All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மிகவும் உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ கதையை நகர்த்திய விதம் அருமை??????
Thank you sooo much Kavitha.உங்களை போன்ற ரசிகர்கள்தான் இப்படி இத்தனை தூரம் இழுத்து வருகிறீர்கள்.:love::love::love::love:
 

தாமரை

தாமரை
நயணி மா????????????????

இது உங்க முதல் கதையா...omg..

நம்பவே முடியலை..

என்ன ஒரு கதை..எப்படி இப்படி பாத்திர ப்படைப்புகள்...எழுத்தில் என்ன ஒரு ஆளுமை...

scenes நீங்க செதுக்கி இருக்கும் விதம் பார்த்து நான் அசந்து ட்டேன்.

1 மணி நேரம் போனதே தெரியலை...1 ud ல இருந்து இப்போ நீங்க போட்ட ud வரை...செம fast.. விறுவிறுப்பு..???????????


அனேகாத்மன்....?????? முரட்டுக் குழந்தை...என்ன ஒரு அன்பு இவன் மனதில்...பிரிக்க இயலாத் பந்தம் ..மகியிடம் இருப்பதை..அறிந்துகொள்ளும் இவன் புரிந்து கொள்ளாதது தான் ..நீங்க வைத்திருக்கும் நுண்னியை ட்விஸ்ட்...போல....
அதிரடி செயல்களும்...அவளிடம் மட்டும் குழையும் இவனின் உணர்வுகளும்..நீங்க வெளிப்படுத்தி இருக்கும் விதம் சுப்பேர்ப்.

சர்வமகி......????????? beautiful ஹீரோயின் கேரக்டர்..

அழகு..அதை விட்டு தள்ளுங்க...அவ உறுதி....ppppppaaaa ..மலர் பொல் தெரியும் அவளின் மனதில் இருக்கும் உறுதி வைரம் போல் என்றால்..அது மிகை இல்லை..என்ன தெளிவு..என்ன நிதானம்..என்ன அன்பு...i love this girl...

படிச்ச நமக்கே பிடிச்சா..பார்த்த அனேகாத்மானுக்கு அவளை...உயிராய் விரும்ப வேறு காரணங்கள் வேண்டுமா என்ன??

அருமையான knot.. எப்படி இருவரையும் இணைக்க போறீங்கண் எனக்கு மனசு துடிக்க ஆரம்பிச்சுட்டது..

(கடவுளே..முடியபோகுதுன்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சிட்ட...பார்த்தால் ரெண்டும் வெட்டிக்கிட்டு போகுதுங்க...ம்ம்..தாமரை உனக்கு வேற சஸ்பென்ஸ் தாங்க முடியாது..ஹீரோ ஹீரோயின் பிரிஞ்சாலே அழுவ..உனக்கெல்லாம் தேவையா!!!!!

சரி சரி நயணி மா குட் girl ..வீக்லி 2 uds கொடுப்பங்களம்..அதும் ரொம்ப punctual போல தெரியுது..அட்ஜஸ்ட் பண்ணி..விடாம தொரத்தி ....தொணத்தி.. படிச்சிடு....???????)

மனச ரொம்பவே சமாதான படுத்தி இருக்கேன் நயணி மா..


காப்பாத்தி விட்ருங்க..??????


வாழ்த்துக்கள் நயணி மா????????????????
 

sivanayani

விஜயமலர்
நயணி மா????????????????

இது உங்க முதல் கதையா...omg..

நம்பவே முடியலை..

என்ன ஒரு கதை..எப்படி இப்படி பாத்திர ப்படைப்புகள்...எழுத்தில் என்ன ஒரு ஆளுமை...

scenes நீங்க செதுக்கி இருக்கும் விதம் பார்த்து நான் அசந்து ட்டேன்.

1 மணி நேரம் போனதே தெரியலை...1 ud ல இருந்து இப்போ நீங்க போட்ட ud வரை...செம fast.. விறுவிறுப்பு..???????????


அனேகாத்மன்....?????? முரட்டுக் குழந்தை...என்ன ஒரு அன்பு இவன் மனதில்...பிரிக்க இயலாத் பந்தம் ..மகியிடம் இருப்பதை..அறிந்துகொள்ளும் இவன் புரிந்து கொள்ளாதது தான் ..நீங்க வைத்திருக்கும் நுண்னியை ட்விஸ்ட்...போல....
அதிரடி செயல்களும்...அவளிடம் மட்டும் குழையும் இவனின் உணர்வுகளும்..நீங்க வெளிப்படுத்தி இருக்கும் விதம் சுப்பேர்ப்.

சர்வமகி......????????? beautiful ஹீரோயின் கேரக்டர்..

அழகு..அதை விட்டு தள்ளுங்க...அவ உறுதி....ppppppaaaa ..மலர் பொல் தெரியும் அவளின் மனதில் இருக்கும் உறுதி வைரம் போல் என்றால்..அது மிகை இல்லை..என்ன தெளிவு..என்ன நிதானம்..என்ன அன்பு...i love this girl...

படிச்ச நமக்கே பிடிச்சா..பார்த்த அனேகாத்மானுக்கு அவளை...உயிராய் விரும்ப வேறு காரணங்கள் வேண்டுமா என்ன??

அருமையான knot.. எப்படி இருவரையும் இணைக்க போறீங்கண் எனக்கு மனசு துடிக்க ஆரம்பிச்சுட்டது..

(கடவுளே..முடியபோகுதுன்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சிட்ட...பார்த்தால் ரெண்டும் வெட்டிக்கிட்டு போகுதுங்க...ம்ம்..தாமரை உனக்கு வேற சஸ்பென்ஸ் தாங்க முடியாது..ஹீரோ ஹீரோயின் பிரிஞ்சாலே அழுவ..உனக்கெல்லாம் தேவையா!!!!!

சரி சரி நயணி மா குட் girl ..வீக்லி 2 uds கொடுப்பங்களம்..அதும் ரொம்ப punctual போல தெரியுது..அட்ஜஸ்ட் பண்ணி..விடாம தொரத்தி ....தொணத்தி.. படிச்சிடு....???????)

மனச ரொம்பவே சமாதான படுத்தி இருக்கேன் நயணி மா..


காப்பாத்தி விட்ருங்க..??????


வாழ்த்துக்கள் நயணி மா????????????????
ஆஹ்.. முதல்ல இத்தனை நேரம் எடுத்து என்னோட கதையை விமர்சித்து இம்மிட்டு பெரிய கமெண்ட்ஸ் போட்டதும் முதல்ல நன்றியை சொல்லிக்கிறேன். அடேங்கப்பா... உங்க கொமெண்ட்ஸையே ஒரு கவிதையா இருக்கு. எனக்கே ஒரு முறை படிக்கணும்னு ஆசையா இருக்கு. உங்களை போல ஆர்வமான வாசகர்கள் இருக்கும்வரை... நாம என்னவேனா எழுதலாம். உண்மையா சொல்ல வார்த்தைகள் வரல.. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன். இது உங்களை போன்ற அன்பான வாசகர்கள் வெற்றி. உண்மையா மகிழ்ச்சியா இருக்கும்மா... நன்றி நன்றி நன்றி. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.:love::love::love::love::love::love::love::love:(y)(y)(y)(y)(y)அப்புறம் ஒரு கிழமைக்கு 3 ud கொடுக்கிறேன். இந்த வாட்டிதான் திங்கள் தவிர்த்து ஞாயிறு போட்டேன். அடுத்த ud புதன் வந்திடும். படிச்சிட்டு சொல்லுங்க.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top