All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nice update (y) , but ithu nalla illai usuala 2 ud y today only 1yyyyyyyyyyyyyyyyyyyyyy:cry:. we can't wait . nice photo adhman name ku romba match avuthu :) mahi questionukaga waiting sure she is not going to ask what he expect. waiting eeeeeeeeeeeeeeeagerly 4 next one.
Thank you soo much Sinthu. intha oru udye 2 udikkuriya lenthu... naanum monday enna nadakkappokuthu enkira ethirpaapodathaan irukken... :love::love::love:
 

jeevi

Well-known member
Athman kovam romba alagu sis....Iyooo ena sis ena kpa :smiley60::smiley60::smiley60:athman Kita....??!!!!!! Epdi mudichenga epdi sis thungurathuuu???!!;);):love::love::love::love:
 
ஹய்...உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு...:).. கதையில் ஒரு இடத்தில் சிறு நெருடல்...சகி தந்தை இறக்கும் தருவாயில் aathmanai ஏன் அடைையாளம் காணவில்லை...அவன் அவருக்கு எதிராக வழக்கு ஆடியவன்.அது அவரும் அறிந்து உள்ளபோது எவ்வாறு அவனை தன் மகள் காதலனாாக நம்பிினார்....?!?!?!...
தவறாக இருப்பின் மன்னிக்கவும...
உங்கள் எழுத்தை மேம்படுத்த இதை கூறினேன்...
 

sivanayani

விஜயமலர்
ஹய்...உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு...:).. கதையில் ஒரு இடத்தில் சிறு நெருடல்...சகி தந்தை இறக்கும் தருவாயில் aathmanai ஏன் அடைையாளம் காணவில்லை...அவன் அவருக்கு எதிராக வழக்கு ஆடியவன்.அது அவரும் அறிந்து உள்ளபோது எவ்வாறு அவனை தன் மகள் காதலனாாக நம்பிினார்....?!?!?!...
தவறாக இருப்பின் மன்னிக்கவும...
உங்கள் எழுத்தை மேம்படுத்த இதை கூறினேன்...
மிக மிக நன்றி சகோதரி...:love::love::love::love::love:

யாராவது இந்தக் கேள்வியை கேட்பார்களா என்று எதிர்பார்த்தேன். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். மிக்க நன்றி. ஆத்மன் வெங்கடேஷின் மகன் என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. ஒரு சிலரைத் தவிர. சர்வமக்கிற்கு கூட தெரியவந்தது சூழ்நிலை காரணமாகதான்.. இல்லை என்றால் அவளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. கோர்ட்டில் கூடா அநேகாத்மன் தந்தை என்று தொடங்கியவன் பின் மிஸ்டர் வெங்கடேஷ் என்றுதான் கூறினான். ஆக ஏற்கனவே குழப்பத்திலும் வேதனையிலும் இருந்த வாசுதேவனுக்கு இதை உன்னிப்பாக அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. வாசுதேவனைப் பொறுத்த வரை, அனேகதமன் தனக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞஞரே. அவருடைய அந்த இறுதித் தருணத்தில் வேண்டியது சர்வமகிக்கும், அவருடைய மற்றைய பிள்ளைகளுக்குமான பாதுகாப்பு. அந்தப் பாதுகாப்பு யார் கொடுப்பதாகக் கூறி இருந்தாலும் அவர் ஏற்றுக்கொண்டுதான் இருப்பார். (நான் இந்த இடத்தில் வாசுதேவனினி நிலையில் எண்ணிப் பார்க்கிறேன்.) அநேகாத்மன் வழக்கறிஞன், பொருளாதார சிக்கல் இல்லாதவனாக இருப்பான், தன் இந்து குழந்தைகளையும் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கைதான் அவருடைய நிம்மதியான மரணத்துக்கு காரணம். அந்த இறுதித் தருணத்தில், சர்வமாகி அவனை எங்கே சந்தித்தாள், எங்கே காதலித்தாள் இவன் எதிராக வாதாடியவன் என்கிற யோசனை வந்திருக்காது. இப்போ தெருவில் ஒருத்தரும் இல்லாமல் இருக்கும் பொது, 2 ஆண்களுக்கு மத்தியில் நாம் சிக்கிக்கொண்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அந்த இடத்தில் யாரு உதவிக்கு வந்தாலும், ஏன் என்று கேட்காமல் அவர்களுடன் போய்விடுவோம்.. அது போலத்தான்.
சர்வமாகி கூட அந்த நிலைதான். அவளே அநேகாத்மன் அப்படிக் கூறுவான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் கூறியதும் அவள் அதிர்ந்துதான் போனால். அவள் தடுத்து சொல்ல வர, அவள் பேச்சை அவன் தடுக்கிறான். ஆக தந்தையின் நிலை கருதி அவளும் அமைதியாகவே இருந்துவிட்டால்.
அநேகாத்மனின் நிலை, எப்படியோ ஒரு உயிர் போகப் போகிறது. அவர் எதிரி என்றும் தெரியும் அந்த எதிரி உயிரோடு இருந்திருந்தால், அவன் தன பகையை நிச்சயமாக தொடர்ந்திருப்பான். ஆனால் இறக்கும் ஒருவரிடம், பகைக்காட்ட அவனால் முடியவில்லை. தவிர, அவனை அறியாமல், சர்வமகிமீது அவன் வைத்திருக்கும் இனம் புரியா உணர்வும், அந்த உயிர், நிம்மதியாக போகவேண்டும் என்று என்ன வைத்தது. அவனுக்கும் தெரியும், இது நடக்கப்போவதில்லை என்று. ஆனால், தவிக்கும் உயிருக்கு அமைதி கொடுக்கவே அவன் முயன்றான்.
இது உங்கள் கேள்விக்கான விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன் சகோதரி.
 
