All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama sri ma na ippo tha patha.Correct ah solli irukinga emotional breakdown.
Apram enaku romba pidicha karuthu
Ingu kan thudaipavarkal ellam nallavargal illai, Kadinthu pesupavargal ellam kettavargal illainu sonninga parunga super sri ma....
Enaku 3 story ok ma
Apram enakum vidya ok nu thonuchu semma ah irupanga sri ma
Sikarama next story start pannunga...💕💕💕💕
Exactly baby

Inga nallavangala Vida situationAl criminals thaan neraiya & dangerous ...

Thank you so much ❣

Ok ok da start panidalam &thank you for suggesting baby😍😍😘😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறந்த எபிலாக் ஸ்ரீ சிஸ். பெண்ணை மருத்துவர் ஆக்கி, அவளுக்கு சிறந்த துணையை தேர்ந்தெடுத்து, தானும் தன் துறையில் தனித்து மிளிர்கிறாள் நம் வைதேகி. கணவனை பிரிந்து சமூகத்தில் ஒடுங்காமல் நிமிர்ந்து நிற்கிறாள் பெண்ணவள். பெண்களை குறித்து அ முதல் ஔ வரை உங்கள் வரிகள் மிக அருமை.

வீழ்ந்த இடத்தில் எழுவது தானே வெற்றி.

வைதேகி has made it 👏👏


மிக்க நன்றி ரம்யா sis 😍❣️
 

marry

Bronze Winner
Hi ma, இப்போது. தான் படித்தேன்...மிக அருமை...இந்த கதைக்கரு தேர்ந்தெடுத்ததற்காக என்னுடைய வணக்கங்கள்.....
பெண்...இந்த சமுதாயத்தில் முத்திரை குத்தப்பட்ட அவளுடைய நிலை மிக யதார்த்தமாக வைதேகியின் மூலம் காட்டியுள்ளீர்கள்....
பெண்ணை தெய்வமாக வணங்குவோம் பெண்மையை போற்றுவோம் என்று வாய் கிழிய அறைக்கூவல் விட்டாலும்....பெண் ஒரு அடிமை தான்....
பிறந்தது முதல் பெற்றோருக்கு
பிறகு கட்டியவனுக்கு
பின் பிள்ளைக்கு.....
இதையெல்லாம் கடந்து ஒரு பெண் சாதிக்கிறாள் என்றால் அவள் இந்த வைதேகியை போல வாழ்க்கையை இழந்து தான் பெற முடிகிறது.......
நாம் நினைக்கலாம்...ஏன் நல்ல வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டே பெண்கள் சாதிக்கவில்லையா.....
இருக்கலாம் நல்ல கணவன் கிடைத்தால்......ஆனால் அதிலும் கூட அவன் ஒத்துழைத்தால் மட்டுமே அவளால் சாதிக்கமுடியும்....இதில் கணவன் போற்றப்படுகிறான்...பெரிய தேவாம்சமாக கருதப்படுகிறான்....
ஏனெனில் அவன் மற்ற ஆண்களிலிருந்து வித்தியாசமானவன் இல்லையா.....என்ன கொடுமை....
எல்லாவற்றிற்குமே பெண்ணிற்கு அனுமதி தேவைப்படுகிறது.......
எல்லா பெண்களுமே தன்னுடைய சுயத்தை இழந்து தான் வாழ்கிறார்கள்....
ஏனெனில் விட்டுக்கொடுத்து வாழ்வது பெண்ணின் கடமையாகிறது....
இதில் தன் காலில் நிற்கிற பெண்களின் நிலை கொடுமை....பாவம் அவளுக்கு பேச்சு என்பதே மறுக்கப் படுகிறது... மீறினால் திமிர் பிடித்தவள்....பட்டம்.......
அதையும் மீறி சாதிக்கலாம் என்றால். இப்படி வைதேகியாக மாறினால் மாத்திரமே சாத்தியமோ.....??????
மொத்தத்தில் கண் கலங்க வைத்து இருதயத்தை பிசைகிறதான உணர்வை தந்து கடைசியில் வீறுக்கொண்டு எழ வைத்தது உங்கள் படைப்பு....
நன்றி🙏🙏🙏
 

