All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுகையான பதிவு sis 😭😭😭😭😭😭😭 ஊரில் இருந்து சஞ்சயோட அப்பா அம்மா ரெண்டு பேரும் ஊரில் இருந்து வந்துட்டாங்க அதுவும் நித்திலா ஊருக்கு போறதை தடுக்குறதுக்கு யார் நினைத்தாலும் அவள் அவள் அம்மா வழி சொந்தங்களோடு தான் கொஞ்சம் வருஷம் இருக்க போறாள் கொஞ்ச வருஷமா இல்லை நிரந்தரமா அங்கேயே இருந்துவிடபோறாளா கடவுளுக்கே வெளிச்சம் இங்கிருந்து இந்த கேடுகெட்டவனோட விஷவார்த்தைகளை கேட்கவேண்டாம் கொஞ்ச நாளைக்கு கண்டிப்பா நிம்மதியாய் இருக்கலாம்

கல்பனா நிர்மலா பாட்டிகிட்ட நித்திலாவை ஊருக்கு அனுப்பக்கூடாதுன்னு சொல்ல பாட்டி என்ன சொல்ல முடியும் கொஞ்ச அங்கே இருக்கட்டும் என்று சொல்ல நித்திலா கல்பனாவை பார்க்க வந்தவள் இதை கேட்டு கண்ணீர் சிந்திவிட்டாள்

பாட்டி கிட்ட கேட்டா என்ன சொல்ல போறாங்க நானிங்கிருந்து போகமாட்டேன் நான் இங்கிருக்கிறது உங்களுக்கு பாரமா இருக்கா பாட்டி என்று கேட்டுவிட்டு அழுதுகொண்டே போய்விட்டாள்

அஜய் சஞ்சய் ஆளுக்கு ரவுண்டு கட்டி பாட்டியை திட்டுறீங்க ஆனால் இதில் நல்ல விஷயமும் இருக்கு கண்டிப்பா இங்கிருந்ததை விட அங்கே சந்தோஷமாக இருப்பாள் ரொம்பவே maturity வரும் வாழ்க்கை நிறைய பாடங்கள் கற்றுக்கொடுக்கும்

இந்த நித்திலா மெண்டல் அந்த போட்டோசை சஞ்சய்க்கிட்ட அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன் என்று சொல்ல சஞ்சய் நல்லா திட்டிட்டான் பின்னே சாரதா கைக்கு கிடைத்தால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்று நினைத்து சொல்ல நித்திலா யாருக்கும் தெரியாமல் அந்த போட்டோஸை எடுக்க ஆதி வீட்டுக்கு போய் சோஃபாவில் தேட எங்கே அதுதான் அந்த விஷக்கிருமிகிட்ட இருக்கே அவனுக்கு தான் இன்னைக்கு கொண்டாட்டம் அவன் நினைத்த மாதிரியே நடக்கபோகுது

ஆதி அவன் வாயால் நித்திலாவை எப்போ லவ் பண்றான்னு சொன்னான் அவன் பேபி பேபி என்று கேவலமாய் கொஞ்சுனது எல்லாம் எதுக்கு உன்னை இப்படி அழவைக்கத்தான் 😭😭😭😭😭😭😭😭😭

அந்த போட்டோஸை காட்டி எதுக்கு இப்படி எடுத்து வச்சிருக்க நான் எப்போவாவது உன்கிட்ட உன்னை லவ் பண்றேன்னு சொல்லி இருக்கேனா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💝💝💝💝💝💝💝 பின்ன என்ன இதெல்லாம் என்று கேட்க நித்திலாவால் என்ன பதில் சொல்லமுடியும் பல்லிக்கு பயந்து அன்னைக்கு என்னை கட்டிபிடித்ததும் என்னை மயக்கத்தானே எவ்ளோ கேவலமான வார்த்தை அதுவும் சும்மாயில்லாமல் எப்படி கன்னம் கன்னமா அறையுறான்👋👋👋👋👋👋👋👋👋 சீ என்ன மனிதன்😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠 இவன் எனக்கு இவன் பெயரை சொல்லக்கூட கேவலமாய் இருக்கு 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈👿👿👿👿👿👿👿