மிக மிக நன்றி சகோதரி...:love::love::love::love::love:

யாராவது இந்தக் கேள்வியை கேட்பார்களா என்று எதிர்பார்த்தேன். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். மிக்க நன்றி. ஆத்மன் வெங்கடேஷின் மகன் என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. ஒரு சிலரைத் தவிர. சர்வமக்கிற்கு கூட தெரியவந்தது சூழ்நிலை காரணமாகதான்.. இல்லை என்றால் அவளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. கோர்ட்டில் கூடா அநேகாத்மன் தந்தை என்று தொடங்கியவன் பின் மிஸ்டர் வெங்கடேஷ் என்றுதான் கூறினான். ஆக ஏற்கனவே குழப்பத்திலும் வேதனையிலும் இருந்த வாசுதேவனுக்கு இதை உன்னிப்பாக அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. வாசுதேவனைப் பொறுத்த வரை, அனேகதமன் தனக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞஞரே. அவருடைய அந்த இறுதித் தருணத்தில் வேண்டியது சர்வமகிக்கும், அவருடைய மற்றைய பிள்ளைகளுக்குமான பாதுகாப்பு. அந்தப் பாதுகாப்பு யார் கொடுப்பதாகக் கூறி இருந்தாலும் அவர் ஏற்றுக்கொண்டுதான் இருப்பார். (நான் இந்த இடத்தில் வாசுதேவனினி நிலையில் எண்ணிப் பார்க்கிறேன்.) அநேகாத்மன் வழக்கறிஞன், பொருளாதார சிக்கல் இல்லாதவனாக இருப்பான், தன் இந்து குழந்தைகளையும் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கைதான் அவருடைய நிம்மதியான மரணத்துக்கு காரணம். அந்த இறுதித் தருணத்தில், சர்வமாகி அவனை எங்கே சந்தித்தாள், எங்கே காதலித்தாள் இவன் எதிராக வாதாடியவன் என்கிற யோசனை வந்திருக்காது. இப்போ தெருவில் ஒருத்தரும் இல்லாமல் இருக்கும் பொது, 2 ஆண்களுக்கு மத்தியில் நாம் சிக்கிக்கொண்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அந்த இடத்தில் யாரு உதவிக்கு வந்தாலும், ஏன் என்று கேட்காமல் அவர்களுடன் போய்விடுவோம்.. அது போலத்தான்.
சர்வமாகி கூட அந்த நிலைதான். அவளே அநேகாத்மன் அப்படிக் கூறுவான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் கூறியதும் அவள் அதிர்ந்துதான் போனால். அவள் தடுத்து சொல்ல வர, அவள் பேச்சை அவன் தடுக்கிறான். ஆக தந்தையின் நிலை கருதி அவளும் அமைதியாகவே இருந்துவிட்டால்.
அநேகாத்மனின் நிலை, எப்படியோ ஒரு உயிர் போகப் போகிறது. அவர் எதிரி என்றும் தெரியும் அந்த எதிரி உயிரோடு இருந்திருந்தால், அவன் தன பகையை நிச்சயமாக தொடர்ந்திருப்பான். ஆனால் இறக்கும் ஒருவரிடம், பகைக்காட்ட அவனால் முடியவில்லை. தவிர, அவனை அறியாமல், சர்வமகிமீது அவன் வைத்திருக்கும் இனம் புரியா உணர்வும், அந்த உயிர், நிம்மதியாக போகவேண்டும் என்று என்ன வைத்தது. அவனுக்கும் தெரியும், இது நடக்கப்போவதில்லை என்று. ஆனால், தவிக்கும் உயிருக்கு அமைதி கொடுக்கவே அவன் முயன்றான்.
இது உங்கள் கேள்விக்கான விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன் சகோதரி.
அருமையான விளக்கம்....
 

