All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எனக்கு என்னமோ வில்லன் வெளியால் இல்லையினு தோனுது சகோ
கூட இருக்கு ஆள் தான் வில்லனா சகோ
அந்த வில்லன் சித்தார்த்தா சகோ
🤔🤔🤔🤔😇😇😇😇
paavamya avan... appiraaninko.... athu avanillai. :love::love::love::love:
 

Ramyasridhar

Bronze Winner
நெடுநாளைக்கு பிறகான ஆழ்ந்த உறக்கம் அபயனுக்கு, இவ்வாறு நிம்மதியாக துயில்கொண்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எழுந்த பின் இவ்வளவு நாள் அவர்கள் தவறவிட்ட வழமையான இனிமையான தருணங்களுடன் நகர்கிறது. எதிரியை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சியில் ஒரு வழியாக வண்டியை கண்டுபிடித்தால், அதற்குள் குழந்தைகளை கடத்திவிட்டானே அவன். சரியான கோழை தான் அவன், நேருக்கு நேர் மோதாமல் இப்படியே மறைந்தே அனைத்தும் செய்கிறான். தன் உயிரானவளை கொள்ள முயற்சி செய்தபோதே அவனுடைய ரௌத்திரத்தின் உட்சத்தை பார்த்திருப்பான் இப்போது தங்கள் உயிரில் ஜனித்தவர்களை கடத்தியிருக்கும்போது சும்மா விட்டு விடுவானா? அபயனின் ருத்ரதாண்டவத்தை அல்லவா அவன் காண நேரும். எதிரி அவனுக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறானோ 🤔அபயனுக்கு சிறு அவகாசம் கொடுத்தாலும் கண்டுபிடித்து விடுவான் என்று இவ்வாறு செய்திருக்கிறானோ. ( பரவாயில்லையே நம் சிவா மா என்று நினைத்தால் இப்படி ஒரு பதற்றமான ட்விஸ்ட் வைத்து விட்டீர்களே, சற்றும் எதிர்பார்க்கவில்லை) குழந்தைகள் என்றவுடன் அபயனுக்கு ஏற்பட்ட பதற்றம் நம்மையும் தொற்றி கொண்டது.அபயன் எவ்வாறேனும் அந்த மழலை செல்வங்களை மீட்டு விடுவான் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். .
 

Jayameha

Member
இரண்டாம் பக்கத்திலும் அதே டென்ஷனை கொடுக்கிறீர்கள். மிகவும் நன்றாக உள்ளது. 😍😍😍😍👌👌👌👌
 

sivanayani

விஜயமலர்
நெடுநாளைக்கு பிறகான ஆழ்ந்த உறக்கம் அபயனுக்கு, இவ்வாறு நிம்மதியாக துயில்கொண்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எழுந்த பின் இவ்வளவு நாள் அவர்கள் தவறவிட்ட வழமையான இனிமையான தருணங்களுடன் நகர்கிறது. எதிரியை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சியில் ஒரு வழியாக வண்டியை கண்டுபிடித்தால், அதற்குள் குழந்தைகளை கடத்திவிட்டானே அவன். சரியான கோழை தான் அவன், நேருக்கு நேர் மோதாமல் இப்படியே மறைந்தே அனைத்தும் செய்கிறான். தன் உயிரானவளை கொள்ள முயற்சி செய்தபோதே அவனுடைய ரௌத்திரத்தின் உட்சத்தை பார்த்திருப்பான் இப்போது தங்கள் உயிரில் ஜனித்தவர்களை கடத்தியிருக்கும்போது சும்மா விட்டு விடுவானா? அபயனின் ருத்ரதாண்டவத்தை அல்லவா அவன் காண நேரும். எதிரி அவனுக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறானோ 🤔அபயனுக்கு சிறு அவகாசம் கொடுத்தாலும் கண்டுபிடித்து விடுவான் என்று இவ்வாறு செய்திருக்கிறானோ. ( பரவாயில்லையே நம் சிவா மா என்று நினைத்தால் இப்படி ஒரு பதற்றமான ட்விஸ்ட் வைத்து விட்டீர்களே, சற்றும் எதிர்பார்க்கவில்லை) குழந்தைகள் என்றவுடன் அபயனுக்கு ஏற்பட்ட பதற்றம் நம்மையும் தொற்றி கொண்டது.அபயன் எவ்வாறேனும் அந்த மழலை செல்வங்களை மீட்டு விடுவான் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். .
haa haa haa sema sema.... unkal nambikkai poithuvidumaa enna. appuram romba romba romba nandrima. I am sooooo happy. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இரண்டாம் பக்கத்திலும் அதே டென்ஷனை கொடுக்கிறீர்கள். மிகவும் நன்றாக உள்ளது. 😍😍😍😍👌👌👌👌
I am blessed. thank you so much ma. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top