All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha side la na neraiya story padichi irukka sri akka vathu mattum illama raj akka story sanju, thira , ashok, ippo sairu varaikkum ilove it next thishi akka vazhkai payanam panayam samma next thillu meki samma aruna akka senthura ,uthai ,vithu ippo aji varaikkum marakka mudiyathu ashisu akka all story awesome saranya akka vinai and tamil , ippo suthip azhakana storys dharshi akka vithai illamal ver illai sreenetha akka ota en kannil kathal illaiyo risha ota santhosha saral ippo mun jenma thedal la vera leval baby ma kavi akka en kathal unnodu than ,nane nana neye thana janu akka ota story vishshuva marakkave mudiyathu mayavanin mangaiyaval anu akka kathal oviyam thamarai akka oo sethikelaiyo vanakiliye thanu sudha akka tamilini akka unnum neraiya irukku list perusu ellam ennota favorite apram neraiya new friend la Katachi irukanga akkanga ellarum i love you all akkas
சரண்..:love::love::love:
என் கதைகள் உனக்கு பிடித்ததில் மீ சோ ஹாப்பி.. ரொம்ப நன்றிடா.. லவ் யூ...:love::love::FlyingKiss:
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Srini Sharmila

Active member
ஸ்ரீ மேம் கதை எல்லாமே பிடிக்கும். இந்த sitela அவங்க போடற எல்லா கதைகளையும் படிச்சிருக்கேன். அதில் சில கதைகள் மறக்கமுடியதாவை மெழுகு பாவை இவளோ , உயிரோடு சத்திராடும் உயிரே, கள்ளிப்பூ காதல் ,வான் தேடா மதி விழி எழுதா மொழி , நிஜம் உயிர் கொள், நீயின்றி நான் ஏதடி இந்த கதைகள் எல்லாம் என்னுடய பாவிரிட் கதைகள். இப்போது முடிந்த என் காதல் பிழை நீ (ப்ரஹானாரா) என்னால் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.
அடுத்து இதே sitela எழுதர மற்ற எழுத்தாளர்கள் நாவல்களும் அருமையா இருக்கு.

அருணாவின் விழிகள் தீண்டாயோ(செந்தூரன் அன்பு), என் இரு வானில் ஒளி நிலவாய் நீ(விது மீரா), கல் நெஞ்சே கசிந்திடு( உதய் ரூபா) on going story மித்ரமாயவன் வரை எல்லா கதைகளும் படித்திருகிறேன். அருமையான கதை களங்கள் எளிமையான எழுத்து நடையில் அனைத்து கதைகளுமே மிக அருமை.

சிவநயணி மேமின் 'வேல் விழியாள் மறவன்' on going story அருமையான வரலாற்று கதை. எனக்கு வெகு நாட்கள் கழித்து சாண்டில்யன் சார் கதையை படித்த உணர்வு. மிகவும் நன்றி மேம்.

காரூராமின் 'என் நினைவில் உறையும் பணிமலரே' தீராஜ் கவிலயா மறக்க முடியாத கதாபாத்திரங்கள். கவிலயாவின் காதல் காலத்தை வென்றது.
On going story 'விழிகள் வருடும் வெண் பாவை நீயோ' முக்கிலேஷ் செம்மையா இருக்கான்.

ஐஷுவின் 'உனக்குள் நானே' விழிகள் தேடும் மொழிகள், என்னை அறியா என் உயிரே' 3 கதைகளுமே மிகவும் அருமை. ஒரு ஒரு கதையும் வெவேறு தளங்களில் அருமையாக இருந்தது.

இன்னும் நிறைய எழுத்தாளர்கள் கதைகள் படிக்க வேண்டும்.
இந்த siteil வரும் அனைத்து கதைகளுமே அருமை.
இப்படி ஒரு தளம் அமைத்து படிக்க கொடுத்த ஸ்ரீ மேமிற்கு மிக்க நன்றி.
 

aishu

Bronze Winner
ஸ்ரீ மேம் கதை எல்லாமே பிடிக்கும். இந்த sitela அவங்க போடற எல்லா கதைகளையும் படிச்சிருக்கேன். அதில் சில கதைகள் மறக்கமுடியதாவை மெழுகு பாவை இவளோ , உயிரோடு சத்திராடும் உயிரே, கள்ளிப்பூ காதல் ,வான் தேடா மதி விழி எழுதா மொழி , நிஜம் உயிர் கொள், நீயின்றி நான் ஏதடி இந்த கதைகள் எல்லாம் என்னுடய பாவிரிட் கதைகள். இப்போது முடிந்த என் காதல் பிழை நீ (ப்ரஹானாரா) என்னால் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.
அடுத்து இதே sitela எழுதர மற்ற எழுத்தாளர்கள் நாவல்களும் அருமையா இருக்கு.

