All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
நித்திலாவுக்கு எதுவுமே தெரியாதுனு ஆதிக்குத்தான் நல்லா தெரியுமே... தூங்குறவன எழுப்பலாம் தூங்கிற மாதிரி நடிக்கிறவன எப்புடி எழுப்ப முடியும் 😞😞😞

என்னதான் கோபக்காரனா இருந்தாலும் பெரியம்மா மகன் அதுவும் கொஞ்ச நாளா நித்திலா, சஞ்சய் ரெண்டு பேர் கூடவும் ரொம்ப க்ளோஸா இருந்தவன் இந்த மாதிரி ஒரு கேவலமான காரியத்த பண்ணுவான்னு சஞ்சய் கண்டிப்பா எதிர்பார்த்திருக்க மாட்டான் 😞😞😞
நித்திலா, சஞ்சய் ரெண்டு பேருமே அவங்க பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டாங்க...😢😢😢😢 இனி ஆதி......😡😡😡😡 அவன் புதுசா அனுபவிக்க ஒன்னுமில்ல பல வருசமா ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கான்... இருந்தாலும் இப்போ பண்ண தப்புக்கு கண்டிப்பா தண்டனை கிடைத்தே தீரும்... பட் அதை பார்த்துட்டு நீங்க என்கிட்ட வந்து பாவம் ஆதிய விட்டுடுங்கனு சொல்லக் கூடாது ஸ்டெல்லா சிஸ்🙊🙊🙊🙊🙈🙈🙈🙈
Sis கண்டிப்பா ஆதிக்கு மட்டும் நான் பாவமே பார்க்கமாட்டேன் அவன் தண்டனை அனுபவிக்கிறதை பார்க்க ரொம்ப ரொம்ப ஆவலாய் காத்துகொண்டு இருக்கிறேன் பாவம் என்ற மூன்று எழுத்து சொல் அதுவும் ஆதிக்காக என் வாயிலிருந்து நிச்சயம் வரவே வராது இவன் தண்டனை அனுபவிக்கத்தான் போறான் அதில் எனக்கு சந்தேகமேயில்லை ஆனால் நித்திலாவின் வலியும் வேதனையின் முன் இவன் அனுபவிக்கிற தண்டனை பெரியதில்லை நித்திலா பண்ணிய தவறு அவன்கூட ஊர் சுற்றியது அவன்கூட எடுத்த போட்டோஸை வீட்டில் காட்டாமல் விட்டது மிகப்பெரிய தவறு கூட இருந்த சஞ்சுகிட்ட கூட பாதி விஷயத்தை மறைத்துவிட்டாள் வீட்டில் உள்ளவர்களோடு இதை முன்கூட்டியே சொல்லி இருந்தால் இவ்ளோ அவமானப்பட்டு இருக்கவேண்டாம் நித்திலா நீ பீல் பண்ணவேண்டாம் இதுக்கு உனக்கு ஒரு அனுபவப்பாடம் புரிந்து நடந்துகொள் ஆனால் அதற்காக அவன் அவளை திட்டிட்டு விட்டு இருக்கணும் இந்த ஆதி அதற்கும் மேலே இல்ல பாவச்செயல் செய்திருக்கிறான் அவன் பேபி கூட சேர்ந்துகொண்டு என்ன ஆட்டம் போடுறான் அவள் அந்த மித்ரா இவனுக்கு ஒத்து ஊதுகிறவள் ரெண்டும் ஒரே category 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠😠😠😠
 
Last edited:

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் மிகவும் அழுகையான பதிவு 😭😭😭😭😭😭😭😭 இந்த பிராடு பயல் உண்மையில் நித்திலாவை வார்தையால் வதைப்பான் என்று நினைத்திருந்தால் இவன் அவள் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டானே😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠 பாவி பாவி உனக்கெல்லாம் நல்ல சாவே வராது 👿👿👿👿👿👿👿👿👿👿👿👿😈😈😈

சஞ்சய் நீ அவளுக்கு கொடுத்த லவ் ஐடியாவை வைத்தே அதை அவளுக்கு எதிராய் திருப்பிவிட்டுட்டான் அந்த கேடுகெட்டவன் 😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈

எப்படியெல்லாம் ரொம்பவே மோசமான வார்த்தைகளை உபயோகிக்கிறான் அதுவும் நித்திலாவின் அம்மாவையும் தரக்குறைவாக பேசுறான் இறந்துபோயும் இவன்கிட்ட அவர்கள் திட்டுவாங்குவதை எந்த மகளால் பொறுத்துக்கொள்ள இயலும் கொஞ்சம் திமிர ஆரம்பித்ததும் மறுபடியும் வார்த்தைகள் கொண்டு கொலையாய் கொல்கிறான் 👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿 சஞ்சய் வரது தெரிந்ததும் சுவற்றில் பிடித்து தள்ளிவிட்டுட்டான் சஞ்சய் பாவம் சத்தம் கேட்டு என்னவென்று பார்க்க ஆதி அவளை இப்படி கொடுமைப்படுத்துறதை பார்த்ததும் அவன்கிட்ட நான் உங்ககிட்ட இதை கொடுக்க சொல்லிக்கொடுத்தேன் நித்திலாவுக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல இவன் இந்த கேடிக்கு காது என்ற ஒன்று கேட்டால் தானே லவ்💞💞💞💞💞💞💞💞 பண்ற ஐடியாவை கொடுத்ததும் நான் தான் என்று சொல்ல அவளுக்கு எதுவும் தெரியாது என்று அவன் காலை பிடித்து கெஞ்ச கெஞ்ச😰😰😰😰😰😰😰😰 சஞ்சய்யை அடுத்த அறையில் உள்ளே வைத்து பூட்டிவிட்டான் வெளியே விட்டால் உண்மையை எல்லோரிடமும் சொல்லிவிடுவான் அப்புறம் இவர் பிளான் எப்படி ஒர்க் அவுட் ஆகும் பிளானிங்கா அவனை ரூமில் அடைத்தாயிற்று 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😈😈😈😈👿👿👿👿

