All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
nayanima valga eniku than avan ah olunga romance pana vitu irukinga. but antha villan yaru avanukum credit iruku epidi oru scene varavum than spicy kiss kidachu vithula ku :love::love::love::love::love::love::love::love:
haa haa avan kaila kuthu vaankittirukaan. aana unkaluku spicy kiss kekuthaa... unkala... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super pa.... Semma emotional... Lovely... Romantic... எல்லாம் கலந்த கலவை ah irunthuthu episode..... யாரு pa avan avala கொலை panrathuku ethuku இதனை வாட்டி முயற்சி பண்றாங்க.... Vithulan kaaga va avala இல்லாமல் panna avan hurt ஆவான் rathukaagava..... கத்தி vechi கொலை panna பாத்து இருக்கான்.... Nalavelai vithulan correct time ku avana பாத்தான் இல்லனா enna ஆகி irukum enna கோவம் enna vegam pa avanuku.... அவன் கை la கத்தி kuthikichi அவன் கொஞ்சம் kuda அது சட்டை பண்ணாமல் avana அடி வெளுத்து kattitaan.... Avaluku சுத்தமா onnum puriyala... Siddharth எவ்வளவு adakaraan adangaraana miral ah பாத்தா ஒடனே தான் அவன் siyathukke வந்து ava kita ஓடின avaluku அந்த பயம் அவன் kaayan பாத்து மயக்கம் வந்துடுச்சி... செத்து poitaan ah... போதை மருந்து எடுத்து இருக்கான்.. Victor ke yaarunu theriyala... Eppadi kandupikka poraan nu theriyala... அந்த nurse semma ah payanthutaanga avan அப்படியே stitching panratha பாத்து... Rendu peroda romance semma lovely ah irunthuthu.... Muthal முறை ava பெண்மை ah unaraa avanodaya muththathil.... Athe maari first time அவளா avana kiss panra.... Karadiya vanthutaanga nurse.... அவன் காயம் பாத்து avanuku எதாவது aaidumo nu avaluku avvallavu பயம்... Super Super Super pa... Rendu peroda feelings yum ரொம்ப ரொம்ப arumai describe panni இருந்திங்க..semma.. Eagerly waiting for next episode
oh my dear chitra. as usual u make me happy. romba romba santhoshama iruku unka comment paththu. uyiranavankaluku oru thunpam vanthaathaan yirum senthu thudichupokuthu. milirum sari, apayanum sari orutharuku oruthar anpila kathalla salachavanka illa. seekiram avankaloda anpu sethuvachidum. and Thank you so much dear. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima semma awesome ud...😘😘😘😘😘😘😘 Ivlo super ah write pannathala tha late ayerucha nayanima....
Milr ku vila vendiya kuthu abayan kaila paturuchu milir great escape ......
Siddharth Abayan ah thadukka poi avanukum nalla adi athum two time.............abaiku kaila stitch podum pothu pain unarama strong ah irunthathu superp 😘😘😘😍....nurse ye Ivan மனுசனா இல்லயங்கர மாதிரி பாத்து ஓடியே poita😂😆😆 மிளிர் லவ் சொல்லறது எல்லாம் சூப்பர் அபயன் apdiye ஹேப்பி ayetan... ஆனாலும் அந்த வில்லன் யாரு nu மண்டைகுள்ள odite irukum pola....
Milir um abayan nu happy ah irukarathu porukama பூஜை வேல கரடி மாதிரி நர்ஸ் டிஸ்டர்ப் panitanga....😂😂😂😂🙈🙈🙈🙈🙈🙈
.💕💕❤❤❤ Super ud nayanima....
Thank you so much ma. aamaa inniku ammavoda sister hospitalla poi pakkavendi irunthuchu. veetta vara romab thamathamaa pochu. aththuthan udana edit panni poda late aachu. appuram neneka sonnapola, avan mattum varalannaa, milir kuththu vaanki irunthiruppaa... ivanala thapichittaa. illenna ippo ava kuththu vaanki irunthiruppaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அநேகாத்மன் நிலவேஎன்னிடம் நெருங்காதே லாயரா அப்பாடி அப்ப
அபயனுக்கு பிரச்சினை இல்லதான?
aamaa athe aaluthaan. pirachanai illa. victor vera irukkaanla. :love::love::love::love:
 

