All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaaru maa அந்த sowriya.... Ivanuku avanuku எந்த பொண்ணு vechi சண்டை அவன் தான் வாங்கி koduthaanu therinji semma tension aaitaan.... Avaluku ellarayume தான் pidikithu ivanuku ஏன் avvallavu kovam.... பாட்டி ku ஆதி ku Nithila mela kovam nu theriji இருக்கு but எதனால nu theriyala.... Possiveness கொஞ்சம் konjamaa வர ஆரம்பிச்சி avaluku.... Super Super maa...

Thank u soooo much ma...🥰🥰🥰 Avan Aadhiyoda ______________ oda aalu chitra sis.... antha __________ yaru nu ungalukku innerathuku therinji irukanume.... paatti embuttu sharp ah irunthu enna panna... kadaisila ellathaiyum kottai vittutagale..... அந்த சௌர்யா மட்டும் இல்ல... இன்னும் ஆர்யா, சூர்யா அந்த யா, இந்த யா னு பலப்பல யாக்கள் இருக்கு... athukkellam intha love scene mudiyanum.... ivainga rendu peraiyum love panna vechi paakunum nu enakke romba aasaiya irukkathala.. இது முடிற வரைக்கும் கொஞ்சம் wait pannunga thalaivi... appuram adi thadi panchayat ellam kilambidum... namma thalaivi kum வேலை வந்துடும் 🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eppothan sathi pathi ellurukkum theriyavarum

அவன பத்தி எல்லாருக்கும் தெரிய வந்தா இந்த பூமி தாங்குமா ப்ரியா சிஸ் 🙊🙊🙈🙈🙈
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு சஞ்சய் இவங்க ரெண்டு தனிமை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிட்டான் என்னமோ இவங்க ரெண்டு உண்மையான காதலர்கள் மாதிரி 💞💞💞💞💞👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨இந்த கேடிப்பயலை நம்பி நீ நித்திலாவை விட்டுட்டு போய் இருக்க😡😡😡😡😡😡😡

நித்திலா முட்டாள் பெண்ணே😡😡😡😡😡😡😡 அந்த ஆதி உன்னை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறான் மா நீயேன் இவ்ளோ வெகுளியாக இருக்கிறாய்🙁🙁🙁🙁🙁🙁 உனக்கும் கொஞ்சம் மூளை இருக்கு ஆனால் அந்த ஆதி உன்னை குட்டையை குழப்பி விட்டுடுறான் என்ன செய்ய😕😕😕


மணல் வீடு கட்டிக்கிட்டு இருக்க சின்னக்குழந்தை மாதிரி ஆதி அவனோட முதல் பொண்டாட்டியோடு எவ்ளோ சந்தோஷமாய் பேசி சிரிச்சிட்டு இருக்கிறான்😀😀😀😀😀😀😀 உங்க யார்கிட்டயும் இப்படி சிரித்து பேசி இருப்பானா ஏன் உன்கிட்ட கூட இல்லையே 😡😡😡😡😡😡அவன் ஒரு கொடியவிஷமுடைய காட்டேரி அவன் சிரிக்கிறதே அபூர்வம் நீ அவன் சிரிக்கிறதை பார்த்துட்டு ரசிச்சிட்டு இருக்க அவன் சிரிப்பிற்கு பின்னால் உள்ளது அனைத்தும் விஷம் 😡😡😡😡😡😡உனக்கு எப்போதான் புத்திவருமோ😡😡😡😡😡😡😡😡 அவன் உனக்கு வகையாய் ஆப்பு வைக்கும் வரைக்கும் நீ தெளியமாட்ட ரொம்ப ரொம்ப முட்டாளா இருக்க 😠😠😠😠😠😠😠

நீ உண்மையா ஆதியை லவ் பண்ற ஆனால் அவன் அப்படியில்லையே அவனுக்கு பழிவாங்குறது தான் மெயின் டாஸ்க் அந்த மூன்று பெண்களும் உன்னோட சொத்தானை சைட் அடிக்கிறதை பார்த்துட்டு நீ பொசுங்குற அவன்கிட்ட ஒட்டி நடக்குற ஆதி கண்டுகொண்டான் எதுக்கு இவ்ளோ பொசுங்குற என்று சும்மாவே பேபி எல்லோரும் பார்க்கிறாங்க அப்படின்னு பில்டப் வேறு ஹேய் நித்திலா லூசு அவனை யாரோ சைட் அடிக்கிறாங்க விட்டு தொலையவேண்டியது தானே அவன் என்ன உன்னோட உண்மையான காதலனா இல்லையே அவன் ஒரு அரக்கன் அவனை போய் நம்பிட்டு என்ன சொல்ல லூசு லூசு அந்த கேடிப்பயலை நம்புற உன்னை பார்த்துதான் எனக்கு ரொம்ப கோபம் வருது ஒரு கொஞ்ச நேரம் கூடவா தன்னோட சொந்த புத்தியில் யோசிக்கமாட்டாங்க ஆனால் நீ அப்படி கூட இல்லையே ஏன் இவ்ளோ இன்னொசென்டா இருக்க🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ உன் தலையில் கூடை மிளகாய் தூளை அள்ளிகொட்டப்போறான்😡😡😡😡😡😡 அப்போ தான் நீ திருந்துவ என்று இருக்கும்போது என்ன பண்ண முடியும் 😟😟😟😟😟😟😟

