All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Sathys

Member
Romba த்ரில்லிங் இருக்கு ஆனால் அவை எதுவும் பெண்கள் விஷயத்தில் மாட்டி விட வேண்டாம். அபய் is good person. So damage his image with connection with female mAtter.
 

Hanee

Member
Romba த்ரில்லிங் இருக்கு ஆனால் அவை எதுவும் பெண்கள் விஷயத்தில் மாட்டி விட வேண்டாம். அபய் is good person. So damage his image with connection with female mAtter.
I think the story is going to that direction.
 

Nayaki

Bronze Winner
சதி செய்றதுக்கென பொறப்பெடுத்த கனடா வில்லியே... நீர் ஒழிக... பாத்துக்குட்டே இருங்க ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்கள நா என்கௌண்டர் பண்றேன்... ஏதோ சாதிச்சுட்டாப்ல ஸ்வீட் வேணுமாமில்ல...
அபயன் விசிறினு சொல்லிப்புட்டு எதுக்கு இத்தன வேதனைய கொடுக்கீங்க... என்ற மகன் எப்பவுமே நேர்மையானவன், அன்பானவன், பண்பானவன், ஒழுக்கமானவன் ... அவன் கண்டிப்பா எந்த தப்பான வேலையும் செய்திருக்க மாட்டான். இப்ப எதுக்கு அவன் தப்பு செய்த மாதிரி அவன குற்றவுணர்ச்சிப்கு ஆளாக்குறீங்க...
அட கூறு கெட்டவனே உனக்கு என்னதாண்டா பிரச்சனை சொல்லித் தொலையேண்டா... அவ தா இம்புட்டு தூர கேக்காயில்ல... மருமகளே உன்ற மனசு மாறியும் ஒன்றும் பிரயோசனமில்ல... அந்த வில்லியும் உடாது... இந்த கூறு கெட்டவனும் வாய் தொறக்க மாட்டான்... நீயே எதாவது கண்டு பிடிச்சாதா உண்டு தாயி....

வில்லி ஒழிக! ஒழிக!! ஒழிக!!!
 

Srisamyuktha

Bronze Winner
சதி செய்றதுக்கென பொறப்பெடுத்த கனடா வில்லியே... நீர் ஒழிக... பாத்துக்குட்டே இருங்க ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்கள நா என்கௌண்டர் பண்றேன்... ஏதோ சாதிச்சுட்டாப்ல ஸ்வீட் வேணுமாமில்ல...
அபயன் விசிறினு சொல்லிப்புட்டு எதுக்கு இத்தன வேதனைய கொடுக்கீங்க... என்ற மகன் எப்பவுமே நேர்மையானவன், அன்பானவன், பண்பானவன், ஒழுக்கமானவன் ... அவன் கண்டிப்பா எந்த தப்பான வேலையும் செய்திருக்க மாட்டான். இப்ப எதுக்கு அவன் தப்பு செய்த மாதிரி அவன குற்றவுணர்ச்சிப்கு ஆளாக்குறீங்க...
அட கூறு கெட்டவனே உனக்கு என்னதாண்டா பிரச்சனை சொல்லித் தொலையேண்டா... அவ தா இம்புட்டு தூர கேக்காயில்ல... மருமகளே உன்ற மனசு மாறியும் ஒன்றும் பிரயோசனமில்ல... அந்த வில்லியும் உடாது... இந்த கூறு கெட்டவனும் வாய் தொறக்க மாட்டான்... நீயே எதாவது கண்டு பிடிச்சாதா உண்டு தாயி....

வில்லி ஒழிக! ஒழிக!! ஒழிக!!!
Super nayaki ma nalla kelunga
 
Status
Not open for further replies.
Top