Nayaki

Bronze Winner
நிறைய எபிக்கு பிறகு எங்க நயனிமா பேக்... (யாராச்சும் முத்த காட்சிக்காக புகழ்றதா நினச்சா ஐ ஆம் சாரி.... அதுக்கில்லை). பார்ட் 1க்கு பிறகு இந்த எபிதா உங்களோட ஆத்மார்த்தமான எழுத்தில் உருவானது போல உள்ளது நயனிமா... என்ன ஓர் வேகம்... வாழ்த்துக்கள் நயனிமா....
அபயன் உண்மையில் அவன் ஓர் ராட்சனேதான் அன்பில், பாசத்தில், காதலில் அப்புற மிக முக்கியமா தன்னுடைய விரோதிக்கும்... அடே மகனே , என்ன ஓர் அடி , அதுவும் கையில கத்திக் குத்து பட்டும் செமடா...புல்லரிக்கு.... சித்தார்த்து உனக்கு தேவையா... கம்முனு இருக்க வேண்டியது் தான... இடையில நீயும் போய் பல்பு வாங்கிட்ட...அந்த ஆங்காரத்து இடையிலும் உன்ற பொண்டாட்டிய கண்டதும் உருகி நிக்கறையே...அது தான்டா மகனே ஹைலைட்...
அட மிளிர் நீ எப்பதா தைரியசாலியா என்ற மகனுக்கு இணையாவ...இன்னமும் பொசுக்கு பொசுக்குனு மயக்கம் போட்டுட்டு...
மறக்கற ஊசியே போடாம தையல் போட்டுக்கிறேயே ராசா... என் கண் கலங்குடுச்சு, உனக்குள்ள இருககு வேதனைய நினைச்சு...
அடியேய் விக்டோரி எங்கிருந்துதா வருவீங்களோ... இப்ப அந்த ரிப்போர்ட் கொடுக்கறது ரொம்ப முக்கியம்...
செமயான எபி....
(நாம கொஞ்ச சந்தோசமா மூச்சு உட்டா என்ற வில்லிக்கு போறுக்காது... பக்கு பக்குனு அடுத்த எபிய நோக்கி):sneaky::sneaky::sneaky::censored::censored::censored:
 

sivanayani

விஜயமலர்
நிறைய எபிக்கு பிறகு எங்க நயனிமா பேக்... (யாராச்சும் முத்த காட்சிக்காக புகழ்றதா நினச்சா ஐ ஆம் சாரி.... அதுக்கில்லை). பார்ட் 1க்கு பிறகு இந்த எபிதா உங்களோட ஆத்மார்த்தமான எழுத்தில் உருவானது போல உள்ளது நயனிமா... என்ன ஓர் வேகம்... வாழ்த்துக்கள் நயனிமா....
அபயன் உண்மையில் அவன் ஓர் ராட்சனேதான் அன்பில், பாசத்தில், காதலில் அப்புற மிக முக்கியமா தன்னுடைய விரோதிக்கும்... அடே மகனே , என்ன ஓர் அடி , அதுவும் கையில கத்திக் குத்து பட்டும் செமடா...புல்லரிக்கு.... சித்தார்த்து உனக்கு தேவையா... கம்முனு இருக்க வேண்டியது் தான... இடையில நீயும் போய் பல்பு வாங்கிட்ட...அந்த ஆங்காரத்து இடையிலும் உன்ற பொண்டாட்டிய கண்டதும் உருகி நிக்கறையே...அது தான்டா மகனே ஹைலைட்...
அட மிளிர் நீ எப்பதா தைரியசாலியா என்ற மகனுக்கு இணையாவ...இன்னமும் பொசுக்கு பொசுக்குனு மயக்கம் போட்டுட்டு...
மறக்கற ஊசியே போடாம தையல் போட்டுக்கிறேயே ராசா... என் கண் கலங்குடுச்சு, உனக்குள்ள இருககு வேதனைய நினைச்சு...
அடியேய் விக்டோரி எங்கிருந்துதா வருவீங்களோ... இப்ப அந்த ரிப்போர்ட் கொடுக்கறது ரொம்ப முக்கியம்...
செமயான எபி....
(நாம கொஞ்ச சந்தோசமா மூச்சு உட்டா என்ற வில்லிக்கு போறுக்காது... பக்கு பக்குனு அடுத்த எபிய நோக்கி):sneaky::sneaky::sneaky::censored::censored::censored:
haa haa haa how sweet of you My dear Nayaki. இது நிஜ வாழ்வில் சாத்தியமா எனக்கு தெரியல, ஆனா உண்மையான, ஆத்மார்த்தமான காதல் ஒருவனுக்கு ஒருத்தி மேல் இருக்கும்போது, அவனுக்குள் தன்னுடைய உயிரோ, வலியோ பெருசா தெரியாதுன்னு நெனைக்கிறேன். அபாயவித்துல, எந்தளவுக்கு ராட்சசனோ, நீங்க சொல்றது போல, அவ விஷயத்திலயும் ராட்சஷனே... அவனுக்கு வேண்டியது வெறும் உடல் தேவைன்னா, அதை எப்பவோ எடுத்திருப்பார். ஆனா அவனுக்கு வேண்டியது, மெய் .காதலுடனான காமம். முதல் முறை விட்ட தவறை, இரண்டாம் முறை செய்ய அவன் தயாராயில்லை. அடுத்த முறை அவளை எடுத்துக்கும்போது, அவளிடம் எந்த அச்சமும், வலியும் வேதனையும் இருக்க கூடாதுன்னு அவன் நினைக்கிறான். முற்று முழுதாக, அவனை எடுக்கணும்னு விரும்புறான். அதுக்கான காலத்துக்காக காத்திருக்கான். அடுத்த இணைவில் எந்த கசடும் இருக்க கூடாது என்க்ரித்தில உறுதியா இருக்கான். அது நடக்குமா என்கிறதுதான் கேள்வியே. :love::love::love:அப்புறம், நா வில்லியாக்கும். அத்தனை சுலபத்தில் என்னோட கொள்கையை மாத்திக்கமாட்டேன் டார்லிங். வச்சு செய்வேன்ப்பா. :love::love::love::love::love:
 