சஞ்சய் கூட நித்திலாவை ஆதி இப்படி அடிக்கிறதை பார்த்துட்டு அவன் அடிதாங்காமல் தான் நித்திலா அலறுகிறாள் என்று நினைக்க அவன் அந்த ராட்சசன் அவளை அவளின் மொத்த வாழ்வையும் அழித்துவிட்டான் அவள் தரங்கெட்ட பெண்ணா நீதாண்டா உண்மையில் தரங்கெட்டவன் ஏற்கனவே ஒருத்தியை கல்யாணம் பண்ணி சீக்ரெட்டா குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிற நீயெல்லாம் நித்திலாவை தரத்தை பேசக்கூடாது நீதான் தரங்கெட்டவன்👿👿👿😈😈😈😈😈😈😈😈 420, சொந்த அம்மாகிட்டயே பொய்ச்சொல்லிக்கிட்டு திரியுற நீ பேசவே தகுதி இல்லாதவன்😈😈😈😈😈😈👿👿👿👿👿👿👿👿👿 அவள் உனக்கு அப்படி என்னடா பாவம் செய்தால் ஏதோ உன்னோட ஊர் சுற்றின பாவத்துக்கு திட்டுறதோடு விட்டுவிடாமல் 👿👿👿👿👿👿👿👿👿👿அவள் வாழ்க்கையை இப்படி கேள்விக்குறி? 😥😥😥😥😥😥😥😥😢😢😢😢😢ஆக்கிட்டியே நாசமாப்போனவனே 😱😱😱😱😱😱😱😱😱

பாவம் நித்திலா மயக்கத்துக்கே போய்விட்டாள் இந்த சைக்கோ பார்த்த வேலைக்கு சஞ்சயை திறந்துவிட்டுட்டு ஒரு நிமிஷம் இவள் இங்கிருந்தாலும் அவள் உயிரோடு இருக்கமாட்டாள் என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு போய்விட்டான் அவன் செய்ய வேண்டியதை செய்துவிட்ட திருப்தியோடு போய்விட்டான் என்ன மனிதன் இவன் கடவுள் இவனுக்கு இதயம் என்ற ஒன்றில் இரக்கத்தை வைத்து படைக்கவில்லையா இவ்ளோ சீப்பா, ஒர்ஸ்டா behave பண்றான் 😠😠😠😠😠😠😠😠😠😠👺👺👺👺👺👺👺👹👹👹👹👹💀💀💀💀💀💀☠☠☠☠☠இவன் எந்த நேரத்தில் பிறந்தானோ ககடவுளுக்கே வெளிச்சம் 😭😭😭😭😭😭😭😭😭 ரொம்ப ரொம்ப பயங்கரமான ஆளு இவன் இவனை மாதிரி ஒரு dangerous பெல்லொவை நான் பார்த்ததே இல்லை எவ்ளோ வஞ்சம் நித்திலா மேல்😠😠😠😠😠😠😠😠😠😠 என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இவனை மாறி இருக்கிறவர்களை தூக்கில் தான் போடவேண்டும் என்கிட்ட அந்த பவர் இருந்தது இவனை நடுரோட்டில் நிற்கவைத்து ஷூட் பண்ணுவேன்🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫 உண்மையில் இது என்னோட ஆதங்கம்😥😥😥😥😥😥😱 ஒரு பதினேழு வயது பொண்ணுக்கு இப்படி ஒரு கொடுமையை செய்ய இவனுக்கு எப்படி மனது வந்தது மனசு என்று ஒன்று இருந்தால் தானே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

சஞ்சய் வந்து நித்திலாவின் கோலத்தை பார்த்ததும் புரிந்துவிட்டது ஆதி இவளை ஏதோ செய்துவிட்டான் சஞ்சயை பார்த்ததும் நித்திலா எப்படி கதறுகிறாள்😭😭😭😭😭😭😭😭😭😭😭 சஞ்சய்யும் சேர்ந்து அழுகிறான் இவளின் இந்த நிலைமைக்கு தான் தான் முக்கியமான காரணம் அவள் உண்டு அவள் வேலையுண்டு இருந்தவளை லவ் 💞💞💞💞💞💞💞💞என்ற பெயரில் இந்த பிசாசுகிட்ட மாட்டிவிட்டு👹👹👹👹👹👹💀💀💀💀💀💀💀☠☠☠☠☠☠☠ இப்போ இவள் வாழ்க்கையை நானே நாசம் பண்ணிவிட்டேனே என்று கதறி கதறி அழுகிறான் இப்போ நீங்க ரெண்டு அழுவதால்😥😥😥😥😥😥😥😥😥 ஒன்றும் மாறப்போவதில்லை 😰😰😰😰😰😰😰😰😰😰😰