அருணாவின் விழிகள் தீண்டாயோ(செந்தூரன் அன்பு), என் இரு வானில் ஒளி நிலவாய் நீ(விது மீரா), கல் நெஞ்சே கசிந்திடு( உதய் ரூபா) on going story மித்ரமாயவன் வரை எல்லா கதைகளும் படித்திருகிறேன். அருமையான கதை களங்கள் எளிமையான எழுத்து நடையில் அனைத்து கதைகளுமே மிக அருமை.

சிவநயணி மேமின் 'வேல் விழியாள் மறவன்' on going story அருமையான வரலாற்று கதை. எனக்கு வெகு நாட்கள் கழித்து சாண்டில்யன் சார் கதையை படித்த உணர்வு. மிகவும் நன்றி மேம்.

காரூராமின் 'என் நினைவில் உறையும் பணிமலரே' தீராஜ் கவிலயா மறக்க முடியாத கதாபாத்திரங்கள். கவிலயாவின் காதல் காலத்தை வென்றது.
On going story 'விழிகள் வருடும் வெண் பாவை நீயோ' முக்கிலேஷ் செம்மையா இருக்கான்.

ஐஷுவின் 'உனக்குள் நானே' விழிகள் தேடும் மொழிகள், என்னை அறியா என் உயிரே' 3 கதைகளுமே மிகவும் அருமை. ஒரு ஒரு கதையும் வெவேறு தளங்களில் அருமையாக இருந்தது.

இன்னும் நிறைய எழுத்தாளர்கள் கதைகள் படிக்க வேண்டும்.
இந்த siteil வரும் அனைத்து கதைகளுமே அருமை.
இப்படி ஒரு தளம் அமைத்து படிக்க கொடுத்த ஸ்ரீ மேமிற்கு மிக்க நன்றி.
thank u ma
 

Sudha RK

Bronze Winner
நான் முதன் முதலில் இந்த சைட்ல படிச்ச ஸ்டோரி ஸ்ரீ சிஸ்ஸோட காணும் யாவிலும் நீயே...

இந்தர் பாவா...சம்யு பேபி ...
ரொம்ப சூப்பரா இருக்கும்😍😍....

சம்யுவோட எதிர்பார்ப்பு இல்லாத...தன்னலமில்லா... காதலும்...இன்னசன்ட்டான கேரக்டரும்... இந்தர்ரோட அதிரடியான கேரக்டரும்...அதிரடியான காதலும்....ரொம்ப சூப்பரா இருக்கும்.

அவனுக்கே தெரியாம நடந்த அவனோட கல்யாணமும்....மெதுமெதுவா புரிஞ்சுக்கிற அவனோட காதலும்...அவளுக்கு தன்னம்பிக்கை கொடுத்து ....சமுதாயத்துல நல்ல ஒரு பொஸிஸன்க்கு கொண்டு வந்து...அவனோட காதலை உணர்த்தி....அவளுக்கான அங்கீகாரம்கொடுத்து ...அவளை ஏத்துக்கிட்டு சூப்பர் ஹீரோவா மனசுல பதிஞ்சுருவார்...
அவனுக்கும் சித்துமாமுக்கும் நடுவுல என்ன பிரச்சனைனு....ஒரே சபென்ஸா .. கடைசி வரைக்கும் ரொம்ப விறுவிறுப்பா இருக்கும்....👏👏👍👍

நடுநடுவுல வர்ற சித்து மாமு ரதி பேபி லவ்வ பார்த்து..ஆர்வமாகி ...அநதகதை ரீரன் ஆகரப்போ படிச்சு...சித்து மாமுக்கு ரசிகை ஆகி போனது வேற கதை😍😍😍...
 

Puneet

Bronze Winner
ஸ்ரீ மேம் கதை எல்லாமே பிடிக்கும். இந்த sitela அவங்க போடற எல்லா கதைகளையும் படிச்சிருக்கேன். அதில் சில கதைகள் மறக்கமுடியதாவை மெழுகு பாவை இவளோ , உயிரோடு சத்திராடும் உயிரே, கள்ளிப்பூ காதல் ,வான் தேடா மதி விழி எழுதா மொழி , நிஜம் உயிர் கொள், நீயின்றி நான் ஏதடி இந்த கதைகள் எல்லாம் என்னுடய பாவிரிட் கதைகள். இப்போது முடிந்த என் காதல் பிழை நீ (ப்ரஹானாரா) என்னால் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.
அடுத்து இதே sitela எழுதர மற்ற எழுத்தாளர்கள் நாவல்களும் அருமையா இருக்கு.

அருணாவின் விழிகள் தீண்டாயோ(செந்தூரன் அன்பு), என் இரு வானில் ஒளி நிலவாய் நீ(விது மீரா), கல் நெஞ்சே கசிந்திடு( உதய் ரூபா) on going story மித்ரமாயவன் வரை எல்லா கதைகளும் படித்திருகிறேன். அருமையான கதை களங்கள் எளிமையான எழுத்து நடையில் அனைத்து கதைகளுமே மிக அருமை.

