Shaynuja Sri
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போட்டியில் பங்கு கொள்வதற்கு தன் முழு ஆதரவையும் வழங்கி நான் கதையை அனுபப்புவதற்கு தாமதித்த போது நிறைய வாய்புகளை வழங்கி உதவியாய் இருந்த ஸ்ரீ மேம் மிக்க நன்றி.. ஆனாலும் என்னால் அவர் கொடுத்த அத்தனை கால அவகாசத்திலும் எழுதி முடித்து அனுப்பவில்லை ... சில பேர்சனல் காரணங்கள் எழுதவும் தொடர்பு கொண்டு அதை தெரியபடுத்தவும் முடியவில்லை...அது மட்டுமில்லாது அவசரதில் முடித்தால் இந்த கதைக்கான justification ஐ என்னால் கொடுக்க முடியுமா முடிவில் என்ற கேள்வியிலேயே Give up செய்துவிட்டேன் வருத்தம் தான் என்றாலும் எப்படியாயினும் இந்த கதை ஏனும் முழுமை பெற்று என் எழுத்தில் உங்களிடம் வந்து சேரட்டும் வந்து சேரும் தொடர்ந்து என் திரியிலேயே பதிவிடுகிறேன் ongoing story ஆக... வாசகர்களே உங்களிடம் பழைய கதைக்கான மன்னிப்பை கேட்டு கொள்வதோடு... இந்த கதைக்கு நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும்...
மீண்டும் இந்தளவுக்கு தன் தள எழுத்தாளருக்கும் போட்டியில் பங்கு கொள்ளும் போட்டியாளர்களுக்கும் இந்தளவு உறுதுனையாக இருப்பதோடு வழிநடத்தி உதவும் ஸ்ரீ மேம்மிற்கும்... எல்லா எழுத்தாளர்களையும் ஊக்கிவித்து துணையாக இருக்கும் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
அன்புடன்
சைனுஜாஶ்ரீ
மீண்டும் இந்தளவுக்கு தன் தள எழுத்தாளருக்கும் போட்டியில் பங்கு கொள்ளும் போட்டியாளர்களுக்கும் இந்தளவு உறுதுனையாக இருப்பதோடு வழிநடத்தி உதவும் ஸ்ரீ மேம்மிற்கும்... எல்லா எழுத்தாளர்களையும் ஊக்கிவித்து துணையாக இருக்கும் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
அன்புடன்
சைனுஜாஶ்ரீ