நிர்மலா பாட்டி இவளுக்காக கொலைகூட செய்வாங்கன்னு இந்த பிராடு சொன்னான் அப்போ பாட்டி 👵👵👵👵👵👵👵👵யாரையோ கொலை பண்ணி இருக்காங்க அது யாரு இவன் சம்மந்தப்பட்ட ஆளு யாரோ பாட்டியால் கொலையாகி இருக்காங்க அதற்கு நேரடியாக பாட்டிகிட்ட இல்ல மோதணும் அதை விட்டுட்டு கோழை மாதிரி ஒரு பெண்ணின் மானத்தை அல்லவா நீ எடுத்து இருக்க 😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

விஸ்வநாதன்கிட்ட👴👴👴👴👴👴👴👴 நித்திலாவை பற்றி தப்பு தப்பாய் சொல்றான் அதுவும் அந்த போட்டோவை நித்திலா ஆர்வமாய் 🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁பார்க்கிறதே லைவ் வீடியோ எடுத்து வைத்து இவர்கிட்ட போட்டுக்காட்டிட்டு இருக்கான் அப்புறம் அந்த இன்னொரு பாக்ஸில் என்ன இருந்தது தாத்தா பார்த்ததும் பயந்து வைத்துவிட்டார் 👴👴👴👴👴👴👴நித்திலா சம்மந்தப்பட்ட ஏதோ ஒன்னு அதில் இருக்கு🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 இவர் அவள் சின்னப்பெண் என்று ஊரெல்லாம் சுற்றிகாமித்தால் இவள் இந்த வேலையெல்லாம் பார்க்கிறாள் கொஞ்சம் சொல்லிவைங்க உங்க பேத்திகிட்ட அவரும் அவள் சின்னப்பெண் வயதுகோளாறினால் இப்படி பண்ணி இருப்பாள் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல இவனும் இந்த விஷயம் வீட்டில் யாருக்கும் தெரியக்கூடாது முக்கியமா என்னோட அம்மாவுக்கு தெரியக்கூடாது அப்படி தெரிந்தது உங்க பேத்தியோட வண்டவாளத்தை நான் எல்லோர் முன்னாடியும் சொல்லவேண்டியது வரும் பார்த்துக்கோங்க என்று எச்சரிக்கை விடுத்துட்டு போறான் 😱😱😱😱😱😱😱😱😱😱😱போகும் வழியில் நித்திலாவின் அம்மா அப்பா ரெண்டு பேர் போட்டோ முன்னாடி நின்று மன்னிப்பு கேட்டுவிட்டு போறான் அவர்கள் உன்னை மன்னிக்கவேமாட்டார்கள் அவர்களின் மகளின் வாழ்க்கையை நாசம் செய்த உன்னையெல்லாம் எனக்கு வர ஆத்திரத்துக்கு இன்னும் கேவலமாய் திட்டனும் போல இருக்கு ஆனால் இதுக்கு மேல எனக்கு உன்னை திட்ட விருப்பம் இல்லை உன்னை நான் ஒரு மனிதனாவே💀💀💀💀💀💀💀 consider பண்றதில்லை☠☠☠☠☠☠☠☠ என்ற முடிவுக்கு வந்துட்டேன் ஆனால் இதுக்கெல்லாம் உனக்கு பெரிய தண்டனை காத்துகொண்டு இருக்கு அனுபவிக்க ரெடியா இரு 💀💀💀💀💀💀💀💀💀💀💀☠☠☠☠☠☠☠☠☠

பின்வாசல் வழியாய் நித்திலாவை அவள் ரூமில் கொண்டுவந்து விட்டுட்டான் அவளும் அழுதுகொண்டே தூங்கிவிட்டாள் விஜயாவும் சஞ்சனாவும் நித்திலாவை பார்ப்பதற்க்கு வர சஞ்சய் அவர்களை தடுத்துவிட்டான் பின்னே இந்த மாதிரி ஒரு நிலையில் அவளை இவர்கள் பார்த்தால் விளைவுகள் மிகவும் மோசமாய் இருக்கும் நிர்மலா பாட்டி கோபித்து கொண்டு பெரிய பாட்டி வீட்டுக்கு போய்ட்டாங்க என்று சொல்ல விஜயா கொஞ்ச நாளைக்கு நித்திலாவை வீட்டைவிட்டு அனுப்புற பேச்சை எடுக்கமாட்டாங்க என்று சொல்லிவிட்டு மறுபடியும் நித்திலாவை பார்க்க போக அதற்குள் தாத்தா வந்து அவங்க ரெண்டு அவரவர் ரூம்கு போக சொல்லிவிட்டு சஞ்சய்யை தன்னோடு வரும்படி அழைத்துபோனவர் அறைக்குள் வந்ததும் சஞ்சய்க்கு விட்டார் பளாரென்று ஒரு அறை👋👋👋👋👋👋👋👋 சஞ்சய்க்கு பொறி கலங்கிவிட்டது அந்த பாக்ஸில் இருந்ததை காட்டி இதற்கெல்லாம் காரணம் இவன் தானே இன்னும் ஏதோ ஒன்னு இருக்கு இவன் அவளை ஒழுங்காக பார்த்துக்கொள்ளாமல் அந்த பிராடு ராட்சசனோடு ஜோடி சேர்க்கும் ஆர்வத்தில் எதையும் கவனிக்கவில்லை 😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡


பின்குறிப்பு :இது என்னோட தனிப்பட்ட கருத்து sis மனதில் தோன்றியதை சொன்னேன் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் உங்கள் மனம் புண்படும் படி ஏதாவது கருத்து சொல்லி இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளவும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Sis உண்மையில் இந்த எபியை படித்துவிட்டு கண்ணீர் வடித்துவிட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭 இந்த ராட்சசனுக்கு நித்திலா கிடைக்கக்கூடாது அவள் வேறு ஒரு ஹீரோவோடு ஜோடி சேர்த்துவிட்டுடுங்க இவன்கிட்ட இருந்து அவளுக்கு விடுதலை வாங்கிக்கொடுங்க இது கதை தான் ஆனாலும் புத்தியில் உரைக்கமாட்டேங்குது உண்மையா கண்முன்னாடி அநியாயம் நடக்கிற மாதிரி இருக்கு இந்த ஆதி மாதிரி ஆளுங்களுக்கு சவூதியில் பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்தால் மக்களை சுற்றி நிற்கவைத்து அந்த குற்றவாளியை நடுரோட்டில் மண்டியிட வைத்து தலையை ஒரே வெட்டி விடுவார்கள் அது மாதிரி இவனுக்கும் பண்ணனும் அப்போ எல்லாம் அவர்கள் தப்பு செய்தாலும் கூட நான் கொஞ்சம் பாவம் பார்ப்பேன் ஏனென்றால் ஒரு உயிர் கண் முன்னே போகும்போது உண்மையில் நான் ரொம்பவே பாவம் பார்ப்பேன் ஒரு சின்ன எறும்புக்குகூட உண்மையில் நான் பாவம் பார்ப்பேன் இப்போவும் அப்படி தான் மனிதர்களை விட அனிமல்ஸ் மேல் எனக்கு அலாதி பிரியம் அதுவும் கொள்ளை பிரியம் அதாவது நான் சுத்தசைவம் சிறுவயதில் இருந்தே அப்படி பட்ட நானே ஆதியை இந்த அளவு திட்டுறதுக்கு காரணம் அவன் எல்லையை மீறிவிட்டான் உண்மையில் sis இந்த ஆதியை நான் மன்னிக்கவேமாட்டேன் கதை முடிந்தாலும் ஆனால் உண்மையில் ஆதி போன்ற ஆளுங்கள் இன்னும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கு நம் நாட்டில் சட்டம் அவர்களை ஈஸியா வெளியே விட்டுவிடுகிறது சவூதியில் தண்டிக்கிற மாதிரி இங்கேயும் தண்டித்தால் கண்டிப்பா இந்த மாதிரி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் நடக்கிறதை தடுக்கலாம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஒரு 17 வயசு பொண்ணுக்கு இந்த மாதிரி நடக்கிறது ரொம்ப கொடுமைதான்... but 🙊🙊🙊🙊🤐🤐🤐🤐 எல்லாத்தையும் என்னால இப்பவே சொல்லிட முடியாது... 😞😞😞😞😞 நித்திலாவ ஆதி யாருக்கும் விட்டு கொடுக்கவும் மாட்டான்... 😞😞😞😞 சில பல உண்மைகள் தெரிய வர்ரப்போ நிலாக்கு ஆதிதான் சரின்னு நீங்களே புரிஞ்சுக்குவீங்க stella sis... 😞😞😞😞😢😢😢

அவன் கெட்டவன்தான் 😞😞😞😞 அதுக்காக ரொம்ப கெட்டவன் கிடையாது... 😞😞😞😞 same time nallavanum kidaiyathu 🙊🙊🙊🙈🙈🙈🙈 rendukkum nadula etho oru arpputha piravi nu vechukalam 🙈🙈🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன நடந்து இருந்தாலும் அதுக்கு நிலா மேல மட்டும் குற்றம் சொல்லி காயப்படுத்துறது சரி இல்லை
ஒருத்தரை தண்டிக்கணும்னா அதுக்கு இன்னொருத்தவங்களை காயபடுத்தகூடாது நான் அப்பவே தலைவர் கிட்ட சொன்னேன் எதை படிச்சாலும் திருக்குறள் படிக்க மறக்காதிங்கனு என் பேச்சை கேக்கலியே இப்போ எல்லாரும் தொவச்சி தொங்க விடுறாங்களே 😢😢😢

நித்திலாக்கு சஞ்சய் தான் அந்த box குடுத்துருகாங்கனு தெரிஞ்சும் சஞ்சய் அதை ஆதிகிட்ட சொல்லும்போது ஏன் நம்பாத மாதிரியே ஆதி நிலா மேல கோவத்தை கட்டுனாங்க?????

