All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஶ்ரீஈஈஈஈஈஈஈ....😍
அதீதங்களும்
அடிப்பட்டு போகும்
அன்பனின்
ஆர்பரிக்கும் காதல் முன்!!!!!
இந்த வரிகள் உண்மையாவே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு ஶ்ரீ......💕
எப்படி இப்படி எல்லாம் எழுதுற வியப்பா இருக்கு.....
அதே மாதிரி பஞ்சு மெத்தயை விட அதிதி மென்மைனு சொன்னதும் அழகு.....❤
திரும்ப திரும்ப சொல்றேன் நீ கதையை கொண்டு போகும் விதம்
கையாலும் சொற்கள் திரைக்கதை
நாயக நாயகிகளின் தன்மையை விளக்குறதுனு எல்லாமே அருமை போ....💖
முதல் அதிதி விகரம் காதல் விளையாட்டுகள அழகா அரங்கேற்றம் செஞ்சுறாங்க.....தன்னோட இனைக்களுக்கு சொல்லாலும் செயலாலும் அவங்களோட காதல உணரவைச்சுகிட்டே இருக்காங்க...
காதலிக்குறதும் நம்ம காதலிப்பவரால் காதலிக்கபடுவதும் எவ்ளோ மகிழ்ச்சியை கொடுக்கும்ல.....!!!!!!!♥
இரண்டாவது கௌதம் உதயா காதல்
சொற்கள் சில நேரம் செய்ய முடியா மாயங்களை ஒரு அணைப்போ சிறு தீண்டலோ ஏற்படுத்தியிரும்....
ஆனாலும் இவங்க இரண்டு பேரும் சொற்கள் தான் காதலின் அடிப்படைனு நினைக்குறதுனாலதான் கொஞ்சமா விலகி இருக்காங்க......ஆனால் அதையும் மீறி உதயா பயம்னு கௌதமிடம் தஞ்சமடையும்போது நிகழ்கின்ற மாயங்களை அவங்க புரீஞ்சிகிட்டா போதும்.......💗
மூன்றாவது கார்த்திக் சைத்து....
விளையாட்டையே பிரதானமாக்கி
காதலிக்க எல்லாம் இன்னும் ரொம்ப நாள் இருக்குனு நினைச்சுகிட்டு இருக்காங்க.....ஆனா அவங்களுக்கு உள்ள காதல் துளிர் விட்டு ரொம்ப நாள் ஆச்சே.....கார்த்தியோட முகவாட்டல்ல சைத்து பொறுத்துக்காம இருக்குறதும் சைத்துவோட முகவாட்டல்ல கார்த்திக் பொறுத்துக்காம இருக்குறதும் ஷ்ப்பாஆஆ முடியல.....சீக்கிரமே அவங்க காதல உச்சத்தை தொடும்...💞
அதே மாதிரி நீ சொல்ற ஒவ்வொரு இனை தகவல்கள் கதையோடு சேர்ந்து பயணிப்பதும் நேர்த்தி......
ஸ்விஸ் பயணத்தில் நீ தேர்ந்தெடுத்துள்ள ஒவ்வொரு இடமும் அதற்கு நீ கொடுக்கும் குறிப்புகளும்
நீ உபயகோப்படுத்தும் தமிழ் சொற்களும் அருமை ஶ்ரீ......😻.
Same d enakum antha kavidhai romba pidichurunthuchu..........solla maranthutten...💓💓
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஊத்துறது தான் ஊத்துற..
மினரல் வாட்டரா ஊத்துடா....இல்லனா எனக்கு ஜலிப்பு பிடிக்கும்.....
Mineral water ah first drainage la othitu apm unga mela otthuren😺😺😺😺
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud eluthalai.nalaiku thaan parkanum


So ungaluku teaser.
Teaser கேட்கலை என நீங்களாம் கத்தி சொல்றது புரியுது.
But naan pottea aavean 🙈🤷

Teaser 6 :

சரியாக அதிதியிடம் பேசிக் கொண்டிருந்த நேரம் இல்லம் திரும்பிய கௌதம், உதயாவின் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றிருக்க,அதற்குள் அவன் கவனம் சிதைத்த விக்ரம் ,

" வா டா " என்ற அழைப்பில் , விசுக்கென திரும்பி பார்த்த உதயா கண்கள் மின்னலென பளிச்சிட,அவனது கண்களோ அவளை அப்பட்டமாக குற்றம் சாட்டியது.

