All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
தடுக்கும் வழி தெரியலயா ஏன் சாப்பிடவும் கடலை போடவும் தான் வாயை திறப்பாங்களா மேடம்?
தேவையான நேரத்துல பேச வேண்டிய விஷயத்தை பேசாம விட்டா அதை மத்தவங்க advantage எடுத்துக்கிட்டு யூஸ் செய்ய தான் பார்ப்பாங்க கேவலப்படுத்தவும் முயற்சி செய்வாங்க அதுக்கு வாய்ப்பு குடுக்க கூடாதுனு நெனச்சா நிலா வாய திறந்து பேசியிருக்கணும் மனசுக்குள்ளயே நெனச்சி கவலைப்பட்டு கடவுளை கூப்பிட்டா அதிசயம் நடந்துடாது
அந்த box ல அப்படி என்னதான் மர்மம் இருக்கு?
சஞ்சய் என்ன கிறுக்குதனம் செஞ்சி வச்சிருக்காங்க?
சஞ்சய் பையன் நான்தான் பண்ணேன்னு சொல்லியும் ஆதி அதை ஒத்துக்காம நிலா மேல நிறைய குற்றம் சொல்றாங்க இவங்க யாரையுமே நம்ப மாட்டாங்களா?
நித்திலா ஆதி சொல்லிகாட்டும் போது அவமானமா feel செய்றாங்க இதையெல்லாம் ஆதி கூட ஊர் சுத்தும் போது யோசிச்சிருக்கணும் யாருக்கும் தெரியாம தோட்டத்துல போயிட்டு பேசுறதுக்கு முன்னவாச்சும் யோசிச்சிருக்கலாம் நிலா சின்ன குழந்தையா இருக்கும்போது நல்லா பேசின ஆதி அதுக்கு பிறகு நெறைய time மும்பைலேர்ந்து இந்த ஊருக்கு வந்துருக்காங்க அப்போல்லாம் கண்டுக்காத ஆதி இப்போ ஏன் இவ்ளோ close ஆ பழக முயற்சி செய்றாங்கணும் யோசிக்கல இதுல காலேஜ் வேற படிக்க போறாங்க so sad
என்னை பொறுத்தவரைக்கும் நியாயமான வார்த்தைகளுக்கு சக்தி அதிகம் சஞ்சய் ஆதி காலை pidichadhukku பதிலா இன்னும் அடி வாங்கினாலும் பரவா இல்லனு கேள்வி ketrukkanum ஆதிக்கு இருக்க கோவத்துக்கு அது எவ்ளோ தூரம் சாத்தியம்னு தெரியல
 

S Sathya

Bronze Winner
அம்மா அப்பா இருந்துச்சு வளர்த்து இருந்தா........ இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் ஒரு அம்மா தன்னோட பொண்ணை விளையாட்டு தனமா மட்டும் இருக்க அனுமதிக்கவே மாட்டாங்க யார்கிட்ட எப்படி பேசணும் and limit இதை பத்திலாம் சொல்லிகுடுத்துருப்பாங்க நிர்மலா & co மாதிரி நிலாவை பச்ச குழந்தையாட்டம் மட்டும் வளர்த்து விட்ருக்க மாட்டாங்க இந்த காலத்துல அம்மாவையே ஏமாத்திட்டு இருக்க சா...மர்த்தியசாலி pillaingalum இருக்கதான் செய்றாங்க
 

S Sathya

Bronze Winner
உங்க அம்மா ஓடிப்போய் கல்யாணம் செஞ்சாங்கனு ஆதி சொல்றாங்க அம்மா அப்படி நடந்துகிட்டா பெண்ணும் அப்படித்தான் இருப்பாங்கன்னு சொன்னது சரி கிடையாது என்னால ஏற்க முடியல ஆனா தாயை போல பிள்ளைனு எடை போடுற உலகம் இது ஆதியும் அப்படியே
ஆதி சொன்னமாதிரி அன்னைக்கே நாலு அரை விட்டுருந்தா இந்த அளவுக்கு வந்துருக்காது கரெக்ட் தான் ஆனா அது அந்த அடி வாங்குற ஆட்களை பொறுத்து மாறுபடும் சில பேர அடிச்சா அவமானபட்டு திரும்ப அதை செய்ய நினைக்க மாட்டாங்க சிலர் அதால இன்னும் கோவமாகி பகையை வளர்த்துப்பாங்க நிலா ஆதி அவங்கள force செஞ்சத ஒன்னு அவங்க தைரியமா face செஞ்சிருக்கணும் இல்லனா family ல யார்கிட்டயாச்சும் சொல்லிருக்கணும் அதுவும் இல்லேன்னா ஒதுங்கியாச்சும் போயிருக்கணும் இதுல எதையுமே நிலா செய்யல விஜயா ஆதி கொஞ்சம் வேற மாதிரினு சொல்லும்போது அவங்களுக்கு ஆதரவா தான் பேசினாங்க attraction போலியான அன்பு அவங்க கண்ணை மறச்சிருக்கு அப்போ அதோட விளைவுகளை எதிர்கொள்ள தானே வேணும் நிலா இப்போ அதைதான் அனுபவிக்கிறாங்க
 

S Sathya

Bronze Winner
உனக்காக உங்க பாட்டி என்ன வேணா செய்வாங்க....கொலை கூட னு ஆதி சொல்றாங்க அப்டினா நிர்மலா நெஜமாவே கொலை செஞ்சிருக்காங்களா?
அது ஆதி மாமா அரவிந்தா?
அதனால தான் இவ்ளோ பழிவாங்குறாங்களா நிர்மலாக்கு வலிக்க செய்ய நிலாவை பயன்படுத்தினாங்களா?
 

Daffodil

Well-known member
Y ma ellarum antha mithra ponnu melaye kuriya irukkinga... athu paattuku sivaney nu yaar vambu thumbukkum pohama oru orama vaazhnthukkittu iruku.. 😞😞😞😞
Nallavangla thaane ma kettavangalakkurenga.,Ithu vara antha character thaan entry ye ahala.... Athu Pali vangrathukku seirana may be Mithra Ku pangu irukklala
 

S Sathya

Bronze Winner
Finally, நான்தான் தப்பு பண்ணிட்டேன் னு சொல்லி நிலா அவங்களோட தவறுகளை உணர்ந்துட்டாங்க ( ஆதி force senji **** செஞ்ச பிறகும் அவங்க mannippu ketta udane ellathayum oru orama vachittu aadhi பின்னாடி போனது, photos whatsapp pannunadhu, restaurant ponadhu, phone pesinadhu midnight la poyi pesinadhu familykitta unmaiya maraichadhu )ஆனா அதுக்கு குடுத்த விலைதான் அதிகம்
 
Top