All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத

அது நீ EPs வேணானு சொன்னதால எனக்கு எல்லாம் மறந்து கோமா ஸ்டேஜ் போயிட்டேன்.😍😍😍
Ithu pointu
Appa inbox la sollu😜😜

Ennaathuuuuu coma vaaaa ???ryttuuu 🤣🤣

Pointah 🤣 இதுக்கு முன்னாடி நீங்க என்னோட எந்த ரெண்டு கதை படிசசீங்க.
அதுல ஹீரோ - ஹீரோயின் பிரிச்சு vitrupeana paravalayaa ?

🤣🤣🤣 அவ தான் ingaiyea சொல்லிட்டா நீங்க ib la ketkuringa.neenga dummy thala ya இருக்கீங்க .🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haiyoooo thala entha eruma amaithiyin sigaram ....Enaku appadiyea oppsite
அந்த மிக்சர் கதாபாத்திரம் செம்மையா சூட்டாகும் அவளுக்கு அத கொடுத்திருங்கோ😛😛😛😸
தல என்ன இப்புடி சொல்லீட்டிங்களே😟😟😟😟😟என்னையும் ஷ்ரேவ் வைச்சு எழுதமாட்டிங்களா அப்போ
உங்கள பாத்தாஆஆஆஆ......இந்த ஏரியா.......மா.......நான் எதும் சொல்ல பா😛😛😛🤐🤐🤐
அவங்க எழுதலனா என்ன நீ எழுது ஶ்ரீ😻😻😻😻😻
எனக்கு ஷ்ரேவ் வேனும்😵😵😵😟😘😘😘😘😘😘😘

Ha ha ..அமைதி + அராத்து - combination arumai

Adei unoda nambina kadaisila mixture sapida viduviya ?

🤣🤣🤣🤣எழுத மாட்டாங்களாம் தல

நானா பேபி ! Max en கதையில hero - heroine pirichu vitruvean ok va unaku 🤣🤣🤣🤣வேணும்னா வர்ற 14 ஒரு கதை start panrean ,athula unakum un shrev kum yaaru match aagurangalo avangala எடுத்துக்கோ 🤣🤣🤣but paathiyil pirichu vittaa எனக்கு தெரியாது.


அது shrev ku தெரியுமா பேபி ?
 

marry

Bronze Winner
Ennaathuuuuu coma vaaaa ???ryttuuu 🤣🤣

Pointah 🤣 இதுக்கு முன்னாடி நீங்க என்னோட எந்த ரெண்டு கதை படிசசீங்க.
அதுல ஹீரோ - ஹீரோயின் பிரிச்சு vitrupeana paravalayaa ?

🤣🤣🤣 அவ தான் ingaiyea சொல்லிட்டா நீங்க ib la ketkuringa.neenga dummy thala ya இருக்கீங்க .🤣🤣🤣
Yov appalay irunthu naan atha thaanya sollik inu keeren..naa thala illa..ippo vachu enniya nambu may
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yov appalay irunthu naan atha thaanya sollik inu keeren..naa thala illa..ippo vachu enniya nambu may
Neenga than coma Ku poitingala .

So மறந்து இருப்பீங்க
 
காதல், romance கதைகள் மத்தியில் பெண்ணியம் போற்றும், தன்னம்பிக்கையை தூண்டும் மிக சிறந்த கதை. காலம் எவ்வளவு முன்னேறினாலும், இன்னும் பெண்கள் இது போன்ற இன்னல்களை அனுபவித்து தான் வருகின்றனர். இந்த கதை அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைக்கட்டும். வாழ்த்துக்கள், ஸ்ரீஷா.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல், romance கதைகள் மத்தியில் பெண்ணியம் போற்றும், தன்னம்பிக்கையை தூண்டும் மிக சிறந்த கதை. காலம் எவ்வளவு முன்னேறினாலும், இன்னும் பெண்கள் இது போன்ற இன்னல்களை அனுபவித்து தான் வருகின்றனர். இந்த கதை அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைக்கட்டும். வாழ்த்துக்கள், ஸ்ரீஷா.
//காதல், romance கதைகள் மத்தியில் பெண்ணியம் போற்றும், தன்னம்பிக்கையை தூண்டும் மிக சிறந்த கதை//

இந்த வார்த்தை என் முயற்சிக்கான மிக பெரிய மரியாதை மா.


//காலம் எவ்வளவு முன்னேறினாலும், இன்னும் பெண்கள் இது போன்ற இன்னல்களை அனுபவித்து தான் வருகின்றனர். //

நிதர்சனம் புவனாமா

//இந்த கதை அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைக்கட்டும். வாழ்த்துக்கள், ஸ்ரீஷா.//

மிக்க நன்றி மா.உங்கள் வாழ்த்திற்கும் ,கருத்திற்கும் .😍😍❣
 

Josyyy

Active member
நான் ஏன் பெண்ணானேன்? அதிலிருந்து பெண்ணால் (என்னால்) ஏன் முடியாது என்பது வரை பயணிக்கின்ற கதை...

அக்கா என்ன சொல்லன்னு தெரியலை.