Nayaki

Bronze Winner
நிறைய எபிக்கு பிறகு எங்க நயனிமா பேக்... (யாராச்சும் முத்த காட்சிக்காக புகழ்றதா நினச்சா ஐ ஆம் சாரி.... அதுக்கில்லை). பார்ட் 1க்கு பிறகு இந்த எபிதா உங்களோட ஆத்மார்த்தமான எழுத்தில் உருவானது போல உள்ளது நயனிமா... என்ன ஓர் வேகம்... வாழ்த்துக்கள் நயனிமா....
அபயன் உண்மையில் அவன் ஓர் ராட்சனேதான் அன்பில், பாசத்தில், காதலில் அப்புற மிக முக்கியமா தன்னுடைய விரோதிக்கும்... அடே மகனே , என்ன ஓர் அடி , அதுவும் கையில கத்திக் குத்து பட்டும் செமடா...புல்லரிக்கு.... சித்தார்த்து உனக்கு தேவையா... கம்முனு இருக்க வேண்டியது் தான... இடையில நீயும் போய் பல்பு வாங்கிட்ட...அந்த ஆங்காரத்து இடையிலும் உன்ற பொண்டாட்டிய கண்டதும் உருகி நிக்கறையே...அது தான்டா மகனே ஹைலைட்...
அட மிளிர் நீ எப்பதா தைரியசாலியா என்ற மகனுக்கு இணையாவ...இன்னமும் பொசுக்கு பொசுக்குனு மயக்கம் போட்டுட்டு...
மறக்கற ஊசியே போடாம தையல் போட்டுக்கிறேயே ராசா... என் கண் கலங்குடுச்சு, உனக்குள்ள இருககு வேதனைய நினைச்சு...
அடியேய் விக்டோரி எங்கிருந்துதா வருவீங்களோ... இப்ப அந்த ரிப்போர்ட் கொடுக்கறது ரொம்ப முக்கியம்...
செமயான எபி....
(நாம கொஞ்ச சந்தோசமா மூச்சு உட்டா என்ற வில்லிக்கு போறுக்காது... பக்கு பக்குனு அடுத்த எபிய நோக்கி):sneaky::sneaky::sneaky::censored::censored::censored:
haa haa haa how sweet of you My dear Nayaki. இது நிஜ வாழ்வில் சாத்தியமா எனக்கு தெரியல, ஆனா உண்மையான, ஆத்மார்த்தமான காதல் ஒருவனுக்கு ஒருத்தி மேல் இருக்கும்போது, அவனுக்குள் தன்னுடைய உயிரோ, வலியோ பெருசா தெரியாதுன்னு நெனைக்கிறேன். அபாயவித்துல, எந்தளவுக்கு ராட்சசனோ, நீங்க சொல்றது போல, அவ விஷயத்திலயும் ராட்சஷனே... அவனுக்கு வேண்டியது வெறும் உடல் தேவைன்னா, அதை எப்பவோ எடுத்திருப்பார். ஆனா அவனுக்கு வேண்டியது, மெய் .காதலுடனான காமம். முதல் முறை விட்ட தவறை, இரண்டாம் முறை செய்ய அவன் தயாராயில்லை. அடுத்த முறை அவளை எடுத்துக்கும்போது, அவளிடம் எந்த அச்சமும், வலியும் வேதனையும் இருக்க கூடாதுன்னு அவன் நினைக்கிறான். முற்று முழுதாக, அவனை எடுக்கணும்னு விரும்புறான். அதுக்கான காலத்துக்காக காத்திருக்கான். அடுத்த இணைவில் எந்த கசடும் இருக்க கூடாது என்க்ரித்தில உறுதியா இருக்கான். அது நடக்குமா என்கிறதுதான் கேள்வியே. :love::love::love:அப்புறம், நா வில்லியாக்கும். அத்தனை சுலபத்தில் என்னோட கொள்கையை மாத்திக்கமாட்டேன் டார்லிங். வச்சு செய்வேன்ப்பா. :love::love::love::love::love:
உண்மையான, ஆத்மார்த்தமான காதல் ஒருவனுக்கு ஒருத்தி மேல் இருக்கும்போது, அவனுக்குள் தன்னுடைய உயிரோ, வலியோ பெருசா தெரியாது உண்மையான வார்த்தை...இத நிஜவாழ்க்கையில நா பார்த்திருக்கேன் நயனிமா..
(அப்புற நானுந்தா உங்க (வில்லி)கூட டைவர்சில் இருக்கேன்...இது என்னோட நயனிமாக்குதா பாராட்டு... வச்சு செய்யுங்க... என்ற மகன் தாங்குவான்...)
வெயிட்டிங்
 
Status
Not open for further replies.
Top