Samvaithi007

Bronze Winner
Ammuma vazhthukalda😍🌷🌷🌷🌷🌷🌷மனபலமும் உடல் பலமும் சேர்ந்தால் நம்மால் எதனையும் சாதிக்க முடியும்....அதற்காக கட்டமைக்கப்பட்டதே இந்த திருமண பந்தம் என நிறைய முறை நினைப்பது உண்டு.....
இந்த வாழ்க்கை வாழ உடல் பலத்தை மனோபலமே அதிகம் தேவை....துவண்டிடும் போது தோள் கொடுக்கவும் வாடிடும் போது வாட்டம் நீக்கி தூணாய் தாங்கிடவும்...
இந்த பிணைப்பை ...இந்த பந்தத்தை சுவசமாய் பார்க்கிறேன்....என்னதான் காற்று புயலாய் வீசினாலும் நுரையீரலில் பிரச்சனை இருந்தால் ..... எப்படி சுவாசிப்பது...பிரச்சனையை தன்னுள் வைத்து கொண்டு காற்றை குறை கூறுவது...அகம் முழுதும் அழுக்கு இருக்க ....அகங்காரம் கண்ணை மறைக்க புறையேடிப்போன புத்தியை மறைக்க .... பலவீனங்களின் பரிச்சியத்தில் .....பயம் உள்ளம் முழுதும் பற்று வைக்க இது அத்தனை ஆயுதமாக்கி வஞ்சினத்தையே தோழமையாக கொண்டு இந்த வாழ்க்கையை தள்ள அவன் எடுத்த ஆயுதமே குறை கூறி குற்றம் சொல்லி பழியிட்டு தன் பலவீனத்தை மறைக்க பாலமிடுகின்றார்கள் பாதகர்கள்...அத்தனையும் தாங்கி இச்ஜெகத்தினையும் எதிர் கொள்ளும் பெண் ...எந்த நிலையில் இருந்தாலும் அவளை காட்டிலும் பலமானவர்கள் இந்த இவ்வண்டத்தால் இருக்க முடியுமோ நான் அறியேன்!!!!!

அடங்கி போவதால் அவள் ஆற்றல் தெரிவதில்லை...
ஆட்டம் காட்டும் உனக்கே மொளன யுத்தம் புரிந்து உன் மடமைகளை தள்ளி வைத்து அவளுள் நல்லவைகளை நங்கூரம் பாய்ச்சி புயலாய் வீசும் நடுகடலில் தன் நிலையில்லா வாழ்க்கையில் நிலையாய் நிம்மதியாய் இருக்க தினம் தினம் தீ மிதிக்கிறாள் உன் வார்த்தையென்னும் அக்கினி குண்டத்தினுள்....ஆனாலும் அகல் விளக்காய் இருக்க அவள் முயற்ச்சிக்க உன் செயல் என்னும் அகோரத்தால் அவளை காட்டு தீயாய் மாற்றிவிட்டு காலம் கடந்து யேசிக்காதே!!!!!!
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naan thaana da ketean .Enna solla porean.

மொட்டை ராஜேந்திரன் கூடயெல்லாம் அசால்டா என்னை ஜோடி சேர்த்த ?

நேத்து கூட குலேபகாவலி movie potruntnaga 🤣🤣🤣🤣
.ini வாழ்க்கையில் மொட்டை ராஜேந்திரன் பார்த்தா ,நீ சொன்னது தான் நியாபகம் வரும்...