தள்ளாடும் கால்களோடு அவளை அடைந்தவன், உடையும் குரலில் உணர்வை தேக்கி,

" அப்போ நீ என்னை பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா உதயா ?" என்ற வார்த்தையிலும் ,அதன் அர்த்ததிலும் ,அவன் முழு பெயரை நீட்டி மொழுகி அழைத்ததிலும் அவளது உள்ளத்து உணர்வு குவியல்கள் ஒற்றை நீர் வரியாய் கண்ணோரம் வடிய,


' என்னை தெரிந்தும் நீ ! என்னை முழுதாய் அறிந்தும் நீ ! உனக்கென துடிக்கும் என்ன , இப்படியொரு கேள்வி கேட்கலாமா ? '

என்ற பார்வை பார்த்தவள் ,அவனுக்கும் நிகரான அழுத்தத்தை குரலில் தேக்கி ,


" ஆமா பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

என்ற வார்த்தையில் மொத்தமாக உடைந்தவன் ,இத்தனை பேர் முன் உணர்வால் வெடித்து சிதறி விடுவோமோ என பயந்தவன் , எந்த வார்த்தையும் பேசாது நகர போன அடுத்த நொடி அவளை பற்றியிழுத்து தன்னோடு அணைத்து நிறுத்தியவன்,


வழியும் அவள் விழி கண்ணீரை தன் விரல் வழி துடைத்து, ஏறியிறங்கும் அவள் தொண்டை குழியழகை கண்ணோடு நிரப்பி,
அவள் கன்னம் தாங்கியவன்,

" ஆனா , நான் பிடிச்சு தான்டி கல்யாணம் பண்ணேன்.உன்னை...". என பிரத்யேகமாக ஏதோ சொல்ல வந்தவன், அருகிலிருக்கும் விக்ரம் ,அதிதி கொண்டு உணர்வையும் ,உயிரையும் ஒருசேர அடக்கி,

" என்னை பிடிக்கலை என சொல்லும் நீ எனக்கு வேண்டாம் .நான் போயிடுறேன்.இனி உன் வாழ்க்கையில் நான் இல்லை.விவாகரத்து கிடைத்தாலும் சரி ,இல்லையென்றாலும் சரி .
"

gd nyt...no weapons..c u all with ud 😍😍🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Last edited:

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud eluthalai.nalaiku thaan parkanum


So ungaluku teaser.
Teaser கேட்கலை என நீங்களாம் கத்தி சொல்றது புரியுது.
But naan pottea aavean 🙈🤷

Teaser 6 :

சரியாக அதிதியிடம் பேசிக் கொண்டிருந்த நேரம் இல்லம் திரும்பிய கௌதம், உதயாவின் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றிருக்க,அதற்குள் அவன் கவனம் சிதைத்த விக்ரம் ,

" வா டா " என்ற அழைப்பில் , விசுக்கென திரும்பி பார்த்த உதயா கண்கள் மின்னலென பளிச்சிட,அவனது கண்களோ அவளை அப்பட்டமாக குற்றம் சாட்டியது.

தள்ளாடும் கால்களோடு அவளை அடைந்தவன், உடையும் குரலில் உணர்வை தேக்கி,

" அப்போ நீ என்னை பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா உதயா ?" என்ற வார்த்தையிலும் ,அதன் அர்த்ததிலும் ,அவன் முழு பெயரை நீட்டி மொழுகி அழைத்ததிலும் அவளது உள்ளத்து உணர்வு குவியல்கள் ஒற்றை நீர் வரியாய் கண்ணோரம் வடிய,


' என்னை தெரிந்தும் நீ ! என்னை முழுதாய் அறிந்தும் நீ ! உனக்கென துடிக்கும் என்ன , இப்படியொரு கேள்வி கேட்கலாமா ? '

என்ற பார்வை பார்த்தவள் ,அவனுக்கும் நிகரான அழுத்தத்தை குரலில் தேக்கி ,


" ஆமா பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

என்ற வார்த்தையில் மொத்தமாக உடைந்தவன் ,இத்தனை பேர் முன் உணர்வால் வெடித்து சிதறி விடுவோமோ என பயந்தவன் , எந்த வார்த்தையும் பேசாது நகர போன அடுத்த நொடி அவளை பற்றியிழுத்து தன்னோடு அணைத்து நிறுத்தியவன்,


வழியும் அவள் விழி கண்ணீரை தன் விரல் வழி துடைத்து, ஏறியிறங்கும் அவள் தொண்டை குழியழகை கண்ணோடு நிரப்பி,
அவள் கன்னம் தாங்கியவன்,

" ஆனா , நான் பிடிச்சு தான்டி கல்யாணம் பண்ணேன்.உன்னை...". என பிரத்யேகமாக ஏதோ சொல்ல வந்தவன், அருகிலிருக்கும் விக்ரம் ,அதிதி கொண்டு உணர்வையும் ,உயிரையும் ஒருசேர அடக்கி,

" என்னை பிடிக்கலை என சொல்லும் நீ எனக்கு வேண்டாம் .நான் போயிடுறேன்.இனி உன் வாழ்க்கையில் நான் இல்லை.விவாகரத்து கிடைத்தாலும் சரி ,இல்லையென்றாலும் சரி .
"

gd nyt...no weapons..c u all with ud 😍😍🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

ஶ்ரீ.......அடிப்பாவி என்னோட சின்ன அக்காஆ வாழ்காகைல என்ன டி பன்னி வைச்சிருக்க..............😑😑😑😑😠😠😠😠😠😾😾😾😼😼😾😾😾😾😾😾😾😾😾
 
Top