Unga thalaivarku kattam sariyilla sathya dear... inimel eppo sariyahum nu therilla...😞😞😞😞 பெண்பாவம் பொல்லாததுனு தெரியாம பெரிய்ய தப்பு பண்ணிட்டாரு... இந்த பாவத்தையெல்லாம் எதை கொடுத்து தீர்க்க போறாரோ தெரியல..... ஒருவேள உயிர விட்டுடுவாரோ 🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ohhh.... moolai valarchchiku enakku therinju vendakkaa sappidalaam. sis... so avangalukku vendakka saapida solli kodunga.... 300 varusama poradikittu irukenu soldrenga... unamiyilayae nenga manushi thaanaa..... oru dount athaan.... :unsure::unsure:

நீயெல்லாம் ஒரு மனுஷியா.... அப்படின்னுதானே கேட்க வர்ரீங்க.... ரெண்டு கால், ரெண்டு கை, ரெண்டு கண்ணு ஒரு மூக்கு, ஒரு வாய் இத்தனையும் இருக்கே..... மனுஷ பிறவியாத்தான் இருக்கும்னு நினைக்குறேன் dear 🙊🙊🙊🙈🙈🙈🙈 kannadi la partha kuda appudi than theriyuthu🙊🙊🙊 manusana illaiya nu kandupidikka ethachum test iruka sis 😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் மிகவும் அழுகையான பதிவு 😭😭😭😭😭😭😭😭 இந்த பிராடு பயல் உண்மையில் நித்திலாவை வார்தையால் வதைப்பான் என்று நினைத்திருந்தால் இவன் அவள் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டானே😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠 பாவி பாவி உனக்கெல்லாம் நல்ல சாவே வராது 👿👿👿👿👿👿👿👿👿👿👿👿😈😈😈

சஞ்சய் நீ அவளுக்கு கொடுத்த லவ் ஐடியாவை வைத்தே அதை அவளுக்கு எதிராய் திருப்பிவிட்டுட்டான் அந்த கேடுகெட்டவன் 😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈

எப்படியெல்லாம் ரொம்பவே மோசமான வார்த்தைகளை உபயோகிக்கிறான் அதுவும் நித்திலாவின் அம்மாவையும் தரக்குறைவாக பேசுறான் இறந்துபோயும் இவன்கிட்ட அவர்கள் திட்டுவாங்குவதை எந்த மகளால் பொறுத்துக்கொள்ள இயலும் கொஞ்சம் திமிர ஆரம்பித்ததும் மறுபடியும் வார்த்தைகள் கொண்டு கொலையாய் கொல்கிறான் 👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿 சஞ்சய் வரது தெரிந்ததும் சுவற்றில் பிடித்து தள்ளிவிட்டுட்டான் சஞ்சய் பாவம் சத்தம் கேட்டு என்னவென்று பார்க்க ஆதி அவளை இப்படி கொடுமைப்படுத்துறதை பார்த்ததும் அவன்கிட்ட நான் உங்ககிட்ட இதை கொடுக்க சொல்லிக்கொடுத்தேன் நித்திலாவுக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல இவன் இந்த கேடிக்கு காது என்ற ஒன்று கேட்டால் தானே லவ்💞💞💞💞💞💞💞💞 பண்ற ஐடியாவை கொடுத்ததும் நான் தான் என்று சொல்ல அவளுக்கு எதுவும் தெரியாது என்று அவன் காலை பிடித்து கெஞ்ச கெஞ்ச😰😰😰😰😰😰😰😰 சஞ்சய்யை அடுத்த அறையில் உள்ளே வைத்து பூட்டிவிட்டான் வெளியே விட்டால் உண்மையை எல்லோரிடமும் சொல்லிவிடுவான் அப்புறம் இவர் பிளான் எப்படி ஒர்க் அவுட் ஆகும் பிளானிங்கா அவனை ரூமில் அடைத்தாயிற்று 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😈😈😈😈👿👿👿👿

சஞ்சய் கூட நித்திலாவை ஆதி இப்படி அடிக்கிறதை பார்த்துட்டு அவன் அடிதாங்காமல் தான் நித்திலா அலறுகிறாள் என்று நினைக்க அவன் அந்த ராட்சசன் அவளை அவளின் மொத்த வாழ்வையும் அழித்துவிட்டான் அவள் தரங்கெட்ட பெண்ணா நீதாண்டா உண்மையில் தரங்கெட்டவன் ஏற்கனவே ஒருத்தியை கல்யாணம் பண்ணி சீக்ரெட்டா குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிற நீயெல்லாம் நித்திலாவை தரத்தை பேசக்கூடாது நீதான் தரங்கெட்டவன்👿👿👿😈😈😈😈😈😈😈😈 420, சொந்த அம்மாகிட்டயே பொய்ச்சொல்லிக்கிட்டு திரியுற நீ பேசவே தகுதி இல்லாதவன்😈😈😈😈😈😈👿👿👿👿👿👿👿👿👿 அவள் உனக்கு அப்படி என்னடா பாவம் செய்தால் ஏதோ உன்னோட ஊர் சுற்றின பாவத்துக்கு திட்டுறதோடு விட்டுவிடாமல் 👿👿👿👿👿👿👿👿👿👿அவள் வாழ்க்கையை இப்படி கேள்விக்குறி? 😥😥😥😥😥😥😥😥😢😢😢😢😢ஆக்கிட்டியே நாசமாப்போனவனே 😱😱😱😱😱😱😱😱😱