விஸ்வநாதன் நித்திலா எங்கே என்று கேட்க ஆதியோடு பீச் வரைக்கும் போய் இருக்கா என்று சொல்ல யாரும் தப்பா நினைக்கவில்லை அதுவும் சஞ்சய் கூட போய் இருக்கான் அதனால் தைரியமா இருக்காங்க ஆனால் நிர்மலா பாட்டிக்கு👵👵👵👵👵👵👵 தெரியுமே இந்த ஆதி பிராடு பயலை பத்தி அது தான் அவர் கவலையே ஆதியின் வெறுப்பு நித்திலா மேல் இருக்கிறது😡😡😡😡😡😡😡 பாட்டிக்கு மட்டும் தான் அந்த வீட்டில் தெரிந்திருக்கிறது சின்னவயதில் இருந்தே அந்த ஜெயதேவ் கிழவன் 👴👴👴👴👴👴👴👴👴ஆதிக்கு பாசத்தை ஊட்டுறதுக்கு பதிலாய் விஷத்தை அல்லவா ஊட்டி வளர்த்து இருக்கிறார் அப்படி தான் இருப்பான் பாட்டிக்கு நல்லாவே தெரிந்து இருக்கு ஆனாலும் இனிமேல் பேத்தியோட வாழ்க்கையை அவன்கிட்ட இருந்து காப்பாற்றமுடியாது என்ன செய்யப்போறீங்க நாளைக்கு நித்திலா கண்ணீர் வடிக்கப்போரால் 😭😭😭😭😭😭😭😭அப்போ உங்களால் ஒன்றும் செய்ய முடியாது நீங்களும் சேர்ந்து கண்ணீர் வடிக்க வேண்டியது தான் 😭😭😭😭😭😭😭😭😭 உங்க பேரன் ஒன்றும் அப்பாவி இல்லையே கிழவன் சொல்லிக்கொடுத்தால் இவனுக்கு எங்கே போச்சு அறிவு மெண்டல் பயலே 😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

நித்திலாவின் வாழ்க்கையை நினைத்து உண்மையில் எனக்கு கவலையாய் இருக்கு😡😡😡😡😡😡 ஆனாலும் இப்படி தான் ஆதி பாடம் கற்றுக்கொடுத்து திருந்துவாள் என்றால் பரவாயில்லை அப்போ தான் நித்திலாவுக்கு வாழ்க்கையில் யாரை நம்பணும் யாரை நம்பக்கூடாதுன்னு ஒரு தெளிவு வரும் இந்த பாழாய் போன காதல்💞💞💞💞💞💞 அதனால் அவள் எவ்ளோ பாடுபட்டால் முக்கியமா நம்பிக்கை துரோகம்😭😭😭😭😭 இதை பற்றியெல்லாம் தெளிவா தெரிந்துகொள்வாள் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ தைரியமான பெண்ணாய் கண்டிப்பா நிமிர்ந்து நிற்பாள் 👩👩👩👩👩👩👩அன்று ஆதி அவள் காலடியில் விழுவான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
 

Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much ma...🥰🥰🥰 Avan Aadhiyoda ______________ oda aalu chitra sis.... antha __________ yaru nu ungalukku innerathuku therinji irukanume.... paatti embuttu sharp ah irunthu enna panna... kadaisila ellathaiyum kottai vittutagale..... அந்த சௌர்யா மட்டும் இல்ல... இன்னும் ஆர்யா, சூர்யா அந்த யா, இந்த யா னு பலப்பல யாக்கள் இருக்கு... athukkellam intha love scene mudiyanum.... ivainga rendu peraiyum love panna vechi paakunum nu enakke romba aasaiya irukkathala.. இது முடிற வரைக்கும் கொஞ்சம் wait pannunga thalaivi... appuram adi thadi panchayat ellam kilambidum... namma thalaivi kum வேலை வந்துடும் 🙊🙊🙊🙊
Ooooooooo.... Baby.... Mrs ஆதி nu phone la pesuvaane அதுவா....... Rendu perayum பிரிக்க poringa appram ethuku intha love 😍 scene எல்லாம்
 
Top