🙄🙄🙄🤣🤣🤣🤣
ஹா ஹா ஹா .....உனக்கு மொட்ட தான் ஜோடி ஶ்ரீ........😜😜😜😜
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ma, இப்போது. தான் படித்தேன்...மிக அருமை...இந்த கதைக்கரு தேர்ந்தெடுத்ததற்காக என்னுடைய வணக்கங்கள்.....
பெண்...இந்த சமுதாயத்தில் முத்திரை குத்தப்பட்ட அவளுடைய நிலை மிக யதார்த்தமாக வைதேகியின் மூலம் காட்டியுள்ளீர்கள்....
பெண்ணை தெய்வமாக வணங்குவோம் பெண்மையை போற்றுவோம் என்று வாய் கிழிய அறைக்கூவல் விட்டாலும்....பெண் ஒரு அடிமை தான்....
பிறந்தது முதல் பெற்றோருக்கு
பிறகு கட்டியவனுக்கு
பின் பிள்ளைக்கு.....
இதையெல்லாம் கடந்து ஒரு பெண் சாதிக்கிறாள் என்றால் அவள் இந்த வைதேகியை போல வாழ்க்கையை இழந்து தான் பெற முடிகிறது.......
நாம் நினைக்கலாம்...ஏன் நல்ல வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டே பெண்கள் சாதிக்கவில்லையா.....
இருக்கலாம் நல்ல கணவன் கிடைத்தால்......ஆனால் அதிலும் கூட அவன் ஒத்துழைத்தால் மட்டுமே அவளால் சாதிக்கமுடியும்....இதில் கணவன் போற்றப்படுகிறான்...பெரிய தேவாம்சமாக கருதப்படுகிறான்....
ஏனெனில் அவன் மற்ற ஆண்களிலிருந்து வித்தியாசமானவன் இல்லையா.....என்ன கொடுமை....
எல்லாவற்றிற்குமே பெண்ணிற்கு அனுமதி தேவைப்படுகிறது.......
எல்லா பெண்களுமே தன்னுடைய சுயத்தை இழந்து தான் வாழ்கிறார்கள்....
ஏனெனில் விட்டுக்கொடுத்து வாழ்வது பெண்ணின் கடமையாகிறது....
இதில் தன் காலில் நிற்கிற பெண்களின் நிலை கொடுமை....பாவம் அவளுக்கு பேச்சு என்பதே மறுக்கப் படுகிறது... மீறினால் திமிர் பிடித்தவள்....பட்டம்.......
அதையும் மீறி சாதிக்கலாம் என்றால். இப்படி வைதேகியாக மாறினால் மாத்திரமே சாத்தியமோ.....??????
மொத்தத்தில் கண் கலங்க வைத்து இருதயத்தை பிசைகிறதான உணர்வை தந்து கடைசியில் வீறுக்கொண்டு எழ வைத்தது உங்கள் படைப்பு....
நன்றி🙏🙏🙏
ஹே சூப்பரு தல😻😻😻
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ammuma vazhthukalda😍🌷🌷🌷🌷🌷🌷மனபலமும் உடல் பலமும் சேர்ந்தால் நம்மால் எதனையும் சாதிக்க முடியும்....அதற்காக கட்டமைக்கப்பட்டதே இந்த திருமண பந்தம் என நிறைய முறை நினைப்பது உண்டு.....
இந்த வாழ்க்கை வாழ உடல் பலத்தை மனோபலமே அதிகம் தேவை....துவண்டிடும் போது தோள் கொடுக்கவும் வாடிடும் போது வாட்டம் நீக்கி தூணாய் தாங்கிடவும்...
இந்த பிணைப்பை ...இந்த பந்தத்தை சுவசமாய் பார்க்கிறேன்....என்னதான் காற்று புயலாய் வீசினாலும் நுரையீரலில் பிரச்சனை இருந்தால் ..... எப்படி சுவாசிப்பது...பிரச்சனையை தன்னுள் வைத்து கொண்டு காற்றை குறை கூறுவது...அகம் முழுதும் அழுக்கு இருக்க ....அகங்காரம் கண்ணை மறைக்க புறையேடிப்போன புத்தியை மறைக்க .... பலவீனங்களின் பரிச்சியத்தில் .....பயம் உள்ளம் முழுதும் பற்று வைக்க இது அத்தனை ஆயுதமாக்கி வஞ்சினத்தையே தோழமையாக கொண்டு இந்த வாழ்க்கையை தள்ள அவன் எடுத்த ஆயுதமே குறை கூறி குற்றம் சொல்லி பழியிட்டு தன் பலவீனத்தை மறைக்க பாலமிடுகின்றார்கள் பாதகர்கள்...அத்தனையும் தாங்கி இச்ஜெகத்தினையும் எதிர் கொள்ளும் பெண் ...எந்த நிலையில் இருந்தாலும் அவளை காட்டிலும் பலமானவர்கள் இந்த இவ்வண்டத்தால் இருக்க முடியுமோ நான் அறியேன்!!!!!