பாவம் நித்திலா மயக்கத்துக்கே போய்விட்டாள் இந்த சைக்கோ பார்த்த வேலைக்கு சஞ்சயை திறந்துவிட்டுட்டு ஒரு நிமிஷம் இவள் இங்கிருந்தாலும் அவள் உயிரோடு இருக்கமாட்டாள் என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு போய்விட்டான் அவன் செய்ய வேண்டியதை செய்துவிட்ட திருப்தியோடு போய்விட்டான் என்ன மனிதன் இவன் கடவுள் இவனுக்கு இதயம் என்ற ஒன்றில் இரக்கத்தை வைத்து படைக்கவில்லையா இவ்ளோ சீப்பா, ஒர்ஸ்டா behave பண்றான் 😠😠😠😠😠😠😠😠😠😠👺👺👺👺👺👺👺👹👹👹👹👹💀💀💀💀💀💀☠☠☠☠☠இவன் எந்த நேரத்தில் பிறந்தானோ ககடவுளுக்கே வெளிச்சம் 😭😭😭😭😭😭😭😭😭 ரொம்ப ரொம்ப பயங்கரமான ஆளு இவன் இவனை மாதிரி ஒரு dangerous பெல்லொவை நான் பார்த்ததே இல்லை எவ்ளோ வஞ்சம் நித்திலா மேல்😠😠😠😠😠😠😠😠😠😠 என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இவனை மாறி இருக்கிறவர்களை தூக்கில் தான் போடவேண்டும் என்கிட்ட அந்த பவர் இருந்தது இவனை நடுரோட்டில் நிற்கவைத்து ஷூட் பண்ணுவேன்🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫 உண்மையில் இது என்னோட ஆதங்கம்😥😥😥😥😥😥😱 ஒரு பதினேழு வயது பொண்ணுக்கு இப்படி ஒரு கொடுமையை செய்ய இவனுக்கு எப்படி மனது வந்தது மனசு என்று ஒன்று இருந்தால் தானே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

சஞ்சய் வந்து நித்திலாவின் கோலத்தை பார்த்ததும் புரிந்துவிட்டது ஆதி இவளை ஏதோ செய்துவிட்டான் சஞ்சயை பார்த்ததும் நித்திலா எப்படி கதறுகிறாள்😭😭😭😭😭😭😭😭😭😭😭 சஞ்சய்யும் சேர்ந்து அழுகிறான் இவளின் இந்த நிலைமைக்கு தான் தான் முக்கியமான காரணம் அவள் உண்டு அவள் வேலையுண்டு இருந்தவளை லவ் 💞💞💞💞💞💞💞💞என்ற பெயரில் இந்த பிசாசுகிட்ட மாட்டிவிட்டு👹👹👹👹👹👹💀💀💀💀💀💀💀☠☠☠☠☠☠☠ இப்போ இவள் வாழ்க்கையை நானே நாசம் பண்ணிவிட்டேனே என்று கதறி கதறி அழுகிறான் இப்போ நீங்க ரெண்டு அழுவதால்😥😥😥😥😥😥😥😥😥 ஒன்றும் மாறப்போவதில்லை 😰😰😰😰😰😰😰😰😰😰😰

நிர்மலா பாட்டி இவளுக்காக கொலைகூட செய்வாங்கன்னு இந்த பிராடு சொன்னான் அப்போ பாட்டி 👵👵👵👵👵👵👵👵யாரையோ கொலை பண்ணி இருக்காங்க அது யாரு இவன் சம்மந்தப்பட்ட ஆளு யாரோ பாட்டியால் கொலையாகி இருக்காங்க அதற்கு நேரடியாக பாட்டிகிட்ட இல்ல மோதணும் அதை விட்டுட்டு கோழை மாதிரி ஒரு பெண்ணின் மானத்தை அல்லவா நீ எடுத்து இருக்க 😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

விஸ்வநாதன்கிட்ட👴👴👴👴👴👴👴👴 நித்திலாவை பற்றி தப்பு தப்பாய் சொல்றான் அதுவும் அந்த போட்டோவை நித்திலா ஆர்வமாய் 🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁பார்க்கிறதே லைவ் வீடியோ எடுத்து வைத்து இவர்கிட்ட போட்டுக்காட்டிட்டு இருக்கான் அப்புறம் அந்த இன்னொரு பாக்ஸில் என்ன இருந்தது தாத்தா பார்த்ததும் பயந்து வைத்துவிட்டார் 👴👴👴👴👴👴👴நித்திலா சம்மந்தப்பட்ட ஏதோ ஒன்னு அதில் இருக்கு🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 இவர் அவள் சின்னப்பெண் என்று ஊரெல்லாம் சுற்றிகாமித்தால் இவள் இந்த வேலையெல்லாம் பார்க்கிறாள் கொஞ்சம் சொல்லிவைங்க உங்க பேத்திகிட்ட அவரும் அவள் சின்னப்பெண் வயதுகோளாறினால் இப்படி பண்ணி இருப்பாள் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல இவனும் இந்த விஷயம் வீட்டில் யாருக்கும் தெரியக்கூடாது முக்கியமா என்னோட அம்மாவுக்கு தெரியக்கூடாது அப்படி தெரிந்தது உங்க பேத்தியோட வண்டவாளத்தை நான் எல்லோர் முன்னாடியும் சொல்லவேண்டியது வரும் பார்த்துக்கோங்க என்று எச்சரிக்கை விடுத்துட்டு போறான் 😱😱😱😱😱😱😱😱😱😱😱போகும் வழியில் நித்திலாவின் அம்மா அப்பா ரெண்டு பேர் போட்டோ முன்னாடி நின்று மன்னிப்பு கேட்டுவிட்டு போறான் அவர்கள் உன்னை மன்னிக்கவேமாட்டார்கள் அவர்களின் மகளின் வாழ்க்கையை நாசம் செய்த உன்னையெல்லாம் எனக்கு வர ஆத்திரத்துக்கு இன்னும் கேவலமாய் திட்டனும் போல இருக்கு ஆனால் இதுக்கு மேல எனக்கு உன்னை திட்ட விருப்பம் இல்லை உன்னை நான் ஒரு மனிதனாவே💀💀💀💀💀💀💀 consider பண்றதில்லை☠☠☠☠☠☠☠☠ என்ற முடிவுக்கு வந்துட்டேன் ஆனால் இதுக்கெல்லாம் உனக்கு பெரிய தண்டனை காத்துகொண்டு இருக்கு அனுபவிக்க ரெடியா இரு 💀💀💀💀💀💀💀💀💀💀💀☠☠☠☠☠☠☠☠☠

