Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,
உங்க எல்லார் கிட்டயும் மிக மிக மிக மகிழ்ச்சியான ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் செல்லம்ஸ்..
என் கதை "விழிகள் தீண்டாயோ" புத்தக வடிவத்தில் வர இருக்கிறது மக்களே.. இந்த மகிழ்ச்சியை எப்படி வார்த்தைகளில் கூறுவது என்று எனக்கு தெரியவில்லை..
உங்கள் எல்லாரையும் எனக்கு ஈட்டி தந்த 'செந்தூர் பாண்டியனும்', 'அன்பரசியும்' புத்தக வடிவில் இப்போது.. நினைக்கவே அத்தனை சந்தோசமாக இருக்கு பேபிஸ்..
இதற்கான என் முதல் நன்றி நம்ம ஸ்ரீகலா அக்காவிற்கு தான்.. அவர்கள் இல்லை என்றால் இதெல்லாம் கனவில் கூட நடந்திருக்காது.. கதை எழுதவா என்று கேட்டபோது 'தாராளமா போடுங்க' என்று அவங்க சொன்ன ஒற்றை வார்த்தை தான் இன்று இங்கு வந்து நின்றிருக்கிறது..
வெறும் வார்த்தைகளால் என் நன்றியை கூறி விட முடியாது கா.. கோடி கோடி கோடி நன்றிகள் கா..
அடுத்து என் உயிர் வாசகர்கள்.. புது எழுத்தளார் இவர் கதைகளை என்ன படிக்க என்றில்லாமல் நான் என்ன எழுதினாலும் என்னை ஊக்குவித்து என்னுடனே இன்று வரை பயணித்து கொண்டிருக்கும் நீங்கள் இல்லாமல் இது நிச்சியம் சாத்தியம் இல்லை செல்லங்களா..
அனைவர்க்கும் பெரிய பெரிய நன்றிகள் பேபிஸ்..
மேலும் என் சக எழுத்தாளர்கள் அனைவர்க்கும் பெரிய நன்றிகள் கூற கடமை பட்டிருக்கிறேன்.. சக எழுத்தாளருடன் இத்தனை தோழமையுடனும், இத்தனை ஒற்றுமையாகவும் இருந்து ஊக்குவிக்கும் அணைத்து தோழிகளுக்கும் பெரிய நன்றிகள் மா..
மக்களே என் கதைக்கு இங்கு ஆதரவு கொடுத்தது போல் அனைவரும் புத்தகமும் வாங்கி உங்கள் ஆதரவை கொடுங்கள் செல்லங்களா..
நீங்கள் ஒவ்வொருவர் புத்தகம் வாங்கி வாசிப்பதும் எனக்கு மிக பெரிய சந்தோஷத்தையும் ஊக்கதையும் கொடுக்கும் செல்லங்களா..
புத்தகம் வரும் may 5 ஆம் தேதி வெளிவர இருக்கிறது பேபீஸ்..
உங்கள் அனைவர் ஆதரவும் புத்தகத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன் பேபிஸ்..
நன்றி டியர்ஸ்..
புத்தகம் கிடைக்கும் இடம்
we can shopping
udumalai com
marina books
sms publication.
புத்தகத்தின் விலை: 170
உங்க எல்லார் கிட்டயும் மிக மிக மிக மகிழ்ச்சியான ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் செல்லம்ஸ்..
என் கதை "விழிகள் தீண்டாயோ" புத்தக வடிவத்தில் வர இருக்கிறது மக்களே.. இந்த மகிழ்ச்சியை எப்படி வார்த்தைகளில் கூறுவது என்று எனக்கு தெரியவில்லை..
உங்கள் எல்லாரையும் எனக்கு ஈட்டி தந்த 'செந்தூர் பாண்டியனும்', 'அன்பரசியும்' புத்தக வடிவில் இப்போது.. நினைக்கவே அத்தனை சந்தோசமாக இருக்கு பேபிஸ்..
இதற்கான என் முதல் நன்றி நம்ம ஸ்ரீகலா அக்காவிற்கு தான்.. அவர்கள் இல்லை என்றால் இதெல்லாம் கனவில் கூட நடந்திருக்காது.. கதை எழுதவா என்று கேட்டபோது 'தாராளமா போடுங்க' என்று அவங்க சொன்ன ஒற்றை வார்த்தை தான் இன்று இங்கு வந்து நின்றிருக்கிறது..
வெறும் வார்த்தைகளால் என் நன்றியை கூறி விட முடியாது கா.. கோடி கோடி கோடி நன்றிகள் கா..
அடுத்து என் உயிர் வாசகர்கள்.. புது எழுத்தளார் இவர் கதைகளை என்ன படிக்க என்றில்லாமல் நான் என்ன எழுதினாலும் என்னை ஊக்குவித்து என்னுடனே இன்று வரை பயணித்து கொண்டிருக்கும் நீங்கள் இல்லாமல் இது நிச்சியம் சாத்தியம் இல்லை செல்லங்களா..
அனைவர்க்கும் பெரிய பெரிய நன்றிகள் பேபிஸ்..
மேலும் என் சக எழுத்தாளர்கள் அனைவர்க்கும் பெரிய நன்றிகள் கூற கடமை பட்டிருக்கிறேன்.. சக எழுத்தாளருடன் இத்தனை தோழமையுடனும், இத்தனை ஒற்றுமையாகவும் இருந்து ஊக்குவிக்கும் அணைத்து தோழிகளுக்கும் பெரிய நன்றிகள் மா..
மக்களே என் கதைக்கு இங்கு ஆதரவு கொடுத்தது போல் அனைவரும் புத்தகமும் வாங்கி உங்கள் ஆதரவை கொடுங்கள் செல்லங்களா..
நீங்கள் ஒவ்வொருவர் புத்தகம் வாங்கி வாசிப்பதும் எனக்கு மிக பெரிய சந்தோஷத்தையும் ஊக்கதையும் கொடுக்கும் செல்லங்களா..
புத்தகம் வரும் may 5 ஆம் தேதி வெளிவர இருக்கிறது பேபீஸ்..
உங்கள் அனைவர் ஆதரவும் புத்தகத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன் பேபிஸ்..
நன்றி டியர்ஸ்..
புத்தகம் கிடைக்கும் இடம்
we can shopping
udumalai com
marina books
sms publication.
புத்தகத்தின் விலை: 170