதுங்கி போனவன் திடிரென்று போன் பண்ணி உன் லவ்வை ஏத்துக்கிறேன்னு சொல்லும்போது ஷாக்கா தானே இருக்கும் அவளே ஆருகிட்ட கேக்கிறா அவள் சொல்லாமலேயே அவள் கண்ணில் காதலை பார்த்து தான் ஒதுங்கி போனானு கரெக்டா கண்டிபிடிச்சிட்டா தருவோட அப்பாவுக்கு ஆருவை பிடிக்காத காரணத்தினால் தருவோட காதல் புரிந்ததும் அப்படியே ஒதுங்கிட்டான் தருக்கு அவன் கூட போனில் கடலை போடணும் ஆசை ஹக் pannanum, பைக் ride pannanum, சின்ன சின்ன முத்தங்கள் வைக்கணும் இப்படி நிறைய ஆசைகளை சொல்றா பாவம் தன்னால் சின்ன சின்ன ஆசைகள் அனைத்தும் தொலைத்துவிட்டு நிற்கிறாள்னு அவனுக்கே அவளை பார்த்தால் பரிதாபமாக இருக்கு ஆனால் எந்த முக்கியான விஷயத்தை அவளிடம் மறைத்தான் இதனால் பின்னாடி பெரிய பிரச்சனை ஆகப்போகுதுன்னு தெளிவா தெரியுது sis ஆனால் இப்போ இது எதையும் செய்ய முடியாதே இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிகொள்ளவேண்டும்னு சொல்றான் அவன் அம்மா இவள் பெற்றோரிடமும் அவன் அப்பாவிடமும் பேசி சம்மதம் வாங்கவேண்டும் இதுவும் சரியான முடிவுதான் அதனால் இப்போ அவன் அவளை கூப்பிட்டதுகான காரணம் ஒரு மாதம் வினய்யும் அவனும் வெளிஊருக்கு போறேன்னு பொய் சொல்றான் அதனால் அவனை அவன் தரு பேபி நினைத்து கவலைப்படக்கூடாதுனு சொல்லிட்டான் ஆனா அந்த மலையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கபோறாணு தெளிவா தெரியுது அடுத்த பதிவு எப்போ போடுவீங்க படிக்க ஆர்வமாய் உள்ளேன் செம த்ரில்லிங்கா இருக்கு அடுத்து என்ன நடக்கும் அப்படி என்ற எதிர்பார்பார்பை கூட்டுது sis
Amam sis tq u for ur valuable commentSuper Super maaa... Vinay oda தங்கச்சி thaan tharu va.... Ava அப்பா vuku avana பிடிக்காதா ஏன்.... Enna விஷயம் maraichaan avan..... அதுக்காக தான் avalodaya காதல் ah avan ஏற்காமல் இருந்து இருக்கான்.... Oru மாசம் avanga rendu perum irukka மாட்டாங்க nu solla தான் வர solli இருக்கா avanga வந்த ஒடனே engagement nu solraan paakalam enna aaga pooguthunu...
nandri sisசுவாரஸ்யமான பதிவு சகோ
ஆமாம்.. Sis.. Nxt epii இன்னும் சுவாரஸியமாக கொடுக்க முயற்சி பண்றேன்.. Tq u for Cour aging words, sisSuper Super maa... Nice episode... அவன் அம்மா kita avan love ah pathi sollitaan but அவன் அப்பா vuku pidikala nu avaru வார்த்தை yaala sollitaaru. Ethai vechi avan அம்மா va miraturaaru... Avanuku athu theriyala.... அவன் kalamba poraan anga.. Super maa