நித்திலா ஏதோ சொல்ல வர அதுக்கு அடிக்கிறான்👋👋👋👋👋👋👋👋 அன்னைக்கு நைட் புடவை கட்டி போட்டோவை அந்த நேரத்துக்கு அனுப்புற நல்ல ஒழுக்கமான பெண்ணாக இருந்தால் இதெல்லாம் செய்யமாட்டார்கள் நித்திலா அன்னைக்கு சாக்லேட் கொடுக்குறேன்னு சொன்ன உடனே நடுராத்திரியில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கூப்பிட்ட உடனே வருவ நீயெல்லாம் நல்ல ஒழுக்கமான பெண்ணா இப்படி வார்த்தையால் விளாசித்தள்ளினால் அவள் எப்படிடா இந்த விஷம் தடவிய சொற்களை தங்குவாள்

யாரு எங்கு கூப்பிட்டாலும் போய்டுவ சஞ்சய் கூட தானே இருபத்திநான்கு மணி நேரமும் சுத்திகிட்டு இருக்க தப்பு பண்ணமாளா இருப்ப அதோடு சௌரியா வாங்கிக்கொடுத்த போன் இப்படி யார் என்ன கொடுத்தாலும் எப்போ கொடுத்தாலும் வாங்கிப்ப 👿👿👿👿👿👿👿👿👿👿பானு sis என்னால் முடியலை இந்த ரத்தக்காட்டேரி ஏன் இப்படி நித்திலாவை கேவலப்படுத்துறான் ரொம்ப ரொம்ப அசிங்கமாய் பேசுறான்👿👿👿👿👿👿👿👿😡😡😡😡😡😡😡 பிறந்ததில் இருந்தே இப்படிப்பட்ட கொடூரமானாவார்த்தைகளை அவள் கேட்டதே இல்லை இவன் இப்படி வார்த்தைகளால் அடித்தது பத்தாது என்று அடிக்க வேற செய்யுறான் 😈😈😈😈😈😈😈😈😈

நித்திலா உனக்கு இந்த தண்டனை கண்டிப்பா வேண்டும் இந்த சஞ்சய் லூசு பேச்சை கேட்டதுக்கு நீ இப்போ எந்த நிலையில் இருக்க பார்த்தியா உனக்கு கொஞ்சமும் சுயபுத்தியும் இல்லை சொந்தபுத்தியும் இல்லை 😡😡😡😡😡😡😡😡உன்னோட இந்த நிலைமைக்கு நீயே தான் முழுக்காரணம் முழுமுட்டாள் அழு நல்லா அழு வேற ஒன்னும் உன்னால் பண்ணமுடியாது 😭😭😭😭😭😭

இதுவும் ஒரு நல்ல பாடம் இனிமேல் ஆதியை நம்புவ அவனை நம்பி காதலித்த வேற என்ன சொல்ல வாழ்க்கை உனக்கு பாடம் கற்றுக்கொடுத்து விட்டது அவனை இனிமேல் உன்வாழ்க்கையில் இடம் தரக்கூடாது நீ அவன் வந்து ஐஸ் வைத்தாலே மயங்கிவிடுவ😡😡😡😡😡😡😡😡😡😡 சாக்லேட், சாப்பாடு இதெல்லாம் உன்னோட வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்கமாட்ட 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️

இந்த ஆதி பைத்தியம் பிடித்து ரோடு ரோடாய் திரியவேண்டும் என்கையில கிடைத்தான் உண்மையிலே ஷூட் பண்ணிடுவேன்🔫🔫🔫🔫🔫🔫🔫🔫⚒️⚒️⚒️⚒️⚔️⚔️⚔️⚔️🔧🔧🔧🔩🔩🔩⚙️⚙️⚙️⚙️🔗🔗🔗⛓️⛓️🔨🔨🔨🔨⛏️⛏️⛏️⛏️⛏️📌📌📌📌📍📍📍📍 உண்மையில் நித்திலாவுக்கு ஏற்ற ஜோடி ஆதி இல்லை கண்டிப்பா இல்லை வேற யாரவது போடுங்க அதற்காக அர்ஜுனை சொல்லவேமாட்டேன் அவனும் ஒரு மெண்டல் 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠

