All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Priyasaravanan

Bronze Winner
Vidhulan seithathu migaperiya thavaru,aval sendra avan thudipaathai paartha...athuvum thee kaayangal patri ninaithu varunthuvathu,avan thaanga mudiyaatha vazhi vedathanai etho vigneshwaranaal annupavithirukkiraan .......yaar antha gandhimathi vidhulan kkku avanga yaaru......milur appa senja thappukku ava thandanai anupavikkiraa ,Ava appa solla pogum fb kettu ava vidhulanna mannipaalaa........nayanimaa sema suspense vachu muduchuttingale..........adutha udkkaaka aavaludan waiting
 

Samvaithi007

Bronze Winner
பழி வாங்க பலி ஆகிப்போனாய் பாசத்திற்கு முன்னே..…

தண்டனை கொடுப்பதாய் நினைத்து தன்னையே தண்டித்துக் கொண்டு தள்ளாடும் இவனை தாங்கவும் முடியவில்லை தள்ளவும் முடியவில்லை....

வலிக்க அடித்து அந்த வலி தான் உணர தன்னை வதைத்து வலிப்போக்கும் இவனது செயலை என்னவென்று நான் உணருவேன்......

வேட்டையாடிய மிருகத்தை வேட்டையாட வேரு எந்த வழியும் இல்லையா...


மனதுக்கு பிடித்தவளை மன்றத்து அழைத்து மஞ்சத்தில் வைத்து உன் வெஞ்சினம் தீர்த்துக்கொண்டாய் என்வென்று சொல்வேன் உன் செயலை.....
ஆயினும் நீ ஆயிரம் முறை தீ குளித்தாலும் செய்த வினை சரியாகுமா......


உன் மனதில் தோன்றிய பழிவாங்கும் எண்ணம் தான் சாந்திபெருமா......


நீ கண்ட வழி உனக்கு நிம்மதிகொடுத்து நித்திரை அளித்ததா.....

பெண்ணவளை தண்டித்தால் பெற்றவனுக்கு வளிக்குமென்று......

பலி வாங்குவதாய் நினைத்து பலி கொடுத்து நிற்கிறாய் உன் வாழ்க்கையையும் சேர்த்தே
பெண்ணவளுக்காக துடிக்கும் என்னுள்ளம் துடிக்கிறது உனக்கும் சேர்த்தே
ஏனென்றால்...

யாருக்கு வலித்தாலும் வலி வீரியம் ஒன்றே
ஆதனால் வரும் கண்ணீரின் வீரியம் நன்றோ
பழி வாங்கியவனும் வாங்கப்பட்டவனும் ஒரே நிலையில் ......


இதில் யாருக்கு ரணம் அதிகம் பதில் தெரிய
பதிலுக்காக காத்திருக்கிறேன்!!!!!
 

Puneet

Bronze Winner
பழி வாங்க பலி ஆகிப்போனாய் பாசத்திற்கு முன்னே..…

தண்டனை கொடுப்பதாய் நினைத்து தன்னையே தண்டித்துக் கொண்டு தள்ளாடும் இவனை தாங்கவும் முடியவில்லை தள்ளவும் முடியவில்லை....

வலிக்க அடித்து அந்த வலி தான் உணர தன்னை வதைத்து வலிப்போக்கும் இவனது செயலை என்னவென்று நான் உணருவேன்......

வேட்டையாடிய மிருகத்தை வேட்டையாட வேரு எந்த வழியும் இல்லையா...


மனதுக்கு பிடித்தவளை மன்றத்து அழைத்து மஞ்சத்தில் வைத்து உன் வெஞ்சினம் தீர்த்துக்கொண்டாய் என்வென்று சொல்வேன் உன் செயலை.....
ஆயினும் நீ ஆயிரம் முறை தீ குளித்தாலும் செய்த வினை சரியாகுமா......


உன் மனதில் தோன்றிய பழிவாங்கும் எண்ணம் தான் சாந்திபெருமா......


நீ கண்ட வழி உனக்கு நிம்மதிகொடுத்து நித்திரை அளித்ததா.....

பெண்ணவளை தண்டித்தால் பெற்றவனுக்கு வளிக்குமென்று......

பலி வாங்குவதாய் நினைத்து பலி கொடுத்து நிற்கிறாய் உன் வாழ்க்கையையும் சேர்த்தே
பெண்ணவளுக்காக துடிக்கும் என்னுள்ளம் துடிக்கிறது உனக்கும் சேர்த்தே
ஏனென்றால்...

யாருக்கு வலித்தாலும் வலி வீரியம் ஒன்றே
ஆதனால் வரும் கண்ணீரின் வீரியம் நன்றோ
பழி வாங்கியவனும் வாங்கப்பட்டவனும் ஒரே நிலையில் ......


இதில் யாருக்கு ரணம் அதிகம் பதில் தெரிய
பதிலுக்காக காத்திருக்கிறேன்!!!!!
வாசு மா😘😘😘😘😘
செம்ம👌👌👌👌

அபயன் நிலையை அழகா சொல்லிட்டீங்க😍😍
 

Sumigopi

Well-known member
Unga story Oda ovaru steps avalo azhagu.....

Abayan ivalo periya thandanai avanukku kudukaratha pakumbothu avan manathin vali perisa irukum nu thonuthu.....

