All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செளந்தர்யாசெழியனின் " உயிரோடு என்னைக் கொள்ள(ல்ல) நெருங்குகிறாளே" - கதை திரி

Status
Not open for further replies.

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே,:)

என்னோட இரண்டாவது கதைய ஆரம்பித்து விட்டேன்.என்னோட முதல் கதைக்கு அளித்த ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம இந்த கதையை தருகிறேன் படீஸ் உங்க கருத்துகள் தான் என்ன மாதிரி எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விலைமதிக்கத்தக்க உங்கள் கருத்துகளை தருமாரு கேட்டுகிறேன் பீளீஸ் கமென்ட் சொல்லுறவங்க கமென்ட் த்ரேட்டுல சொல்லுங்க கோச்சிக்காமா இங்க போட்ட கன்பியூஸ் ஆகுது பா:rolleyes:

நன்றி:LOL:
 

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Buddies,

என்னோட இரண்டாவது கதையான உயிர் கொ(எ) டுக்க வந்தவள் சில காரணங்களால் தொடர முடியவில்லை,சிறிது வாரங்கள்(அ) மாதங்களுக்கு பின் இக்கதையை பதிவிடுகிறேன்.

நன்றி.

செளந்தர்யாசெழியன்
 

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழமைகளே,

நான் வந்துட்டேன் இந்த கதையோட முதல் எபி போட்டுட்டு காணமா போன நான் திரும்ப வந்துட்டேன்,இதோட மூன்று தலைப்பு மாத்திட்டோன் இந்த கதைக்கு,ஏதோ ஒன்ன நான் தேடிக்கிட்டே இருன்தேன் இந்த கதைக்கு அது ககிடைக்காமா என்னால எபி போட முடியல மேபி அது தலைப்பா கூட இருக்கலாம்,இந்த தலைப்ப பிக்ஸ் பண்ண அப்றம் தான் ரிலாக்ஸ் ஆனேன்னு கூட சொல்லலாம்.

கதையோட தலைப்பு,
"
உயிரோடு என்னைக் கொள்ள(ல்ல)நெருங்குகிறாளே"

இந்த கதை கருவா எடுக்கலாமா வவேண்டாமாவான்னு எனக்குள்ள குழப்பம்,ஏன்னா ரொம்ப நாளா என் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருக்குற கரு இது சரி இது வேண்டாம் வேஉ ஏதாவது கதை கரு யோசிப்போம்னு நினச்ச இது தான் மைன்ட்ல வருது,ஷரி பரவாயில்லன்னு துணுஞ்சு எழுத ஆரம்பிச்சேட்டேன் உங்க சப்போர்ட் இருக்கும்ன்ற நம்பிக்கையில,

அப்புடி என்ன கருன்னு நினைக்கிறிங்களா,வேற என்ன இந்த உலகத்தையே ஆட்டி படைக்கிற காதல் தான்,
என்ன காதலிக்கிறவங்களுக்கு மட்டுமே காதல் ஒரு மாயை அதோட பலன்ன இன்பத்த அனுபவிக்கிறது காதலர்கள்,ஆனா துன்பத்த அனுபவிக்கிறது அவர்கள சார்ந்து இருக்கிற குடும்பம்,அவுங்க பட்ட வேதனையும் அவமானமும் சொ சொல்லில் அடங்காது அத்தகைய கதை தான் இது,

அப்ப இதுல காதல் ரொமான்சிக் இருக்காதுன்னு நினைக்காதீங்க அழகான காதலும் இருக்கு அதோட வலிகளும் இருக்கும் ,ரொமான்ஸூம் இருக்கும் ,

உங்களுக்கு சலிச்சுப்பொகமா கீயூட்டான காதல் கதைய என்னால கொடுக்க முடியூம் என்ன நம்பி நீங்க படிக்கலாம்.

வாரத்தில மூன்று நாள்கள் இதன் யூடி இருக்கும்,

நன்றி.
 

Attachments

Status
Not open for further replies.
Top