All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாட் சர்வமகிக்கு மூளைக்கட்டியா.... !! என்னம்மா இப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்து எங்களை உறைய வச்சிட்டீங்களே....!! ப்ரதீபனின்... நடத்தைக்கான காரணமும் இது தானா...? தமக்கையை காக்கத்தான்.... திருட போனதாக அவன் சொன்ன போது...எப்படி உணர்வதென்றே... புரியவில்லை... தன் ஆடம்பர தேவைக்காக திருடவில்லை என்று நிம்மதி கொள்வதா.... இல்லை சர்வமகியை காக்க...களவாட போனதை எண்ணி... வருந்துவதான்னு தெரியலை.... எப்படியோ... சர்வமகியின் வளர்ப்பு தவறிப்போகவில்லை.... தமக்கையின் மீதான உடன்பிறந்தோரின் பாசம்.... நெகிழ வைத்தது...!! அவளுக்கு ஏதோ ஆபத்து என்றதும்.... அவனது தவிப்பும்... துடிப்பும்....அவனது அவள் மீதான... கோபத்தை மறந்து.... மனதில் அவள்மீதான ஆழ்ந்த நேசத்தை ஆத்மன்.... வெளிப்படுத்திய விதம்....!! அருமை...!! மலையளவு காதலை கொண்டிருந்தாலும் அவள் மீது கொண்ட கோபத்தினால்.... தீயாய் தகித்தவன்.... அவளின்நிலையுணர்ந்து...எங்கே அவளை இழந்து விடுவோமோ என்ற அவனது துடிப்பு.... காதலின்... மேன்மையை உணர்த்தியது.... அசத்தல் எபி நயனிமா...!!??????????
 

sivanayani

விஜயமலர்
வாட் சர்வமகிக்கு மூளைக்கட்டியா.... !! என்னம்மா இப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்து எங்களை உறைய வச்சிட்டீங்களே....!! ப்ரதீபனின்... நடத்தைக்கான காரணமும் இது தானா...? தமக்கையை காக்கத்தான்.... திருட போனதாக அவன் சொன்ன போது...எப்படி உணர்வதென்றே... புரியவில்லை... தன் ஆடம்பர தேவைக்காக திருடவில்லை என்று நிம்மதி கொள்வதா.... இல்லை சர்வமகியை காக்க...களவாட போனதை எண்ணி... வருந்துவதான்னு தெரியலை.... எப்படியோ... சர்வமகியின் வளர்ப்பு தவறிப்போகவில்லை.... தமக்கையின் மீதான உடன்பிறந்தோரின் பாசம்.... நெகிழ வைத்தது...!! அவளுக்கு ஏதோ ஆபத்து என்றதும்.... அவனது தவிப்பும்... துடிப்பும்....அவனது அவள் மீதான... கோபத்தை மறந்து.... மனதில் அவள்மீதான ஆழ்ந்த நேசத்தை ஆத்மன்.... வெளிப்படுத்திய விதம்....!! அருமை...!! மலையளவு காதலை கொண்டிருந்தாலும் அவள் மீது கொண்ட கோபத்தினால்.... தீயாய் தகித்தவன்.... அவளின்நிலையுணர்ந்து...எங்கே அவளை இழந்து விடுவோமோ என்ற அவனது துடிப்பு.... காதலின்... மேன்மையை உணர்த்தியது.... அசத்தல் எபி நயனிமா...!!??????????
முதல்ல உங்க நேரத்தை பொருட்படுத்தாது இவ்வளவு பெரிய கருத்த சொன்னதுக்கு உங்களுக்கு பெரும் நன்றியை சொல்லிக்கிறேன். இவ்வ்ளவு ஆழ்ந்து படிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த கதை எதோ ஒரு விதத்தில் என் மனதை தோட்ட கதை... ஆனா அது உங்க எல்லோரோட மனதையும் தொட்டிருக்கு என்று நெனைக்கிறப்போ மகிழ்ச்சியா மட்டுமல்ல.. பெருமையாவும் இருக்கு. மிக்க நன்றிம்மா.:love::love::love::love::love::love::love:
 
அருமையான கதை அமைப்பு. மிக அருமையான எழுத்து நடை. சுவாரசியமா எழுதுறீங்க.
 

sivanayani

விஜயமலர்
ha ha!: :love::love: sister u r really rocking. neenga ehuthura kathaiyaiyea dominate pannuthu neenga comments ku kodukkura reply. chance ye illa. naan unga ella reply yum interest ah padippen.
haa haa haa thanksma... payapulla romba thelivaa irukkane...:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top