sivanayani

விஜயமலர்
அருமையான விளக்கம்....
அருமையான விளக்கத்தையும் மீறி.. உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்கிறதுதான் என் கேள்வி. ஏற்றுக்கொண்டீர்களா.. அது தான் என்னோட கதையின் போக்கு சரி என்பதை எனக்கு புரிய வைக்கும்.:love::love::love::love:
 

SUGANYA99

New member
அருமையான விளக்கத்தையும் மீறி.. உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்கிறதுதான் என் கேள்வி. ஏற்றுக்கொண்டீர்களா.. அது தான் என்னோட கதையின் போக்கு சரி என்பதை எனக்கு புரிய வைக்கும்.:love::love::love::love:
hi malar,
ithe kelvi enakkum thonriyathu...atharkku neengal kodutha vizhakkathil oru idathil enakku konjam karuthu udanpadillai...athavathu" irakkum oruvaridam avanukku pagai katta mudiyavillai"...magi mel ivvalavu akkarai irukkum pothe aval appavin diary thooki pottavan ...so avan vaakku kuduthathukku karanamaaga sarva magyin kanneerum kaiyaru nilayum matrorupuram thaan than thanthayai ilakkum pothu patta manavethanaiyai pola thane sarva magiyum paduvaal enkira sinthanayum mattumaaga antha idam vanthal vilakkam sari...athavathu muzhukka sarvamagiyin ninaive avanai aakiramithu iruppathalaye vaakku koduthan..ithu ennudaiya kannottam....aval appa mel avanukku entha ennamum illai..entrum ninaithirunthen...ungalukku ithu sariya nu parthu sollunga...thavaraga irunthal sorry in advance.
 

sivanayani

விஜயமலர்
hi malar,
ithe kelvi enakkum thonriyathu...atharkku neengal kodutha vizhakkathil oru idathil enakku konjam karuthu udanpadillai...athavathu" irakkum oruvaridam avanukku pagai katta mudiyavillai"...magi mel ivvalavu akkarai irukkum pothe aval appavin diary thooki pottavan ...so avan vaakku kuduthathukku karanamaaga sarva magyin kanneerum kaiyaru nilayum matrorupuram thaan than thanthayai ilakkum pothu patta manavethanaiyai pola thane sarva magiyum paduvaal enkira sinthanayum mattumaaga antha idam vanthal vilakkam sari...athavathu muzhukka sarvamagiyin ninaive avanai aakiramithu iruppathalaye vaakku koduthan..ithu ennudaiya kannottam....aval appa mel avanukku entha ennamum illai..entrum ninaithirunthen...ungalukku ithu sariya nu parthu sollunga...thavaraga irunthal sorry in advance.
நம்முடைய தமிழ் மரபில், எந்த வீரனும், தமது பகையாளி நிராயுத பணியாக இருக்கும்போதோ, இல்லை கையறுநிலையில் இருக்கும்போதோ, அவர்களுக்கு எதிராக வாள் தூக்கமாட்டார்கள். தவிர உதவி செய்வார்கள். அதுதான் தமிழன் பண்பாடு. அதே நிலைதான் ஆதமனுடையது. அவன் நாள் குறிப்பை எரிந்தது அவளுடைய தந்தை இரீந்துவிட்டார். எதிரி எதிரிதான். அதில் அவனுக்கு மாற்றுக்கருத்து கிடையாது. அதே வேளை கடைசி நிலையில் இருப்பவருக்கு பகை காட்ட அவன் தவறானவன் அல்ல. அவனுக்கு உண்மை தெரியும்போது, தன தவறை நிச்சயமாக உணர்ந்து கொள்வான்..(y)(y)(y)உண்மை... அவனுக்கு அவள் அப்பாவின் மீது அக்கறை இல்லைதான்.. அவன் வாக்கு கொடுத்ததே சர்வமாகியின் தந்தை என்கிற ஒரு காரணத்துக்காக மட்டும்தான். அந்த இடத்தில் இருந்திருந்தால், அவன் மருத்துவமனை வரை பொய் இருக்க மாட்டான். அவனை பொறுத்தவரை ஆடு பகை குட்டி உறவு என்கிற நிலைதான்.:love::love::love:வாசுதேவன் இறந்துவிட்டார் ... அவரை பற்றி இனி அவன் வருந்த வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு வகையில் அவர் இறந்தது அவனுக்கு மகிழ்ச்சிதான். தவிர அவனையும் அறியாத ஒரு குற்ற உணர்ச்சி அவனை ஆட்கொண்டதாலும் அவன் வாக்கு கொடுத்தான்.
 
Last edited:

sivahami

Active member
aiyo .....
athamanin varthaigale avanukku ethiriyaga pogum.... vasudevan niraparathi endru theriuympodhu .... enna seyya pogiran.......

magi ...... nee uyarthu konde pogirai..... avan mannipu ketka vendiya kanku uyarnthu konde pogirathu

sema epi sis
 
Status
Not open for further replies.
Top