பின்வாசல் வழியாய் நித்திலாவை அவள் ரூமில் கொண்டுவந்து விட்டுட்டான் அவளும் அழுதுகொண்டே தூங்கிவிட்டாள் விஜயாவும் சஞ்சனாவும் நித்திலாவை பார்ப்பதற்க்கு வர சஞ்சய் அவர்களை தடுத்துவிட்டான் பின்னே இந்த மாதிரி ஒரு நிலையில் அவளை இவர்கள் பார்த்தால் விளைவுகள் மிகவும் மோசமாய் இருக்கும் நிர்மலா பாட்டி கோபித்து கொண்டு பெரிய பாட்டி வீட்டுக்கு போய்ட்டாங்க என்று சொல்ல விஜயா கொஞ்ச நாளைக்கு நித்திலாவை வீட்டைவிட்டு அனுப்புற பேச்சை எடுக்கமாட்டாங்க என்று சொல்லிவிட்டு மறுபடியும் நித்திலாவை பார்க்க போக அதற்குள் தாத்தா வந்து அவங்க ரெண்டு அவரவர் ரூம்கு போக சொல்லிவிட்டு சஞ்சய்யை தன்னோடு வரும்படி அழைத்துபோனவர் அறைக்குள் வந்ததும் சஞ்சய்க்கு விட்டார் பளாரென்று ஒரு அறை👋👋👋👋👋👋👋👋 சஞ்சய்க்கு பொறி கலங்கிவிட்டது அந்த பாக்ஸில் இருந்ததை காட்டி இதற்கெல்லாம் காரணம் இவன் தானே இன்னும் ஏதோ ஒன்னு இருக்கு இவன் அவளை ஒழுங்காக பார்த்துக்கொள்ளாமல் அந்த பிராடு ராட்சசனோடு ஜோடி சேர்க்கும் ஆர்வத்தில் எதையும் கவனிக்கவில்லை 😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡


பின்குறிப்பு :இது என்னோட தனிப்பட்ட கருத்து sis மனதில் தோன்றியதை சொன்னேன் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் உங்கள் மனம் புண்படும் படி ஏதாவது கருத்து சொல்லி இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளவும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Sis உண்மையில் இந்த எபியை படித்துவிட்டு கண்ணீர் வடித்துவிட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭 இந்த ராட்சசனுக்கு நித்திலா கிடைக்கக்கூடாது அவள் வேறு ஒரு ஹீரோவோடு ஜோடி சேர்த்துவிட்டுடுங்க இவன்கிட்ட இருந்து அவளுக்கு விடுதலை வாங்கிக்கொடுங்க இது கதை தான் ஆனாலும் புத்தியில் உரைக்கமாட்டேங்குது உண்மையா கண்முன்னாடி அநியாயம் நடக்கிற மாதிரி இருக்கு இந்த ஆதி மாதிரி ஆளுங்களுக்கு சவூதியில் பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்தால் மக்களை சுற்றி நிற்கவைத்து அந்த குற்றவாளியை நடுரோட்டில் மண்டியிட வைத்து தலையை ஒரே வெட்டி விடுவார்கள் அது மாதிரி இவனுக்கும் பண்ணனும் அப்போ எல்லாம் அவர்கள் தப்பு செய்தாலும் கூட நான் கொஞ்சம் பாவம் பார்ப்பேன் ஏனென்றால் ஒரு உயிர் கண் முன்னே போகும்போது உண்மையில் நான் ரொம்பவே பாவம் பார்ப்பேன் ஒரு சின்ன எறும்புக்குகூட உண்மையில் நான் பாவம் பார்ப்பேன் இப்போவும் அப்படி தான் மனிதர்களை விட அனிமல்ஸ் மேல் எனக்கு அலாதி பிரியம் அதுவும் கொள்ளை பிரியம் அதாவது நான் சுத்தசைவம் சிறுவயதில் இருந்தே அப்படி பட்ட நானே ஆதியை இந்த அளவு திட்டுறதுக்கு காரணம் அவன் எல்லையை மீறிவிட்டான் உண்மையில் sis இந்த ஆதியை நான் மன்னிக்கவேமாட்டேன் கதை முடிந்தாலும் ஆனால் உண்மையில் ஆதி போன்ற ஆளுங்கள் இன்னும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கு நம் நாட்டில் சட்டம் அவர்களை ஈஸியா வெளியே விட்டுவிடுகிறது சவூதியில் தண்டிக்கிற மாதிரி இங்கேயும் தண்டித்தால் கண்டிப்பா இந்த மாதிரி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் நடக்கிறதை தடுக்கலாம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

But உங்ககிட்ட ஒன்னே ஒன்னு சொல்றேன் stella sis... கண்ணால் காண்பதும் பொய்,,, காதால் கேட்பதும் பொய்,, ஆதியே ஒரு பொய்,,, நான்............ அவன விட பெரிய பொய் 🙈🙊🙊🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