பெண்ணுக்கு பெண்ணே எதிரி, பெண் என்பதால் மட்டுமே மறுக்க படும் பல விசயங்கள், கொடுக்கப்படும் பட்டங்கள் எல்லாம் நல்லா சொல்லி இருக்கீங்க...

வைதேகி : பெற்றோருக்காக வளர்ந்து திருமணம் முடித்து கணவனுக்காக வாழ்ந்து மாமியாருக்கு பணிவிடை செய்து என எங்கும் யாரோ ஒருவருக்காக வாழும் குடும்ப தலைவி ஆனால் எங்கும் கடைசி இடம் sorry எங்கும் எதிலும் இடமில்லை.... பெறாத வளர்ப்பு மகள் வெண்ணிலா தான் ஒரே சந்தோசம்.. எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், கடும் சொற்கள் எல்லாம் மகளுக்காக, மகளின் நல் வாழ்வுக்காக மட்டுமே பொறுத்து போகிறாள்.... அவள் வைத்த உண்மையான நேசதுக்கான எதிரொலி கொஞ்சம் கூட இல்லை. அவளை ஒரு வேலைக்காரியா தான் பார்க்கிறாங்க மாமியாரும் கணவரும் அதுவும் அவர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம் ரொம்ப கொடுமையா இருக்கு... யாரிடமும் வாய் திறக்காமல் அவர்கள் தேவையை நிறைவேற்றும் அவளை நினைத்தே பார்க்கவில்லை அவர்கள். மாமியாரும் ஒரு பெண் தானே ஒரு காலத்தில் அவரும் மருமகள் தானே... கொஞ்சம் கூட ஈரம் பாசம் இல்லை... மகன் குடித்தால் அவனை திருத்தாமல் திட்டாமல் அவனை திருத்த மருமகளிடம் பேசுறார்.. அவனை கண்டிக்க அவருக்கு உரிமை உண்டு தானே... அதுவும் அவள் மேல் அவர் குற்றம் சொல்லும் இடம் எனக்கு கோபம் தான் வந்தது. என்ன பெண் இவர் என்று..

அவன் குடித்தது கூட அவளுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தாமல் வரும் ஆசுவாசம் அவன் எந்த அளவில் இருந்து இருக்கான் என காட்டுது. பெறாவிட்டாலும் மகள் தானே அவளுக்கு ஒரு கஷ்டம் எனும் போது வராத அவன் என்ன ஆண்மகன்?

அவன் மேல் அவளின் நேசம்... என்னுடைய நேர்மை என்று சொல்லும் இடம் சூப்பர்.. இப்படி தான் இன்னிக்கு பல பெண்கள் கலாச்சாரம், நேர்மை என தங்கள் வாழ்வில் எதையும் எதிர்பாராது முடங்கி போய் இருக்காங்க... விட்டு விலகவும் முடியாது சேர்ந்து இருக்கவும் முடியாது முள் மேல் நிற்கும் நிலை தான் பலருக்கு..

மனைவியை வேவு பார்த்ததை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சொல்லும் இவனெல்லாம் ஒரு ஆள்.. சட்டையை பிடிச்சதொட இல்லாம ஒரு அறை குடுத்து இருக்கணும். அவளின் நேசதுக்கும் காத்திருப்புக்கும் ரொம்ப நல்ல மரியாதை செய்துட்டான்... அகாஷ் பத்தி சொன்னது தான் ஒரே நல்ல விசயம்.

மகளை கூட்டிட்டு வெளில போனது சபாஷ்...

ஆகாஷ் எதேர்ச்சையாக பார்க்கும் இவன், மகளுக்கு உதவி கேட்கும் போது கூட நல்லவன் என்று தான் தோணுச்சு. அதுவும் நிலாவுக்கு உதவ வரும் போது ஒரு நல்லவன் இருக்கான் என... ஆனால் அவனின் நடத்தை😡😡😡 அவைக்கு தெரிந்து விட்டது என தெரிந்தும் அவன் சமாளிப்பு செம்ம கடுப்பு..

அந்த செருப்பை காட்டும் மோமெண்ட் ரியலி சூப்பர்👏🏻👏🏻👏🏻👏🏻

ஆகாஷ் கெட்டவனா இருந்தாலும் கிறிஸ்டிக்கு தேவையான தாய்ப்பாசம் குடுப்பது சூப்பர் வைதேகி👏🏻👏🏻👏🏻

நிலா அம்மாவுக்கு ஏற்ற மகள்... அம்மாவை உயர்த்த நினைக்கும் அவள் மனம், அம்மா பார்த்து சொல்லும் மாப்பிள்ளை என சொல்லி அம்மாவுக்கு மரியாதை செஞ்சிட்டா...

பங்கஜம் இவங்கள போல நாலு நல்லவங்க இருந்தால் நல்லது..

ஏன்னா அவ என் பொண்ணு அப்படினு கேசவிடம் சொல்லும் ஒவ்வொரு வரியும் அழகு...


congrats Akka💐💐💐💐💐

just shared my views about d story... RuBy😊
 
Top