All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு இடையில் இந்த அலர் வேறு அவனை பாடாய் படுத்துகிறாள். இதற்கு மேல் ஒருவன் தன்னை எப்படி தான் நிரூபிப்பான். அவளுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கள் சிவா மா......
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏ எதாவது வேண்டுதலானு கேக்கறன்... ஒன்னு போன இன்னொன்னு பிரச்சணைய கிளப்பி விடுறீக...
இந்த ரந்திரி தா ஓர் கூறு கெட்ட குப்பாயியாட்ட முட்டாதனம் பண்றானா...இந்த பக்கி பயன நீ எனக்கு வேணானு சொல்ல வச்சுடீங்களே.... அடேய் காதல் இருக்க வேண்டியது தா அதுக்காக வார்த்தைய பாத்து வுடமாட்டியாடா... இன்னைக்கு நீ பேசுதன வச்சே இனி அந்த ரந்திரிக்காக போர் கொடி பிடிப்பாங்க....
அட முட்டாளு பெத்தவனே அன்னைக்கு வாங்கினியே ஒன்னு அத அவ வரமாட்டேனு சொன்னதும் திருப்பி கொடுத்து கூட்டிப் போகாம..துப்பாக்கிய குடுக்கறானே பக்கி பய....
அடேய் அந்த துப்பாக்கிய என்றகிட்ட கொடு போட்டுத் தள்ள வேண்டிய ஆள கரெக்டா போட்டுத் தள்ளுறேன்....
ஆமா உக்காந்த இடத்துலயே எல்லா ஆணியும் புடுங்கற நீ உன்ற எதிரிய நோட்டம் விடாது விட்டது ஏனோ....
குருநாதாஆஆஆஆ...... பின்னீட்டிங்க......😍😘😘😘😘 நீங்க சுடுங்கோ கரெக்ட்டாஆஆ............... குருநாதா அப்புறம் ஒன்னு சுட்டா தல எனக்கு😂😂😂🙈🙈
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு இடையில் இந்த அலர் வேறு அவனை பாடாய் படுத்துகிறாள். இதற்கு மேல் ஒருவன் தன்னை எப்படி தான் நிரூபிப்பான். அவளுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கள் சிவா மா......
புள்ளைய கில்லி விட்டவங்க கிட்டேயே தொட்டில ஆட்ட சொல்றீங்கலே ...... ரம்யா அக்கா........😂😂😂😝
 

Ramyasridhar

Bronze Winner
புள்ளைய கில்லி விட்டவங்க கிட்டேயே தொட்டில ஆட்ட சொல்றீங்கலே ...... ரம்யா அக்கா........😂😂😂😝
அவங்ககிட்ட தான் சொல்லணும். " சாட்சி காரன் கால்ல விழுகுறதுக்கு சண்டைக்காரன் கால்ல விழுகுறது மேல்" சொல்வாங்கல்ல அந்த டெக்னிக் தான் அம்மு 😜
 

marry

Bronze Winner
Hi ma.. கதை அருமை.. தங்கள் பெயரை போலவே எப்படி தான் வித்தியாசமான பெயர்களை தேர்ந்தெடுப்பீரகளோ.....உங்கள் எழுத்தின் பாணியும் வித்தியாசமானது. தனித்தன்மை வாய்ந்தது.... நான் உங்களுடைய மூன்று கதைகள் படித்திருக்கிறேன். இது 4வது... அதிலும் நாயகன் நாயகியின் வருணனை அப்படியே சரித்திர நாவல்களை நினைவூட்டுகிறது....
இக்கதையின் நாயகனின் நிலை பரிதாபமே... தன் குடும்பத்தை இழந்து தன் தம்பியும் கிடைத்து பின் இழந்து நிற்பது கொடுமை...தன் தம்பி மனைவி மேல் காதல் கொண்டு பின் தவிப்பதை பார்க்கும் போது மனம் உருகுகிறது....அலர் பாவம் சமுகத்தை நினைத்து அச்சம். காதலை மறைக்கிறாள். எல்லா தலைகளையும் அகற்றி எப்படி உங்கள் பாணியில் சேர்க்கப் போகிறீர்கள் என்று காண ஆவலாய் உள்ளது. எனக்கு இந்த சேது தான் வீரதேவனோ ஏன்று சந்தேகமாக உள்ளது. ஏனெனில் வீரதேவனை யாரும் பார்த்ததில்லை என்பதால்.தவறாகவும் இருக்கலாம்.....
உங்களிடம் சில கேள்விகள்....
நேற்று தான் கதை படிக்க ஆரம்பித்தேன்
1. கமெண்ட் போடவில்லையென்றால் எங்கள் கனவில் தான் கவுண்டமணி பவர்ஸ்டார் யூகிபாபு எல்லாம் வருவார்களா...நேரில் எல்லாம் வர மாட்டார்களா?
2, உங்க ஊர் திருநெல்வேலியா ud கேட்டா அருவால தூக்குறீங்க.😂😂😂😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்ககிட்ட தான் சொல்லணும். " சாட்சி காரன் கால்ல விழுகுறதுக்கு சண்டைக்காரன் கால்ல விழுகுறது மேல்" சொல்வாங்கல்ல அந்த டெக்னிக் தான் அம்மு 😜
ஹே பார்ராஆஆஆ ......டெக்னிக் வொர்க்அவுட் ஆகுதானு பாப்போம்😜😜😜
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ma.. கதை அருமை.. தங்கள் பெயரை போலவே எப்படி தான் வித்தியாசமான பெயர்களை தேர்ந்தெடுப்பீரகளோ.....உங்கள் எழுத்தின் பாணியும் வித்தியாசமானது. தனித்தன்மை வாய்ந்தது.... நான் உங்களுடைய மூன்று கதைகள் படித்திருக்கிறேன். இது 4வது... அதிலும் நாயகன் நாயகியின் வருணனை அப்படியே சரித்திர நாவல்களை நினைவூட்டுகிறது....
இக்கதையின் நாயகனின் நிலை பரிதாபமே... தன் குடும்பத்தை இழந்து தன் தம்பியும் கிடைத்து பின் இழந்து நிற்பது கொடுமை...தன் தம்பி மனைவி மேல் காதல் கொண்டு பின் தவிப்பதை பார்க்கும் போது மனம் உருகுகிறது....அலர் பாவம் சமுகத்தை நினைத்து அச்சம். காதலை மறைக்கிறாள். எல்லா தலைகளையும் அகற்றி எப்படி உங்கள் பாணியில் சேர்க்கப் போகிறீர்கள் என்று காண ஆவலாய் உள்ளது. எனக்கு இந்த சேது தான் வீரதேவனோ ஏன்று சந்தேகமாக உள்ளது. ஏனெனில் வீரதேவனை யாரும் பார்த்ததில்லை என்பதால்.தவறாகவும் இருக்கலாம்.....
உங்களிடம் சில கேள்விகள்....
நேற்று தான் கதை படிக்க ஆரம்பித்தேன்
1. கமெண்ட் போடவில்லையென்றால் எங்கள் கனவில் தான் கவுண்டமணி பவர்ஸ்டார் யூகிபாபு எல்லாம் வருவார்களா...நேரில் எல்லாம் வர மாட்டார்களா?
2, உங்க ஊர் திருநெல்வேலியா ud கேட்டா அருவால தூக்குறீங்க.😂😂😂😂😂😂
தல இங்கையும் வந்துட்டிங்கலா........அது யோகிபாபு யூகிபாபு இல்ல😂😂😂😂😂😂😂😂😂😂சேது வா😱😱😱😱😱😱😱
 
Status
Not open for further replies.
Top