All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் விதியோடு..! மோதி விளையாடு...! கருத்து திரி...

Anitha Sathya

New member
வணக்கம் நண்பர்களே..!
வணக்கமுங்கண்ணாஆஆஆஅ........


நான் உங்கள் வடிவேல்...
வடிவேலு!!!!!!! ?????????

என்ன மறந்திருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்...

இருப்பா யோசிக்குறோமில்ல ......
இதை கேக்கறதுக்கு காரணம் அவ்வளவு மெதுவா பதிவுகளை குடுக்கறேன்..
அப்பிடியா!!!! இந்த வரிகள கேட்டிருக்கேனேஏஏஏஏஏஏஏஏ.......
வேலு ..... வடி........ வேலு...... Am I Right !!!!!

நான் கதை எழுதறதே உங்களுக்காகத்தான்..
( பயபுள்ள இதச்சொல்லியே தப்பிச்சுப்புடுறானே.....) ,,,,,, அதான் எங்களுக்கு தெரியுமுங்களேண்ணா, இத நீங்க தனியா வேற சொல்லனுமுங்களா.....
அதனால உங்களை காக்க வைக்கனும்னு எனக்கு எந்த எந்த எண்ணமும் இல்லை மக்களே...
அது தெரிது நைனா......
எனது வேலை பளு அந்த மாதிரி இருக்கு..

பிழைச்சுப்போ......
எனது தாமத்திலும் எனக்கு ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிச்சுகறேன்..

அதான பாத்தேன் என் கால வாரிட்ட இல்ல.... வேலு நீயா பேசியது.....
சச்ச .... பேசல.... நீயா எழுதியது......

எனக்கு இந்த வாய்ப்பை தந்து எஸ்.எம்.எஸ் குழுமத்தில் என்னை எழுத்தாளராக அறிமுகப்படுத்தி, எனக்கொரு அடையாளத்தை உருவாக்கி தந்த கலா மேமிற்கும், எனக்கு ஊக்கமளித்து எனது குறை நிறைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டு கருத்துக்கள் மூலமாக
உற்சாகப்படுத்திய எனது அருமை நட்புகளுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

பயபுள்ள இதுலயும் கவுத்துட்டானே....... மக்களே...... நம்பாதீங்கோ..... நன்றி சொல்லி கமுத்திப்புட்டானே.....
கத சொல்லியே கமுத்திப்புட்டானே.....
விதியோடு மோதி விளையாடு..! எனக்கு ரொம்ப முக்கியமான கதை.
ரைட்டு உடு ... மெருகேத்திடலாம்...
உங்களுக்கும் பிடிச்ச மாதிரி சுவாரஸ்யம் குறையாம குடுக்க முயற்சி பண்ணறேன் நட்புகளே...
இன்னாது முயற்சி பண்றியா.... வேலு !!! இப்ப நான் ஒன்னு சொல்லறேன்...... நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா கேட்டுக்கோ.......
வேலு வடி வேலு..... சுவாரஸ்யம் குறஞ்சுச்சு..... கொன்னு கலையும்......










பயந்துட்டீங்களா.... உங்கள இல்ல.... கதையின் தொய்வுகளை......
இந்த கதையோட தலைப்பிலேயே கதையை உங்களால் யூகிக்க முடியும்.
யூகிச்சிட்டாலும் அங்க இங்க னு twist வச்சிருப்பீங்களே.....
இருந்தாலும் என்பங்கிற்காக கதையின் கருவை பற்றி சிலவரிகள் கூறுகிறேன்...
YES BOSS
கற்பனையான அதேசமயம் சில உண்மை நிகழ்வுகளோடு இந்த கதையை எழுதவுள்ளேன்...
ரைட்டு .......

நான் நானாக இருந்த போதிலும் நான் நானில்லை...
என்றாலும் கூட நான் நான்தான்...

ஸ்ப்லிட் பர்சுனாலிட்டியா????? அதான்பா.... அன்னியன்????
என்னை எனக்காக ஏற்றுக் கொள்ளாத என் உறவுகள்
என்நிலை மாறும்பொழுது...?

