All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
என்னவொரு அன்பான அழகான குடும்பம். பாசம் காட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல அவர்கள். அப்பா வாமனை கண்டித்தாலும், அவனை குறித்து பெருமிதமே கொள்கிறார். அவன் வியர்வையை அவரின் அங்கவஸ்திரத்தில் துடைப்பது அவருக்கு கோவத்திற்கு பதில் ஆனந்தையே வரவைக்கிறது.பாட்டி அவன் உடல்நலனை கருத்தில் கொண்டு பார்த்து பார்த்து பானம் தயாரிக்கிறார். தாத்தாக்கு பிரியமான சிஷ்யன். தாத்தா, தம்பி, தங்கை என அனைவரும் வாமனுக்காக பானத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அம்மா தேன் தடவி விடுகிறார்கள். கனிவே வடிவான அவனின் அன்னையின் மடி சாய்கிறான், அவர்களை விட்டு பிரிவதை எண்ணி வருந்தி. இப்படி ஒரு அன்பான குடும்பத்தை பகைமை கொண்டு அழித்துவிட்டார்களே 😪 எஞ்சிய சகோதரர்கள் இருவரில் ஒருவன் எப்போது வேண்டுமானாலும் இவ்வுலகை துறக்கும் நிலை. பாசக்கூட்டில் வாழ்ந்த ஏகன் இன்றோ தனி மரமாக நிற்கிறான். சிவா மா இப்படியொரு அழகான குடும்பத்தை படைத்து அதை உருக்குலைக்க உங்களுக்கு எப்படி தான் மனது வந்ததோ 😔
 

sivanayani

விஜயமலர்
என்னவொரு அன்பான அழகான குடும்பம். பாசம் காட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல அவர்கள். அப்பா வாமனை கண்டித்தாலும், அவனை குறித்து பெருமிதமே கொள்கிறார். அவன் வியர்வையை அவரின் அங்கவஸ்திரத்தில் துடைப்பது அவருக்கு கோவத்திற்கு பதில் ஆனந்தையே வரவைக்கிறது.பாட்டி அவன் உடல்நலனை கருத்தில் கொண்டு பார்த்து பார்த்து பானம் தயாரிக்கிறார். தாத்தாக்கு பிரியமான சிஷ்யன். தாத்தா, தம்பி, தங்கை என அனைவரும் வாமனுக்காக பானத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அம்மா தேன் தடவி விடுகிறார்கள். கனிவே வடிவான அவனின் அன்னையின் மடி சாய்கிறான், அவர்களை விட்டு பிரிவதை எண்ணி வருந்தி. இப்படி ஒரு அன்பான குடும்பத்தை பகைமை கொண்டு அழித்துவிட்டார்களே 😪 எஞ்சிய சகோதரர்கள் இருவரில் ஒருவன் எப்போது வேண்டுமானாலும் இவ்வுலகை துறக்கும் நிலை. பாசக்கூட்டில் வாழ்ந்த ஏகன் இன்றோ தனி மரமாக நிற்கிறான். சிவா மா இப்படியொரு அழகான குடும்பத்தை படைத்து அதை உருக்குலைக்க உங்களுக்கு எப்படி தான் மனது வந்ததோ 😔
Nandripa... ithellam kathaimaa kathai.. kathayai thavira veru ethuvum illai. nambunkapa nambunka. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top