சிவநயணி மேமின் 'வேல் விழியாள் மறவன்' on going story அருமையான வரலாற்று கதை. எனக்கு வெகு நாட்கள் கழித்து சாண்டில்யன் சார் கதையை படித்த உணர்வு. மிகவும் நன்றி மேம்.

காரூராமின் 'என் நினைவில் உறையும் பணிமலரே' தீராஜ் கவிலயா மறக்க முடியாத கதாபாத்திரங்கள். கவிலயாவின் காதல் காலத்தை வென்றது.
On going story 'விழிகள் வருடும் வெண் பாவை நீயோ' முக்கிலேஷ் செம்மையா இருக்கான்.

ஐஷுவின் 'உனக்குள் நானே' விழிகள் தேடும் மொழிகள், என்னை அறியா என் உயிரே' 3 கதைகளுமே மிகவும் அருமை. ஒரு ஒரு கதையும் வெவேறு தளங்களில் அருமையாக இருந்தது.

இன்னும் நிறைய எழுத்தாளர்கள் கதைகள் படிக்க வேண்டும்.
இந்த siteil வரும் அனைத்து கதைகளுமே அருமை.
இப்படி ஒரு தளம் அமைத்து படிக்க கொடுத்த ஸ்ரீ மேமிற்கு மிக்க நன்றி.
எனக்கு கலியுககாதல் ஆத்ரேயன் ரொம்ப புடிக்கும்😍😍😘.. அப்றம் உனக்குள் நானே சாணக்யனும்😍😍😍 ஐசு ஹீரோஸ்ல பேவரைட்😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ மேம் கதை எல்லாமே பிடிக்கும். இந்த sitela அவங்க போடற எல்லா கதைகளையும் படிச்சிருக்கேன். அதில் சில கதைகள் மறக்கமுடியதாவை மெழுகு பாவை இவளோ , உயிரோடு சத்திராடும் உயிரே, கள்ளிப்பூ காதல் ,வான் தேடா மதி விழி எழுதா மொழி , நிஜம் உயிர் கொள், நீயின்றி நான் ஏதடி இந்த கதைகள் எல்லாம் என்னுடய பாவிரிட் கதைகள். இப்போது முடிந்த என் காதல் பிழை நீ (ப்ரஹானாரா) என்னால் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.
அடுத்து இதே sitela எழுதர மற்ற எழுத்தாளர்கள் நாவல்களும் அருமையா இருக்கு.

அருணாவின் விழிகள் தீண்டாயோ(செந்தூரன் அன்பு), என் இரு வானில் ஒளி நிலவாய் நீ(விது மீரா), கல் நெஞ்சே கசிந்திடு( உதய் ரூபா) on going story மித்ரமாயவன் வரை எல்லா கதைகளும் படித்திருகிறேன். அருமையான கதை களங்கள் எளிமையான எழுத்து நடையில் அனைத்து கதைகளுமே மிக அருமை.

சிவநயணி மேமின் 'வேல் விழியாள் மறவன்' on going story அருமையான வரலாற்று கதை. எனக்கு வெகு நாட்கள் கழித்து சாண்டில்யன் சார் கதையை படித்த உணர்வு. மிகவும் நன்றி மேம்.

காரூராமின் 'என் நினைவில் உறையும் பணிமலரே' தீராஜ் கவிலயா மறக்க முடியாத கதாபாத்திரங்கள். கவிலயாவின் காதல் காலத்தை வென்றது.
On going story 'விழிகள் வருடும் வெண் பாவை நீயோ' முக்கிலேஷ் செம்மையா இருக்கான்.

ஐஷுவின் 'உனக்குள் நானே' விழிகள் தேடும் மொழிகள், என்னை அறியா என் உயிரே' 3 கதைகளுமே மிகவும் அருமை. ஒரு ஒரு கதையும் வெவேறு தளங்களில் அருமையாக இருந்தது.

இன்னும் நிறைய எழுத்தாளர்கள் கதைகள் படிக்க வேண்டும்.
இந்த siteil வரும் அனைத்து கதைகளுமே அருமை.
இப்படி ஒரு தளம் அமைத்து படிக்க கொடுத்த ஸ்ரீ மேமிற்கு மிக்க நன்றி.
Thank u ma..😍😍
 

Lakshmi perumal

Bronze Winner
காருராம் சிஸ்ஸின் என் நினைவில் உறையும் பனிமலரே தீரஜ் கவிலயா கதை அருமையாக இருந்தது, அதில் கவிலயா திரும்பி வந்த ட்விஸ்ட் சூப்பர்
 

Lakshmi perumal

Bronze Winner
தாமரை அவர்களின் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் கதை விறுவிறுப்பாக இருக்கிறது, ஆனால் வாரத்திற்கு ஒரு பதிவு மட்டுமே
 
Top