All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
நித்திலா அந்த வீட்டை விட்டு வெளியேற போகும் நேரம் வந்தவுடன் ஆதியும் அவளுக்கு குட் பை சொல்லிவிட்டானே 😔 அன்றே அவளிடம் சொல்லாமல் கிளம்பிவிட்டான், அவள் அழைப்பையும் ஏற்பதில்லை, அம்மாவிடம் பேசியவன் அவளிடம் பேசாமல் அழைப்பை துண்டித்ததிலேயே தெரிகிறது அவளை முற்றிலும் ஒதுக்கி விட்டான் என 😔 இந்த பெண் அது தெரியாமல் இன்னும் அவன் நினைவிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறாள் 😔
இப்போது அறிவுரை சொல்லும் இந்த விஜயா மா முதலிலே சொல்லியிருந்தால் கூட நித்து ஒருவேளை கஷ்டப்படாமல் இருந்திருக்கலாம். காலம் கடந்து சொல்லி யாருக்கு என்ன பயன் 🤔

இரண்டு பதிவிலேயே முடிக்க போறீங்களா சிஸ் 😱 அப்போது இரண்டாம் பாகத்தில் தான் நித்து ஆதியின் நிலா ஆவாளா 🤔 இதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்லை சிஸ் 😔
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis ஏன் இப்படி ரெண்டு எபியில் கதை முடிந்துவிடுமா நோ நோ இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது சாக்லேட் சாப்பிட்டு இருக்கும்போது தீடீரென பிடுங்கினால் எப்படி இருக்கும் அப்படி இருக்குது இப்போ நீங்க கொடுத்த அதிர்ச்சி 😟😟😟😟😟😟இந்த கதைக்கு உண்மையில் எவ்ளோ வரவேற்பு ஆனால் நீங்க இப்படி பண்ணக்கூடாது ரொம்பவே கஷ்டமாய் இருக்கு வேலைப்பளுவின் நடுவிலும் நான் கதையை படிக்கிறேன் என்றால் அந்த அளவுக்கு உங்கள் கதையின் உள்ள ஈடுபாட்டால் தான் ப்ளீஸ் sis🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிம்பிளா அப்படியே முடிக்கப்போறீங்க பொசுக்குன்னு முடிக்கபாக்குறீங்க ஏதாவது வருத்தமா sis நீங்கள் இவ்ளோ சீக்கிரம் கதையை முடிவுக்கு கொண்டு வரணும் என்று நினைக்கிறது எனக்கு ரொம்ப ரொம்பவே வருத்தமா இருக்கு 😭😭😭😭😭😭😭😭

என்ன பண்றது stella sis... 😢😢😢😢 mudiyira kaalam vanthuduche... mudichi thane aahanum😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neraiya miss agura madhiri feel agudhu nithila kitta adhi endha madhiri nadandhuka reason enna nithila family kuda adhi ku enna problem and andha arjun apram adhi nithi marriage aguma endha madhiri neraiya questions eruku adhukulla nenga mudiya pogudhu nu solurenga 😥😥😥

Aadhikum nithi kum marry panni veika ungaluku avvalavu aasaiya sis..... 🙊🙊🙊🙊 inga niraiya per avangala serthu veika koodathu nu arivaaloda Alaiyurangale ma 😢😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yen enna achu....2 ud la story ya mudika poreengala....y .... wat happened....neenga yethanachum kochikiteengala.. sollunga....epadi neenga ipadi oru vaarthai sollalam😡😡😡.

😳😳😳😳😳😳😳 kochikirathukku nan ena chandramukhi ah kanika dear.... Ganga ma Ganga... 😊😊 athellam illa sis... kathai mudiyira time vanthachi... mudichi thane aahanum 🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்திலா அந்த வீட்டை விட்டு வெளியேற போகும் நேரம் வந்தவுடன் ஆதியும் அவளுக்கு குட் பை சொல்லிவிட்டானே 😔 அன்றே அவளிடம் சொல்லாமல் கிளம்பிவிட்டான், அவள் அழைப்பையும் ஏற்பதில்லை, அம்மாவிடம் பேசியவன் அவளிடம் பேசாமல் அழைப்பை துண்டித்ததிலேயே தெரிகிறது அவளை முற்றிலும் ஒதுக்கி விட்டான் என 😔 இந்த பெண் அது தெரியாமல் இன்னும் அவன் நினைவிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறாள் 😔
இப்போது அறிவுரை சொல்லும் இந்த விஜயா மா முதலிலே சொல்லியிருந்தால் கூட நித்து ஒருவேளை கஷ்டப்படாமல் இருந்திருக்கலாம். காலம் கடந்து சொல்லி யாருக்கு என்ன பயன் 🤔

இரண்டு பதிவிலேயே முடிக்க போறீங்களா சிஸ் 😱 அப்போது இரண்டாம் பாகத்தில் தான் நித்து ஆதியின் நிலா ஆவாளா 🤔 இதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்லை சிஸ் 😔

அவன் அப்புடில்லாம் விட்டுட்டு போற ஆள் இல்லையே ரம்யா சிஸ்.... ஒருவேள திரும்பி வந்து அவள கையோட கூட்டிக்கிட்டு போயிடுவானோ....????? நீங்க ஆதி சங்கத்துல தானே இருக்கீங்க.... உங்ககிட்ட அதை பற்றி ஏதாவது சொன்னானா.. 🙊🙊🙊🙊🙊 சொல்லியிருந்தாலும் நீங்க அதை என்கிட்ட சொல்லவா போறீங்க... அந்த சங்கத்துல இருக்கிறவங்க எல்லாரும் ஆதிய விட பயங்கரமான ஆளுங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் 🙈🙈🙈🙈 எப்போ என்ன நினைக்கிறாங்க... என்ன பண்ணுவாங்கன்னு ஒன்னுமே புரியிறதில்ல.... 😞😞😞😞 நல்லவேள நான் நேத்து நிலா சங்கத்துக்கு தாவிட்டேன்... 😁😁

ஆதிக்கு சாப்பாட்டுல விஷத்த வெச்சி அவன் கதைய முடிச்சிட்டு ஆதியின் நிலா கதையையும் முடிச்சிலாம்னு இருக்கேன்.... எங்க தலைவி நிலாவ காப்பாத்துறதுக்கு எனக்கு வேற வழி தெரியல ரம்யா சிஸ்.... 😢😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னாது இன்னும் episode la mudinjuduma enna maa solringa..... Athu eppadi முடியும்.... Onnum puriyalaye

ஆமா தலைவி... ஆதியும் நிலாவும் குட் பை சொல்ற காலம் நெருங்கிடுச்சி.... ஆதி கூட அன்னைக்கு பை சொல்லிட்டு போனானே... அதான் தலைவி 😢😢😢😢
 
Top