VRao

Bronze Winner
idhu enna story ... idhula avana nyaya paduthra madiri comments vera .... unga aadhi thirutha pada vendiyavan illa jailku poga vendiyavan .. ivan panrathaku per asingam and illegal .... idhula ivanukku enna nyayam sonnalum adhu thappu thaan .... indha madiri oruthana thiruthi ivan ooda vazhavekradellaam asingam .... ellaaa thappaiyum love solli nyayapaduthaatheenga sis ... oru 17 year ponnu thoongumbodhu mirugathanama nadakaravana konjam nallavan solradellaaam maha kevalam .... chummaa ivan photova paarthu manipu ketkaraanu ivanukku oru nalla side kaamika paarkireenga .... indha madiri character ah endha ponnum evlo rich ah irundaalum like pannamaataa .... indha madiri char nyaya paduthatheenga ... indha madiri char societyla nadamaada thaguthy illadavanga
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
dei aadhi un calender la kurichi vechukko nee adicha ovoru adikkum nila unna thiruppi adipada...nee adivangradha pathu me happy aganum...banu sis deal ok va....vichu thatha nilava purinji nadandhukuvara...paavam nila...

Kandippa romba balama adi vizhum vidya sis... aana nenga happy aahanum solrathu than nadakkuma nu therilla 🙊🙊🙊🙈🙈🙈🙈 thatha kandippa purinjikkuvar... but enna araikuraiya purinjikkuvar....😞😞😞 Aadhiya thavira matha ellarum arai kuraiya than purinjikkuvanga... 😞😞😞😞 avanukku mattum thane ellam theriyum 🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis கண்டிப்பா ஆதிக்கு மட்டும் நான் பாவமே பார்க்கமாட்டேன் அவன் தண்டனை அனுபவிக்கிறதை பார்க்க ரொம்ப ரொம்ப ஆவலாய் காத்துகொண்டு இருக்கிறேன் பாவம் என்ற மூன்று எழுத்து சொல் அதுவும் ஆதிக்காக என் வாயிலிருந்து நிச்சயம் வரவே வராது இவன் தண்டனை அனுபவிக்கத்தான் போறான் அதில் எனக்கு சந்தேகமேயில்லை ஆனால் நித்திலாவின் வலியும் வேதனையின் முன் இவன் அனுபவிக்கிற தண்டனை பெரியதில்லை நித்திலா பண்ணிய தவறு அவன்கூட ஊர் சுற்றியது அவன்கூட எடுத்த போட்டோஸை வீட்டில் காட்டாமல் விட்டது மிகப்பெரிய தவறு கூட இருந்த சஞ்சுகிட்ட கூட பாதி விஷயத்தை மறைத்துவிட்டாள் வீட்டில் உள்ளவர்களோடு இதை முன்கூட்டியே சொல்லி இருந்தால் இவ்ளோ அவமானப்பட்டு இருக்கவேண்டாம் நித்திலா நீ பீல் பண்ணவேண்டாம் இதுக்கு உனக்கு ஒரு அனுபவப்பாடம் புரிந்து நடந்துகொள் ஆனால் அதற்காக அவன் அவளை திட்டிட்டு விட்டு இருக்கணும் இந்த ஆதி அதற்கும் மேலே இல்ல பாவச்செயல் செய்திருக்கிறான் அவன் பேபி கூட சேர்ந்துகொண்டு என்ன ஆட்டம் போடுறான் அவள் அந்த மித்ரா இவனுக்கு ஒத்து ஊதுகிறவள் ரெண்டும் ஒரே category 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠😠😠😠
Athu mithra nu mudive pannitingala... 😞😞😞😞 sari paravalla irukkattum... mithrava kuda irukalam... yaru kanda... kandippa stella sis... intha anubavam avaloda 🧠 valarchikku romba udhaviya irukum nu ninaikuren... parkkalam inimelavathu purinji nadanthukkirala nu... 😞😞😞😞 ippo kuda ava purinjikkalaina 😡😡😡😡 naane avala potuduven🙊🙊🙈🙈🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
idhu enna story ... idhula avana nyaya paduthra madiri comments vera .... unga aadhi thirutha pada vendiyavan illa jailku poga vendiyavan .. ivan panrathaku per asingam and illegal .... idhula ivanukku enna nyayam sonnalum adhu thappu thaan .... indha madiri oruthana thiruthi ivan ooda vazhavekradellaam asingam .... ellaaa thappaiyum love solli nyayapaduthaatheenga sis ... oru 17 year ponnu thoongumbodhu mirugathanama nadakaravana konjam nallavan solradellaaam maha kevalam .... chummaa ivan photova paarthu manipu ketkaraanu ivanukku oru nalla side kaamika paarkireenga .... indha madiri character ah endha ponnum evlo rich ah irundaalum like pannamaataa .... indha madiri char nyaya paduthatheenga ... indha madiri char societyla nadamaada thaguthy illadavanga

Mudalla enakku oru unmaiya sollunga.... nenga ponna....??? paiyana....?????

Nenga ponnu na 👏👏👏👏👏👏👏👏👏

Paiyan na 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Ponnungalukkaha oru paiyan intha alavukku ponguratha paakurappo enaku romba happy a iruku😍😍😍😍

But pasangalukku intha site la enna velai dear...🙊🙊🙊
 
Top