All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைத் திரி சென்று பார்க்கவும்.நான் தலையில் துண்டு போட்டுட்டு போய்டேன்😭😭😭
அடிச்சு கொன்றுவேன்...
எவ்ளோ ஆசையா போனேஅ தெரியுமா...
கதை இல்லனு இங்க சொல்லமாட்டியாஆஆஆ டி😠😠😠😠
 

marry

Bronze Winner
என்னோட அக்கா மாமாவ நீ சைட் அடிக்குறியா....இரு....இரு...உன்ன என்னோட வசு மம்மிட்ட சொல்லி கொடுக்கிறேன்...
இதுக்கு மட்டும் உனக்கு அம்மா வேணும்😗😗😗
 

Ramyasridhar

Bronze Winner
ஹப்பா ஒரு வழியா இந்த அடாவடி
கார்த்தி-சைத்துவை அவர்கள் அப்பாக்கள் சென்டிமென்டலா பேசியே கவுத்துட்டாங்க. கார்த்தி - கடத்த திட்டம் தீட்டியது கூட இப்படி அண்ணனிடம் போட்டு கொடுப்பவர்களையா தேர்ந்தெடுப்பாய், ஐயோ ஐயோ 🤭🤭 இதை வெச்சே அந்த சொப்பன சுந்தரி உன்னை ஓட்ட போறா 😜 பொறுப்பான அண்ணனாக விக்ரமின் கண்டிப்பும், அறிவுரையும் அருமை. விக்ரம் - அதிதி இவர்கள் இருவர் மட்டும் தான் திருமண வைபவத்தை ஆழ்ந்து அனுபவிக்கிறார்கள் 💞💞அவர்கள் உறவில் தித்திப்புக்கு பஞ்சமில்லை😍😍தங்கைகளிடம் அதிதி காதலை இதயம் மற்றும் உணர்வுபூர்வமாக உணர வேண்டும் என மிக அழகாக சொல்கிறாள். ஒருவள் உறங்கினாலும் புரிய வேண்டியவளுக்கு புரிந்ததில் மகிழ்ச்சி. தயா என பெயர் சுருக்கி அழைப்பதெல்லாம் நன்றாக தான் இருக்கிறது ஆனால் இது மட்டும் போதாதே கெளதம், இன்னும் உன்னிடம் அவள் நிறைய எதிர்பார்க்கிறாள். அதை அவனும் புரிந்து கொள்ளவில்லை அவளும் அவனிடம் சொல்வதில்லை. அவன் சற்று இறங்கி பேசிய போதும் இவள் மனம் திறக்க மறுக்கிறாள். இருவரும் மற்றவர் உரிமையாய் பேச வேண்டும் என்று தான் நினைக்கிறார்களே தவிர தாங்கள் பேச முனைவதில்லை. என்னவோ போங்க பா.... ஒரே உப்பு சப்பு இல்லாமலே இருக்கிறது இவர்களின் உறவு நிலை 😞😞 கார்த்தி - சைத்து சுவாரஸ்யத்திற்கு குறைவே இல்லை. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பட்ட பெயருடன் நம்மையும் சிரிக்க வைக்கிறார்கள். குப்பை மண்டி தலையா..... கார்த்தி உன் நிலை இப்படி ஆகிவிட்டதே.... இவர்கள் இருவரும் அருகருகில் இருக்கும் போது ஒரே ஆர்ப்பாட்டமாக தான் இருக்க போகிறது. காதல் மலரவில்லை என்றாலும் இருவரும் அனைத்தையும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒருவர் நலனில் மற்றவர் அக்கறை கொள்கிறார்கள். உப்பும் உரைப்புமா செமயா போகுது இவங்க உறவு 👌😍 காதல் மொட்டு மலரும் நாள் தொலைவில் இல்லையென்றே சொல்லலாம்😍 அதோ இதோ என்று கல்யாண நாளும் வந்து விட்டது. பத்திரிக்கை எல்லாம் பிரமாதம். இணைப்பு தகவல்👌👌திருமண வைபோகத்தை காண ஆவல்.
 
Top