ஆதி பண்ணிய தப்புக்கு நித்திலா அவனுக்கு கிடைக்கவேகூடாது அவன் முன்னாடியே அவள் வேறு ஒருவனை கல்யாணம் பண்ணி சந்தோஷமாய் வாழனும் அதை பார்த்து இவன் பொசுங்கியே சாகனும் இது தான் நான் உங்ககிட்ட வைக்கும் கோரிக்கை பானு sis நிஜமாய் என்னால் முடியவில்லை அழுகை வருது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

Avana vida avamela than athiga thappu irukku appadinu Aadhiyoda sishya pillaihal intha thread muzhukka koovikkittu irukanga... Avanga solratha paathalum niyayama than theriyuthu... nadula nan than mandaiya pichikittu iruken... 🙊🙊🙊😭😭😭😭😢😢😢😢😢

Ava pannathum thappu thane stella sis... nengale solringa.... 🙈🙈🙈🙈🙈 so ava thappukkum oru thandanai venum thane.... intha anubava paadathulayavathu purinjikittu puthisaali thanama nadanthukitta na sari than... 😞😞😞😞

Appuram namma Nithila va vechi Aadhiya ammi kallula potu araichi paste panni vittudalam 😁😁😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுகையான பதிவு sis 😭😭😭😭😭😭😭 ஊரில் இருந்து சஞ்சயோட அப்பா அம்மா ரெண்டு பேரும் ஊரில் இருந்து வந்துட்டாங்க அதுவும் நித்திலா ஊருக்கு போறதை தடுக்குறதுக்கு யார் நினைத்தாலும் அவள் அவள் அம்மா வழி சொந்தங்களோடு தான் கொஞ்சம் வருஷம் இருக்க போறாள் கொஞ்ச வருஷமா இல்லை நிரந்தரமா அங்கேயே இருந்துவிடபோறாளா கடவுளுக்கே வெளிச்சம் இங்கிருந்து இந்த கேடுகெட்டவனோட விஷவார்த்தைகளை கேட்கவேண்டாம் கொஞ்ச நாளைக்கு கண்டிப்பா நிம்மதியாய் இருக்கலாம்

கல்பனா நிர்மலா பாட்டிகிட்ட நித்திலாவை ஊருக்கு அனுப்பக்கூடாதுன்னு சொல்ல பாட்டி என்ன சொல்ல முடியும் கொஞ்ச அங்கே இருக்கட்டும் என்று சொல்ல நித்திலா கல்பனாவை பார்க்க வந்தவள் இதை கேட்டு கண்ணீர் சிந்திவிட்டாள்

பாட்டி கிட்ட கேட்டா என்ன சொல்ல போறாங்க நானிங்கிருந்து போகமாட்டேன் நான் இங்கிருக்கிறது உங்களுக்கு பாரமா இருக்கா பாட்டி என்று கேட்டுவிட்டு அழுதுகொண்டே போய்விட்டாள்

அஜய் சஞ்சய் ஆளுக்கு ரவுண்டு கட்டி பாட்டியை திட்டுறீங்க ஆனால் இதில் நல்ல விஷயமும் இருக்கு கண்டிப்பா இங்கிருந்ததை விட அங்கே சந்தோஷமாக இருப்பாள் ரொம்பவே maturity வரும் வாழ்க்கை நிறைய பாடங்கள் கற்றுக்கொடுக்கும்

இந்த நித்திலா மெண்டல் அந்த போட்டோசை சஞ்சய்க்கிட்ட அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன் என்று சொல்ல சஞ்சய் நல்லா திட்டிட்டான் பின்னே சாரதா கைக்கு கிடைத்தால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்று நினைத்து சொல்ல நித்திலா யாருக்கும் தெரியாமல் அந்த போட்டோஸை எடுக்க ஆதி வீட்டுக்கு போய் சோஃபாவில் தேட எங்கே அதுதான் அந்த விஷக்கிருமிகிட்ட இருக்கே அவனுக்கு தான் இன்னைக்கு கொண்டாட்டம் அவன் நினைத்த மாதிரியே நடக்கபோகுது

ஆதி அவன் வாயால் நித்திலாவை எப்போ லவ் பண்றான்னு சொன்னான் அவன் பேபி பேபி என்று கேவலமாய் கொஞ்சுனது எல்லாம் எதுக்கு உன்னை இப்படி அழவைக்கத்தான் 😭😭😭😭😭😭😭😭😭