அடங்கி போவதால் அவள் ஆற்றல் தெரிவதில்லை...
ஆட்டம் காட்டும் உனக்கே மொளன யுத்தம் புரிந்து உன் மடமைகளை தள்ளி வைத்து அவளுள் நல்லவைகளை நங்கூரம் பாய்ச்சி புயலாய் வீசும் நடுகடலில் தன் நிலையில்லா வாழ்க்கையில் நிலையாய் நிம்மதியாய் இருக்க தினம் தினம் தீ மிதிக்கிறாள் உன் வார்த்தையென்னும் அக்கினி குண்டத்தினுள்....ஆனாலும் அகல் விளக்காய் இருக்க அவள் முயற்ச்சிக்க உன் செயல் என்னும் அகோரத்தால் அவளை காட்டு தீயாய் மாற்றிவிட்டு காலம் கடந்து யேசிக்காதே!!!!!!
நீங்க ஆல்வேஸ் வேற லெவல் தான் சேம் அக்காஆஆ😻😻😻
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ma, இப்போது. தான் படித்தேன்...மிக அருமை...இந்த கதைக்கரு தேர்ந்தெடுத்ததற்காக என்னுடைய வணக்கங்கள்.....
பெண்...இந்த சமுதாயத்தில் முத்திரை குத்தப்பட்ட அவளுடைய நிலை மிக யதார்த்தமாக வைதேகியின் மூலம் காட்டியுள்ளீர்கள்....
பெண்ணை தெய்வமாக வணங்குவோம் பெண்மையை போற்றுவோம் என்று வாய் கிழிய அறைக்கூவல் விட்டாலும்....பெண் ஒரு அடிமை தான்....
பிறந்தது முதல் பெற்றோருக்கு
பிறகு கட்டியவனுக்கு
பின் பிள்ளைக்கு.....
இதையெல்லாம் கடந்து ஒரு பெண் சாதிக்கிறாள் என்றால் அவள் இந்த வைதேகியை போல வாழ்க்கையை இழந்து தான் பெற முடிகிறது.......
நாம் நினைக்கலாம்...ஏன் நல்ல வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டே பெண்கள் சாதிக்கவில்லையா.....
இருக்கலாம் நல்ல கணவன் கிடைத்தால்......ஆனால் அதிலும் கூட அவன் ஒத்துழைத்தால் மட்டுமே அவளால் சாதிக்கமுடியும்....இதில் கணவன் போற்றப்படுகிறான்...பெரிய தேவாம்சமாக கருதப்படுகிறான்....
ஏனெனில் அவன் மற்ற ஆண்களிலிருந்து வித்தியாசமானவன் இல்லையா.....என்ன கொடுமை....
எல்லாவற்றிற்குமே பெண்ணிற்கு அனுமதி தேவைப்படுகிறது.......
எல்லா பெண்களுமே தன்னுடைய சுயத்தை இழந்து தான் வாழ்கிறார்கள்....
ஏனெனில் விட்டுக்கொடுத்து வாழ்வது பெண்ணின் கடமையாகிறது....
இதில் தன் காலில் நிற்கிற பெண்களின் நிலை கொடுமை....பாவம் அவளுக்கு பேச்சு என்பதே மறுக்கப் படுகிறது... மீறினால் திமிர் பிடித்தவள்....பட்டம்.......
அதையும் மீறி சாதிக்கலாம் என்றால். இப்படி வைதேகியாக மாறினால் மாத்திரமே சாத்தியமோ.....??????
மொத்தத்தில் கண் கலங்க வைத்து இருதயத்தை பிசைகிறதான உணர்வை தந்து கடைசியில் வீறுக்கொண்டு எழ வைத்தது உங்கள் படைப்பு....
நன்றி🙏🙏🙏
🙌 முதலில் உங்களுடன் ஒரு hifi .

