All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Samvaithi007

Bronze Winner
ஆயிரம் பேர் சூழ இருந்தலும் அப்பா அம்மாவுக்கு ஈடாகுமா...

அண்ணன் தம்பி உரிமை அவர்களிடம் பிறக்குமா..


பாசத்திற்கு ஏங்கிய பச்சைகிளி தந்தையும் தமையனையும் பர்க்க...

பாதக வழி ஒன்றை காண்டாலே பாதகத்தி ...

ஓடும் வாகனத்தை உரைவிடமா கொள்ள துணிந்தால்...

பூவையிவளின் செயல் சிறுத்தையின் கண்கள்
கண்டுகொண்டது....

கைப்பாற்றி காப்பாற்ற இன்னதென்று பிரிக்க முடிய பாசம் தோன்ற....

காரணம் கேட்டே காரணமானோர் மீது வெஞ்சினம் கொண்டது..

அடாவடியாய் முடிவெடுத்தான்...அபத்தமான பொய் ஒன்றை கூறி அலறவிட்டான்...

சிறுத்தை இவனின் செயலில் செயலினால் நடக்க போவதை அறிய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்!!!!

😍😍😍😘😘😘😘💝💝💝💝💞💞💞💞💞💞
 

fathima nuhasa

Bronze Winner
ஆயிரம் பேர் சூழ இருந்தலும் அப்பா அம்மாவுக்கு ஈடாகுமா...

அண்ணன் தம்பி உரிமை அவர்களிடம் பிறக்குமா..


பாசத்திற்கு ஏங்கிய பச்சைகிளி தந்தையும் தமையனையும் பர்க்க...

பாதக வழி ஒன்றை காண்டாலே பாதகத்தி ...

ஓடும் வாகனத்தை உரைவிடமா கொள்ள துணிந்தால்...

பூவையிவளின் செயல் சிறுத்தையின் கண்கள்
கண்டுகொண்டது....

கைப்பாற்றி காப்பாற்ற இன்னதென்று பிரிக்க முடிய பாசம் தோன்ற....

காரணம் கேட்டே காரணமானோர் மீது வெஞ்சினம் கொண்டது..

அடாவடியாய் முடிவெடுத்தான்...அபத்தமான பொய் ஒன்றை கூறி அலறவிட்டான்...

சிறுத்தை இவனின் செயலில் செயலினால் நடக்க போவதை அறிய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்!!!!

😍😍😍😘😘😘😘💝💝💝💝💞💞💞💞💞💞
Adade soooooopeeeer. .. neenga ye enna paththi kavitha elutha koodathu
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆயிரம் பேர் சூழ இருந்தலும் அப்பா அம்மாவுக்கு ஈடாகுமா...

அண்ணன் தம்பி உரிமை அவர்களிடம் பிறக்குமா..


பாசத்திற்கு ஏங்கிய பச்சைகிளி தந்தையும் தமையனையும் பர்க்க...

பாதக வழி ஒன்றை காண்டாலே பாதகத்தி ...

ஓடும் வாகனத்தை உரைவிடமா கொள்ள துணிந்தால்...

பூவையிவளின் செயல் சிறுத்தையின் கண்கள்
கண்டுகொண்டது....

கைப்பாற்றி காப்பாற்ற இன்னதென்று பிரிக்க முடிய பாசம் தோன்ற....

காரணம் கேட்டே காரணமானோர் மீது வெஞ்சினம் கொண்டது..

அடாவடியாய் முடிவெடுத்தான்...அபத்தமான பொய் ஒன்றை கூறி அலறவிட்டான்...

சிறுத்தை இவனின் செயலில் செயலினால் நடக்க போவதை அறிய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்!!!!

😍😍😍😘😘😘😘💝💝💝💝💞💞💞💞💞💞
வாவ் பேபி மா... செம்ம செம்ம.... பாட்டாவே படுச்சுட்டீங்கள... உண்மை தான் எத்தனை பேர் வந்தாலும் கூட பொறந்த பொறப்பு மாதிரி வராது... பெத்தவங்களை போலவும் வராது...
தப்பே செஞ்சாலும் யார் கிட்டயும் விட்டு குடுக்காது தூணா தாங்கும் உறவு அம்மா வீட்டு உறவு மட்டும் தான்..
ஐ லவ் you செல்லோ... அழகா சொல்லீட்டிங்க...:love::love::love:
 
Top