அந்த போட்டோஸை காட்டி எதுக்கு இப்படி எடுத்து வச்சிருக்க நான் எப்போவாவது உன்கிட்ட உன்னை லவ் பண்றேன்னு சொல்லி இருக்கேனா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💝💝💝💝💝💝💝 பின்ன என்ன இதெல்லாம் என்று கேட்க நித்திலாவால் என்ன பதில் சொல்லமுடியும் பல்லிக்கு பயந்து அன்னைக்கு என்னை கட்டிபிடித்ததும் என்னை மயக்கத்தானே எவ்ளோ கேவலமான வார்த்தை அதுவும் சும்மாயில்லாமல் எப்படி கன்னம் கன்னமா அறையுறான்👋👋👋👋👋👋👋👋👋 சீ என்ன மனிதன்😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠 இவன் எனக்கு இவன் பெயரை சொல்லக்கூட கேவலமாய் இருக்கு 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈👿👿👿👿👿👿👿

நித்திலா ஏதோ சொல்ல வர அதுக்கு அடிக்கிறான்👋👋👋👋👋👋👋👋 அன்னைக்கு நைட் புடவை கட்டி போட்டோவை அந்த நேரத்துக்கு அனுப்புற நல்ல ஒழுக்கமான பெண்ணாக இருந்தால் இதெல்லாம் செய்யமாட்டார்கள் நித்திலா அன்னைக்கு சாக்லேட் கொடுக்குறேன்னு சொன்ன உடனே நடுராத்திரியில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கூப்பிட்ட உடனே வருவ நீயெல்லாம் நல்ல ஒழுக்கமான பெண்ணா இப்படி வார்த்தையால் விளாசித்தள்ளினால் அவள் எப்படிடா இந்த விஷம் தடவிய சொற்களை தங்குவாள்

யாரு எங்கு கூப்பிட்டாலும் போய்டுவ சஞ்சய் கூட தானே இருபத்திநான்கு மணி நேரமும் சுத்திகிட்டு இருக்க தப்பு பண்ணமாளா இருப்ப அதோடு சௌரியா வாங்கிக்கொடுத்த போன் இப்படி யார் என்ன கொடுத்தாலும் எப்போ கொடுத்தாலும் வாங்கிப்ப 👿👿👿👿👿👿👿👿👿👿பானு sis என்னால் முடியலை இந்த ரத்தக்காட்டேரி ஏன் இப்படி நித்திலாவை கேவலப்படுத்துறான் ரொம்ப ரொம்ப அசிங்கமாய் பேசுறான்👿👿👿👿👿👿👿👿😡😡😡😡😡😡😡 பிறந்ததில் இருந்தே இப்படிப்பட்ட கொடூரமானாவார்த்தைகளை அவள் கேட்டதே இல்லை இவன் இப்படி வார்த்தைகளால் அடித்தது பத்தாது என்று அடிக்க வேற செய்யுறான் 😈😈😈😈😈😈😈😈😈

நித்திலா உனக்கு இந்த தண்டனை கண்டிப்பா வேண்டும் இந்த சஞ்சய் லூசு பேச்சை கேட்டதுக்கு நீ இப்போ எந்த நிலையில் இருக்க பார்த்தியா உனக்கு கொஞ்சமும் சுயபுத்தியும் இல்லை சொந்தபுத்தியும் இல்லை 😡😡😡😡😡😡😡😡உன்னோட இந்த நிலைமைக்கு நீயே தான் முழுக்காரணம் முழுமுட்டாள் அழு நல்லா அழு வேற ஒன்னும் உன்னால் பண்ணமுடியாது 😭😭😭😭😭😭

இதுவும் ஒரு நல்ல பாடம் இனிமேல் ஆதியை நம்புவ அவனை நம்பி காதலித்த வேற என்ன சொல்ல வாழ்க்கை உனக்கு பாடம் கற்றுக்கொடுத்து விட்டது அவனை இனிமேல் உன்வாழ்க்கையில் இடம் தரக்கூடாது நீ அவன் வந்து ஐஸ் வைத்தாலே மயங்கிவிடுவ😡😡😡😡😡😡😡😡😡😡 சாக்லேட், சாப்பாடு இதெல்லாம் உன்னோட வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்கமாட்ட 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️