எனக்கும் உங்களை போலவே சமூகத்தின் மீது நிறைய ஆதங்கங்கள் உண்டு.

ஏனோ இது போல பேசினால் பெண்ணியவாதி என நுற்றில் ஒன்றாக அடையாளப்படுத்த படுகிறோம்.

இங்கு அனைத்து பெண்களுக்கும், சிந்தனை வேற ,சூழ்நிலை வேற எண்ணங்கள் வேற.

அவளது வாழ்ந்த வாழ்க்கை, பார்த்த நிகழ்வுகள்,மாற்ற நினைக்கும் விஷயங்கள் என்றா லும் , " பெண்ணியம் " என்ற ஒற்றை வார்த்தையில் ஒதுக்கி விடுகிறார்கள்.

எது பெண்ணியம் ?

ஆணுக்கு நிகராக நாங்களும் என பெண்கள் கேட்பதா ?
இல்லை ஆண் -பெண் சமம் என உணர்வதா ?

காதல் கொண்ட ஆணிடமும் ,
பாசம் வைத்த உறவிடமும்
இறங்கி செல்வது தவறேயில்லை.
அது உறவை பலப்படுத்தும்.

ஆனால் காதல் ,பாசம் ,மரியாதை அது இருபக்கமும் இருக்க வேண்டும்.

ஒருவரின் பாசம் மற்றொருவர் வேஷமாக இருக்க கூடாது.

மொத்த புள்ளியில் என் விண்ணப்பம் ஒன்றே தான் ,அதுவும் நீங்கள் சொன்னது தான் , ' அவளை அவளாக வாழ விடுங்கள் '


//ஆனால் அதிலும் கூட அவன் ஒத்துழைத்தால் மட்டுமே அவளால் சாதிக்கமுடியும்....இதில் கணவன் போற்றப்படுகிறான்...பெரிய தேவாம்சமாக கருதப்படுகிறான்....
ஏனெனில் அவன் மற்ற ஆண்களிலிருந்து வித்தியாசமானவன் இல்லையா.....என்ன கொடுமை....//

அருமை sis 😍.

இங்கு பெண்ணின் கடமை கட்டாயமாகவும்,
ஆணின் கடமை
தெய்வாம்சமாக தான் போற்றப்படுகிறது.


இவை அனைத்தையும் தாண்டி,
கடமையை சரியாக செய்யும் ஆண்களை நான் மதிக்கிறேன்,ஆனால் கொண்டாட மாட்டேன்.

இந்த பக்குவம் பெண்களுக்கு வர இன்னும் காலமெடுக்கும்.

//இதில் தன் காலில் நிற்கிற பெண்களின் நிலை கொடுமை....பாவம் அவளுக்கு பேச்சு என்பதே மறுக்கப் படுகிறது... மீறினால் திமிர் பிடித்தவள்....//

நிதர்சனம் sis 😍.

இங்கு நேர்மையான கோவம் கூட திமிராக மட்டுமே அடையாளப்படுத்த படுகிறது.

//மொத்தத்தில் கண் கலங்க வைத்து இருதயத்தை பிசைகிறதான உணர்வை தந்து கடைசியில் வீறுக்கொண்டு எழ வைத்தது உங்கள் படைப்பு....
நன்றி🙏🙏🙏//

இந்த நாளின் இனிய கருத்தங்கள் அளித்து என்னை மகிழ்ந்துள்ளீர்கள்.

மிக்க நன்றி sis 😍❣️😘

என்ன சொல்ல ,இனி வரும் தலைமுறையாது ,நாம் பெற்றோரானால்,சிந்தனையில் சிறந்த ஆண்பிள்ளைகள் ,எண்ணங்களில் தெளிவான பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்..கூடவே அவர்களை அவர்களாக வாழ விட வேண்டும்.


😍😍😍😍😍😍 Thank you soooooo much sis 😍 enathu மனதின் சில துளிகளையும் மகிழ்வாக உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்❣️
 
Top