Abayan and Vigneshvaran ivanga idayila namma milir than romba pavam...ini avaloda mudivu yennava irukum.....
Waiting for next update sister.....
 

Sumigopi

Well-known member
பழி வாங்க பலி ஆகிப்போனாய் பாசத்திற்கு முன்னே..…

தண்டனை கொடுப்பதாய் நினைத்து தன்னையே தண்டித்துக் கொண்டு தள்ளாடும் இவனை தாங்கவும் முடியவில்லை தள்ளவும் முடியவில்லை....

வலிக்க அடித்து அந்த வலி தான் உணர தன்னை வதைத்து வலிப்போக்கும் இவனது செயலை என்னவென்று நான் உணருவேன்......

வேட்டையாடிய மிருகத்தை வேட்டையாட வேரு எந்த வழியும் இல்லையா...


மனதுக்கு பிடித்தவளை மன்றத்து அழைத்து மஞ்சத்தில் வைத்து உன் வெஞ்சினம் தீர்த்துக்கொண்டாய் என்வென்று சொல்வேன் உன் செயலை.....
ஆயினும் நீ ஆயிரம் முறை தீ குளித்தாலும் செய்த வினை சரியாகுமா......


உன் மனதில் தோன்றிய பழிவாங்கும் எண்ணம் தான் சாந்திபெருமா......


நீ கண்ட வழி உனக்கு நிம்மதிகொடுத்து நித்திரை அளித்ததா.....

பெண்ணவளை தண்டித்தால் பெற்றவனுக்கு வளிக்குமென்று......

பலி வாங்குவதாய் நினைத்து பலி கொடுத்து நிற்கிறாய் உன் வாழ்க்கையையும் சேர்த்தே
பெண்ணவளுக்காக துடிக்கும் என்னுள்ளம் துடிக்கிறது உனக்கும் சேர்த்தே
ஏனென்றால்...

யாருக்கு வலித்தாலும் வலி வீரியம் ஒன்றே
ஆதனால் வரும் கண்ணீரின் வீரியம் நன்றோ
பழி வாங்கியவனும் வாங்கப்பட்டவனும் ஒரே நிலையில் ......


இதில் யாருக்கு ரணம் அதிகம் பதில் தெரிய
பதிலுக்காக காத்திருக்கிறேன்!!!!!
Super ah soliiteenga sis....
 

sivanayani

விஜயமலர்
Enns solrathu mam....no words to say.... யாரோ பண்ணினா thappuku யாரோ தண்டனை anupavikkiraanga... Vigeshwaran avanoda akka vuku எதோ பெரிய கொடுமை panni irukaaru என்னது அது... Ivan athukuthaan avaru avvallavu visarichum avana paththi onnum theriyaamaa paathukitu miral ah கல்யாணம் panni irukaan... எதோ ஆதாரம் la vera இருக்கும் solran ava sign podalana avalayum அசிங்கம் paduthiduvaan ah avan ஆரம்பிச்சா உறவு ah அவனே முடிச்சி vechitaan அவளும் avaloda appa வுக்காக sign போட்டுட்டு vanthutaa.... Avanga rendu perum போனா பிறகு avanoda அந்த உணர்வுகள் semma ah describe panni இருந்திங்க super... அவனுக்கும் avala odambaalum manasaalum வலிக்க vechi kaaya padithitoom nu வலி இருக்கும் avanoda முதுகுல தீ காயம் ah avanuku அவனே koduthu kita punishment ah avanuku avane enna தண்டனை koduthukutaalum miral oda நிலையம் ku full and full இவன் தானே காரணம்... Enna solrathu... Miral திடமா irukaanum இந்த maari ஆளுங்க ethirka avan திடமா எந்திரிச்சி நிக்கணும்... Paakalam enna nadakuthunu.. Super Super Super mam... Very very emotional episode... Eagerly waiting for next episode
Thank you so much Chtra. Do you know blessed I am. unka comment make me so happy pa. yes enna thandanai koduththaalum atharkku theervillai. aana avn ippadi nadanthatharkkaana kaaranam... seekiram theriyum. padichittu sollunka. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அபயன் அவளுக்கு தண்டனையும் கொடுத்திட்டு அவனையும் வருத்திக்கிறான்😥.....
விக்னேஷ்வர் முன்னாடி கெத்தா இருந்திட்டு.... இங்கிட்டு வந்து பீல் பண்ணிக்கிட்டு இருக்கான்.... செய்த தப்புக்கு பிராயச்சித்தம்மா???😟...

விக்னேஷ்வர் அவர் பங்குக்கு உண்மையை சொல்லி... மிளிர் பேபியை தான் அழ விட போறாரு 😞...

எப்படி அபயன் அவனோடதை நியாயப்படுத்துறான்னு பாக்கலாம்...

(லாஸ்ட் எபிக்கு என் கமெண்ட் விட்டுடீங்க நயனிமா 😭😭...)
Really... ellaam kavanamaa paaththu paaththu comment poettene.. ennaachu... ippo poi paakkirenma. appuram thank you so much ma. aduththu aduththu vaara 2 epiyum avan ethukkaaka ippaid nandanthukittaannu sollum. appuram sollunka. :love::love::love::love:
 
Top