இந்த ஆதி பைத்தியம் பிடித்து ரோடு ரோடாய் திரியவேண்டும் என்கையில கிடைத்தான் உண்மையிலே ஷூட் பண்ணிடுவேன்🔫🔫🔫🔫🔫🔫🔫🔫⚒️⚒️⚒️⚒️⚔️⚔️⚔️⚔️🔧🔧🔧🔩🔩🔩⚙️⚙️⚙️⚙️🔗🔗🔗⛓️⛓️🔨🔨🔨🔨⛏️⛏️⛏️⛏️⛏️📌📌📌📌📍📍📍📍 உண்மையில் நித்திலாவுக்கு ஏற்ற ஜோடி ஆதி இல்லை கண்டிப்பா இல்லை வேற யாரவது போடுங்க அதற்காக அர்ஜுனை சொல்லவேமாட்டேன் அவனும் ஒரு மெண்டல் 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠

ஆதி பண்ணிய தப்புக்கு நித்திலா அவனுக்கு கிடைக்கவேகூடாது அவன் முன்னாடியே அவள் வேறு ஒருவனை கல்யாணம் பண்ணி சந்தோஷமாய் வாழனும் அதை பார்த்து இவன் பொசுங்கியே சாகனும் இது தான் நான் உங்ககிட்ட வைக்கும் கோரிக்கை பானு sis நிஜமாய் என்னால் முடியவில்லை அழுகை வருது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

Stella sis... ithellam romba aniyayam... nenga ippudillam solla koodathu... enna than irunthalum avan namma hero... avan paithiyam pudichi road la alainja athe namma nila kutty nala thangida mudiyuma... 😭😭😭😭😢😢😢😢😢 illa avanoda antha baby nala than thangida mudiyuma... rendu ponnungala ala vechi antha pavatha nan kattikkanuma... 😭😭😢😢😭😭 venam... avan aasa patta ponnaiyo or ponnungaliyo kattikittu avangaloda santhosama vazhattum... 🙊🙊🙊🙈🙈🙈🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Chitra Balaji thalaivi enakku oru unmai therinjahanum.... ellarum antha tea paathu kaduppula irukkurappo nenga mattum ethuku sirichi vechirukinga... athe sollunga... antha sirippoda artham enna... illa miss ahi potutingala... sollunga thalaivi sollunga...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Violent scenery kudutha violence than varum given and taken so simple :love::giggle: narration super unga first story na unbelievable dr

Thank u soooo much dear 🥰🥰🥰 enakku ungala paatha Aadhi niyapaham than varuthu... ore nerathula parattavum seiringa mirattavum seiringa... nenga nallavangala illa kettavangala... unmaiya sollunga 😢😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis nithila paavam y u r dng this to her adhi should pay for this illa neenga katchi maarunaalu na accept panika maatan paavam antha ponnu idiot adhi😡😡

Y ma ellarum ennai nokkiye ambu viduringa... thappu pannathu Aadhi and Nithila... avangala vittutu appaviyana ennaya potu kizhi kizhi nu kizhicha nan enga poai thappikkirathu 😞😞😞😞
 

S Sathya

Bronze Winner
Paathingala kanika sis... antha pacha manna eppudi potu adichi vechirukan nu... 😡😡😡😡👿👿👿👿👿 ratchasan... arakkan... ratha katteri 🙊🙊🙊🙊 enaku avana thitturathuku words therilla... ennoda new bad word dictionary la parthuttu vanthu appurama thittikkiren...

Aama sis... avan pasama palahinatha intha 🧠 kalanda ponnu thappa purinjikittathala than ithana problems apdinnu nan sollala.. Aadhiyoda adimai sathya oorellam rumor spread panni vittu irukanga... athai nenga nambidathinga... athellam poi.,, Aadhi oru ratha veri piditha mirugam 🙊🙊🙊🙊🤐🤐🤐
Ratchasan.....arakkan.....raththa katteri.....fraud.....innum pala rainbow words

Hmmmmm

Ok neenga unga mentalku yaara vena kalyanam senji vainga enga thalaivara ivlo pechu pesittu avarkoodaye korthu vidanumnu thalaivara thedi vandhinga....

⚔⚒🔨🔫🔫🔫📌📌📍📍💉💉💉💣💣💣💣🗡🗡🗡🗡🧹🧹🏹🏹🏹🏹🏹🏹⚔️⚔️⚔️⚔️⚔️💉💉💉💉💉
 
Top