All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ........
பதிவின் ஆரம்பம் அருமையா இருந்துச்சுஉஉஉ.....
சைத்துஉஉஉக்கு பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சுருச்சுஉஉஉ..
இந்த டால்டா டப்பா இப்படி முத்தாவ கொடுத்துபுட்டானே.......🙈🙈🙈
விக்ரம் மாமாவோட பேச்சுஉஉஉ சூப்பர்.....எவ்ளோ நம்பிக்கை வைச்சுஉஉஉஇருக்காருல....
இந்த கார்த்திகை லூசுபயனாட்டம் பேசுறான்....செல்ப் இவனுக்கு பத்துமாஆஆஆஆஆ....😤😤😤😤
சங்கர் மாமாவோட வார்த்தைகள் அவரோட யோசனைகள் ...கண்டிப்பா மூனு பசங்களுக்கும் வாழ்க்கைனா என்னானு புரிய வைக்கும்.....
செழியன யாரும் பழிவாங்க வேண்டாம்.....கர்மானு ஒன்னு இருக்கும் அது பாத்துக்கும்...😎😎😎😎😎😎😎
இந்த செழியன் அவனோட பொன்னுக்கு கார்த்திகை கல்யாணம் பன்னிவைக்க முடியலனுதான் இப்படி பன்னானாஆஆ......🤔🤔🤔🤔
அப்போ இப்ப ஏற்பட்டிருக்க நிலைமைக்கு இந்த லூசுபயன் அரமெண்டல் டால்டா டப்பா அந்த அரைலூசு ஜோக்கு அஞ்சாவது ப்ரொபோஸ் பன்னது தான் காரணமாஆஆஆ.....😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠 இவன😾😾😾😾😾😤😤😤😤😑😑😑😑..
நினைச்சேன் சங்கர் மாமாவ போட்டுதள்ளூவீனு......
இப்படி பனீனீட்டியேஏஏ ஶ்ரீ😑😑😑😑😑😓😓😓😫😫😫😫😫....
அடுத்த பதிவுக்கு வெய்டிங்....
நிஜமாலுமே பெரிய பதிவுதான்...
ரொம்ப நன்றி ஶ்ரீ...💓💓
Ammu

//பதிவின் ஆரம்பம் அருமையா இருந்துச்சுஉஉஉ.....
சைத்துஉஉஉக்கு பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சுருச்சுஉஉஉ..
இந்த டால்டா டப்பா இப்படி முத்தாவ கொடுத்துபுட்டானே.......🙈🙈🙈//

ஆஹான் என்ன ஒரு வெட்கம் 🤣🤣🤣
அடுத்தடுத்த காட்சிகள் உங்களை திடுக்க செய்யலாம் பீ prepared Ammu 😯 ithu unaku mattuk thaan.


//விக்ரம் மாமாவோட பேச்சுஉஉஉ சூப்பர்.....எவ்ளோ நம்பிக்கை வைச்சுஉஉஉஇருக்காருல....//

That defines Vikram 💘

//இந்த கார்த்திகை லூசுபயனாட்டம் பேசுறான்....செல்ப் இவனுக்கு பத்துமாஆஆஆஆஆ....😤😤😤😤//

Ha ha .naan shelf kulla utkarnthh parthirukwan Ammu ! Pahthum..உனக்கும் பத்தும் 😍😍

//சங்கர் மாமாவோட வார்த்தைகள் அவரோட யோசனைகள் ...கண்டிப்பா மூனு பசங்களுக்கும் வாழ்க்கைனா என்னானு புரிய வைக்கும்.....//

அதே அதே da .வாழ்க்கை என்றால் என்னவென தெரியணும் ல

//செழியன யாரும் பழிவாங்க வேண்டாம்.....கர்மானு ஒன்னு இருக்கும் அது பாத்துக்கும்...😎😎😎😎😎😎😎//

கண்டிப்பா.ஆனா கதையில நடக்குமா ?

//இந்த செழியன் அவனோட பொன்னுக்கு கார்த்திகை கல்யாணம் பன்னிவைக்க முடியலனுதான் இப்படி பன்னானாஆஆ......🤔🤔🤔🤔//

தெரியலையே அம்மு 😝😝

//அப்போ இப்ப ஏற்பட்டிருக்க நிலைமைக்கு இந்த லூசுபயன் அரமெண்டல் டால்டா டப்பா அந்த அரைலூசு ஜோக்கு அஞ்சாவது ப்ரொபோஸ் பன்னது தான் காரணமாஆஆஆ....//

அடேய் ! இதெல்லாம் லிஸ்ட் லைய இல்லையே டா.


//நினைச்சேன் சங்கர் மாமாவ போட்டுதள்ளூவீனு......
இப்படி பனீனீட்டியேஏஏ ஶ்ரீ😑😑😑😑😑😓😓😓😫😫😫😫😫....//

கதை நகர வேண்டாமா da😔😔😔

//அடுத்த பதிவுக்கு வெய்டிங்....
நிஜமாலுமே பெரிய பதிவுதான்...
ரொம்ப நன்றி ஶ்ரீ...💓💓//

எழுதலாம் அம்மு .happaadi இதை நான் like panrean.periya epi 😭 as always.

Thank you sooooo much
😍
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa..... Chezhiyan very very dangerous and cunning fellow.... அநியாயமா emaathutaare avanga அப்பா.... எங்க vechi sign வாங்கி இருக்கான் paavi kakyaabanathula vechi appo தானே ethuyum aara amara aarayamaataanga.... பச்ச துரோகம் pannitaan அந்த ஆளு.... பையன்களை பாக்க தான் போல அவரு உயிர் ah கை la pidichi vechi இருந்தாரு போல.... Eppadi இந்த பிரச்சனை la irunthu மூணு பேரும் வெளிய வர போறாங்க.... அந்த வீடு ah Evvalavu pidichi irunthuthu அக்கா thangachigalukku... Avanga வாழ்ந்த வீடு avanga கை ah vittu போக pogutha o my God.... அந்த ஆள onnum panna kudaathu nu vera promise vaangi taaru அவன் அப்பா..... Avaku மன kashtam ippadi emaathutome nu nambikai வெச்சவன் emaathutaane nu.... Ithanai வயது ஆகியும் manishangalai kannikka theriyalaye nu athu laye அவரு odanjitaaru இப்போ இறந்தும் poitaaru... இப்படி இப்படி இந்த izhappu la irunthu வெளி vara போறாங்க... Athuyum karthik ஒண்ணுமே தெரியாமல் இருக்கான் seithu athuku mela இருக்கா.... மூணு பேரும் எப்படி தனியா இருந்து mendu வர போறாங்க nu. Theriyala.... Jo kita அந்த maari pesinathu naala thaan இப்படி aaidicho nu. Karthik ku கவலை pada aarambichitaan.... இனிமேல் என்ன???? Super Super maa... Eagerly waiting for next episode
Chitra sis ❣️

Aama sis, he s cunning fellow.

Athea sis, திருமண பரபரப்பு அவரது நம்பிக்கையை பயன்படுத்தி கொண்டார். த்ரோகி

ஆமா sis ,அவருக்கு பையனை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் 😔😔😔

எஸ்.வீடு கல்லூரி ரெண்டு போக போகுது sis.

Ithula Romba kashtamaba விஷயம் ,அவங்க muunu பேரும் பிரிவது தான்.

பார்க்கலாம் இனி என்னவென !

மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 
Top