உயர்வென்றால்.... கூஜா தான்.....
தாழ்வென்றால்...... சமாதி தான்....
நீர் மட்டும் விதிவிலக்கா.....
இந்த கதையில் இரண்டு நாயகன்கள்...
ஏம்பா இப்ப இப்ப நம்புறேன்.... நீர் என் வேல்லண்ணன் தானு...... ஏன்னு யோசிக்குறீங்களா..... எழுத்துப்பிழை.... இரண்டு நாயகர்கள்....
ஒருவன் தமிழகத்தின் பெரும் செல்வந்தரின் வாரிசு... இன்னொருவனை பற்றி கதையில் தெரிந்து கொள்ளலாம்...
வாங்க சார்.... வாங்க சார்..... மீ வெயிட்டிங்க்......
இந்த கதையின் கரு மூட நம்பிக்கையை பற்றியது...
ஒகே....இரவில் கண்மூடி காலையில் விழித்தெழுவோம் என்ற நம்பிக்கையில் தான் நாம் நமது நிகழ்காலத்தை நிறைவு செய்கிறோம் . எதிர்காலத்தையும் முடிவு செய்கிறோம்..
கரிக்ட்டு நைனா......
இறை நம்பிக்கையாகட்டும், அல்லது தன்னம்பிக்கையாகட்டும்..
யானைக்கு தும்பிக்கை..... மனுஷனுக்கு நம்பிக்கை
நம்பிக்கையே வாழ்க்கையின் ஆணிவேர்...
யூ மீன் ரூட்...
ஆகையால் நம்பிக்கையை குறை சொல்லப் போவதில்லை.
பிரிலையே
அதேசமயம் மூட நம்பிக்கையை விட்டுவைக்கப் போவதுமில்லை..

ஓஓஓஓஓ நீங்க அப்டி வரிங்க..... ( நான் எப்படியும் வரல னு சொல்றது தெரிது)

ஒருவரின் வாழ்வை தீர்மானிப்பது விதியா..?
FAT ( தெரிது ஃபேட்)
அல்லது மதியா..?
களிமண்
ஜாதகம், ஜோசியம், நாள் நட்சத்திரம்... இன்னும் என்னென்ன உள்ளதோ அவையெல்லாம் ஓரிடத்தில் வந்து போகும்.
ஒ கே
மூடநம்பிக்கையால் அழிய இருந்த ஒருவனது வாழ்க்கையை, தனது மதியால் அவனது விதியை வென்றானா..? அல்லது வீழ்ந்தானா..?
யய்யா ராசா .... இப்ப சொன்னீங்களே இது பேச்சு.....
தெரிந்து கொள்ள காத்திருங்கள் நண்பர்களே...
எப்ப வருவேனு சொல்லாம போய்டீங்களே சார்.... ( சொன்னா மட்டும் வந்துர போறேனா.... வரும் போது வருவேனு சொல்லுவான்.....)
Interesting One ???
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley4:hmmm hmmmm yosikka vaendiya vizhayam.....
ennamo solreengha vel .... paakalaam...
ungha takku ennaanu...
:smiley11:
jokes apart ....
awaited story did not come ....
teaser is good ....
hope things will flow in right order ... and you will be able to do good...
praying for your health and wealth...
may God bless you abundantly so that you will be a blessing to aaaaaaallllllllllllll
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley4:hmmm hmmmm yosikka vaendiya vizhayam.....
ennamo solreengha vel .... paakalaam...
ungha takku ennaanu...
:smiley11:
jokes apart ....
awaited story did not come ....
teaser is good ....
hope things will flow in right order ... and you will be able to do good...
praying for your health and wealth...
may God bless you abundantly so that you will be a blessing to aaaaaaallllllllllllll
நன்றிங்க...
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்பமுடியவில்லை ..... வில்லை.... இல்லை.... ஐ... ஐ....

அண்ணே ........ அண்ணே.......
வேலண்ணே.......
மெய்யாலுமே UD போட்டுட்டீங்கோ......


நீங்க நீங்க தான் ....
நான் நான் தான்.....

என்ன தான் UD போட்டாலும் கலாய்ப்போமில்ல.....

ஆதி பாவம் ... எப்படி காணமப்போனான்..... child Trafficking ah???
அதனால ராணிம்மா பாவம்....
ஆதி சீகிரம்மா ராணிமாகிட்ட வந்திடு...

typical childish behaviour...... ஜனனி.....
பிச்சைக்காரன பார்த்து பயப்படுறளவுக்கு இருந்துக்கிட்டு உன் அலம்பல் தாங்களா!!!!!!

சரவணா - ஜனனி ----- அப்பா கோண்டோ ஒ ஒ ஒ ....
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்பமுடியவில்லை ..... வில்லை.... இல்லை.... ஐ... ஐ....

அண்ணே ........ அண்ணே.......
வேலண்ணே.......
மெய்யாலுமே UD போட்டுட்டீங்கோ......


