இதுவரை கதையைத் தொடர்ந்து படித்து மகிழ்ந்து கருத்து கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்..
இதுவரை 20 யூடிகள் பதிவிட்டு விட்டேன்.. போன பதிவு இக்கதையில் திருப்புமுனையாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும்.. இருந்திருக்கும்..
போன யூடிக்கு உங்களின் இரு மாறுப்பட்ட கருத்துக்களில் நான் நனைந்தே விட்டேன்..
கதாயசிரியராக எனக்கு மகிழ்ச்சியே அளித்தது.
சிலர் அதீப் மற்றும் கவியின் காதலைக் கண்டு பிரமித்து கருத்து பதிவிட்டு இருந்தீர்கள்..
சிலர் அந்த திருப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல்.. வருத்தத்துடன் கருத்து பதிவிட்டு இருந்தீர்கள்.. அவற்றை எல்லாம் பார்த்த பின் உங்களுடன் பேச எண்ணினேன்..
அனைவருக்கும் மிக்க நன்றி..
காதல் என்ற ஒரு சொல்லில் பலதரப்பட்ட கதைகள் கொடுக்கலாம்.. என்னுடையது ஒரு வகை..
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்.. படிப்பவர்களை புரட்டி போட்டு எடுக்கணும்... அப்படிப்பட்ட வகை.. அப்போ இன்னும் துன்பம் தொடருமா என்று கேட்டால் கதையின் ஓட்டத்தோடு படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்வேன்.. நிச்சயம் இந்த கதை புது அனுபவத்தை தரும்.. என்று நம்புகிறேன்..
தொடர்ந்து படித்து ஊக்குவியுங்கள்.. நன்றி..
உங்களது கருத்துக்களை இதில் பதிவியுங்கள்..
போற்றி பாடடி நம் காதலை..! கதைப் பற்றிய தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்..😊😊
www.srikalatamilnovel.com