நீங்க நீங்க தான் ....
நான் நான் தான்.....

என்ன தான் UD போட்டாலும் கலாய்ப்போமில்ல.....

ஆதி பாவம் ... எப்படி காணமப்போனான்..... child Trafficking ah???
அதனால ராணிம்மா பாவம்....
ஆதி சீகிரம்மா ராணிமாகிட்ட வந்திடு...

typical childish behaviour...... ஜனனி.....
பிச்சைக்காரன பார்த்து பயப்படுறளவுக்கு இருந்துக்கிட்டு உன் அலம்பல் தாங்களா!!!!!!

சரவணா - ஜனனி ----- அப்பா கோண்டோ ஒ ஒ ஒ ....
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிங்க.. அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிருக்கேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்
 

Swethaa

New member
Hiiiiii bro!!
Evlo naal Ku apram unga post... Nijama romba romba happy bro....
And how's your health now??
Romba swarasiyamana oru story bro... Romba azhaga ezhudhi Erukinga... Kanagavel oda veetla apdi enna problem? En avana verukuranga?? And adhithya yen kaanama poran? Ipo enga erukan? Aadhi kum kanagavel kum etho relationship Eruku nu thoonuthu!!! Idhalam therinjika avaloda erukom.. seekram adutha episode thaanga bro...???
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiiiiii bro!!
Evlo naal Ku apram unga post... Nijama romba romba happy bro....
And how's your health now??
Romba swarasiyamana oru story bro... Romba azhaga ezhudhi Erukinga... Kanagavel oda veetla apdi enna problem? En avana verukuranga?? And adhithya yen kaanama poran? Ipo enga erukan? Aadhi kum kanagavel kum etho relationship Eruku nu thoonuthu!!! Idhalam therinjika avaloda erukom.. seekram adutha episode thaanga bro...???
ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் உங்க கிட்ட பேசறது எனக்கும் மகிழ்ச்சி சகோ.. வலி குறைஞ்சுருக்கு.. ஆனால் அடி பட்ட விரலில் ஒரு பக்கம் உணர்ச்சியே இல்ல... அதனால கம்ப்யூட்டர்ல டைப் பண்ண முடியல.. மொபைல்ல இருந்துதான் பதிவு பண்ணறேன்.. இனி மூனு கதைகளையும் தொடர்ந்து குடுக்கறேன் சகோ... நீங்க கெஸ் பண்ணினதும் சரி தான்.. ஆனாலும் ஒரு டிவிஸ்ட் இருக்கு... போக போக உங்களுக்கே தெரியும். நீங்க சரியா கவனிக்கலைன்னு நினைக்கறேன்.. சில இடங்களில் அழுத்தும் குடுத்து சொல்லிருக்கேன்.. மறுபடியும் படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க.. உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சகோ... நாளைக்கு மானே மயங்குவதேனோ.. பதிவிடறேன்...
 

Swethaa

New member
ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் உங்க கிட்ட பேசறது எனக்கும் மகிழ்ச்சி சகோ.. வலி குறைஞ்சுருக்கு.. ஆனால் அடி பட்ட விரலில் ஒரு பக்கம் உணர்ச்சியே இல்ல... அதனால கம்ப்யூட்டர்ல டைப் பண்ண முடியல.. மொபைல்ல இருந்துதான் பதிவு பண்ணறேன்.. இனி மூனு கதைகளையும் தொடர்ந்து குடுக்கறேன் சகோ... நீங்க கெஸ் பண்ணினதும் சரி தான்.. ஆனாலும் ஒரு டிவிஸ்ட் இருக்கு... போக போக உங்களுக்கே தெரியும். நீங்க சரியா கவனிக்கலைன்னு நினைக்கறேன்.. சில இடங்களில் அழுத்தும் குடுத்து சொல்லிருக்கேன்.. மறுபடியும் படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க.. உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சகோ... நாளைக்கு மானே மயங்குவதேனோ.. பதிவிடறேன்...
Kandipa bro... Innoru thadava padichi paathudren...??
And health um paathukonga bro.. neenga EPO vandhalum unga vaasagarkal nanga ingaye unga update kaaga wait pannitu erupom bro...
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kandipa bro... Innoru thadava padichi paathudren...??
And health um paathukonga bro.. neenga EPO vandhalum unga vaasagarkal nanga ingaye unga update kaaga wait pannitu erupom bro...
இனிமேல் காக்க வைக்க மாட்டேன்... சகோ.. மானே மயங்குவதேனோ.. பதிவு பண்ணிருக்கேன் படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க...
 
Top