All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Udயை படித்துகிட்டே வந்து கடைசியாக பார்த்தால் அட அட அட நச்சுன்னு இருந்தது அந்த நான்கு வரிகள்.அருமையாக பொருந்தியிருந்தது.அதே மாதிரி உன் உணர்வுகளுடன் விளையாடவில்லை
உறவாட விரும்புகிறேன் எப்படி தான் இப்படி யோசிக்கிறீங்களோ.மனதில் பதியும் வரிகள் ராஜிக்கா.அவ்வளவு தீவிரமாக படித்துகிட்டு இருக்கிறேன்.ஆனா நடுவுல நீங்க ரித்துவை வைத்து நித்துவை சமைக்க கூப்பிட்டு அவளை திகைக்க வைத்து என்னை சிரிக்க வைத்துட்டீங்க.ud முழுவதும் நித்து எப்படி ball போட்டாலும் sixer அடிக்கிறான் ரித்வி.super ud rajikka.
நன்றி..😍

யூடி எழுதி முடித்ததும்.. அந்த யூடியில் எனக்கு தோன்றுவதை நான்கு வரியில் நச்சென்று வரும்படி எழுதுவேன்.. 😁

ரித்விக்கா மாறி எழுதும் போது தானே வருதுப்பா..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்களின் காதல் அவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கிறது. ஒருவர் தீவிரமான காதலில் உள்ள பொழுது மற்றவருக்கு அது அழுத்தத்தை கொடுக்கிறது. அது இருவரின் தன்அகங்காரத்தினாலா? இல்லை இருவரும் ஒத்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது மனழுத்தத்திலிருந்து விடுபடலாம்தான். அவர்களின் மனழுத்தத்திற்கு மருந்தும் அவர்கள் இருவருமே. இருவரும் காதல் தீவிரவாதிகளோ? மொத்தத்தில் எங்களை மனழுத்தத்தில் கொண்டு வந்துவிட்டது சரியா ராஜிமா
ம்ம்.. காதலில் தோல்வி அதனல் விரக்தி என்று சொல்வாங்க..

அதென்ன அவ்வளவு கொடுமையா என்று யோசித்து எழுதும் கதை தான் இது..

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow excellant super ud mam nithuvin mana unarvukaludan vilaiyaadavillai uravaada virumukirean enru rithvick kuruvathu arumai avan avalai kaadalikkaamal irunthapothum aval avanai innum kaadalippathaaha nithu kurukiraal serveshai amma thatha varupuruthalukkaha tirumanathirku sammathithathaha kuri innum unnaithan kaadalikkirean enru nithu kurumidam arumai avanidam nee sanyaasiyaaha irukka veandaam thirumanam saithu kol enru veru advise seikiraal rithu dhaiyamaha iruppathu pola kattikkondaalum aval mana azhutthatthal paathikkappattu irukkiraal athilirumthu avalai veli konara veandum enru rithvick ninaippathu atharkana muyarchi yeduppathu arumai super kadai arumaiyaaha senrukondu irukkirathu super mam semma (viji)
நன்றி..😍

ரித்விக் நித்துவின் உணர்வு போராட்டங்கள் தான் இந்த கதை.. அதை சரியக கொடுத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக இருக்கு..
நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ரிஷி கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார் காதலுக்காக தான் இப்படி மாறுவோம் என்று.
ஹா..ஹா.. உண்மை தான்..

அவனே சொல்வானே.. காதல் என்றால் ஜாலியாக இருப்பது என்று நினைச்சுட்டேன்.. அது உணர்வுகளால் கலப்பது என்று தெரியவில்லை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji, awesome episode da...

Ritvik's vaarthaigal Arumai (y)

"Unarvugaludan Vilaiyadavillai...Uravaada virumbugiren solluvathu semma...Enna azhagana unarvu poorvamaana varthaigal...awesome da... idhukkum mele Nithu mele avanukku irukkum kaadhalai eppadi puriya vaippathu...
நன்றி..😍

ஆம்.. முதலில் அவளது காதலோடு விளையாடியவன் தற்பொழுது உறவாடுகிறான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரித்விக்கு காதல் வந்ததும் வந்தது நித்துவை திக்குமுக்காட வைக்கிறான். அவளால் அதை இரசித்தும் இரசிக்க முடியாமல், உணர்ந்தும் உணரமுடியாமல், ஏற்றும் ஏற்க முடியாமல் என அல்லல் படுகிறாள். அவன் ப்ராமிஸ்ஸை மீறிவிட்டான் என சொல்லி அவள் வெளியேற முயற்சிக்கவும், இவன் என் காதலை தாண்டி செல்வாயா என வார்த்தையால் மடக்கி அவளை அங்கேயே தங்க சம்மதிக்க வைத்துவிடுகிறான். நமக்கு ஜோத்பூரிலேயே திருமணம் முடிந்து விட்டது என இவன் சொல்லும்போது அவள் உள்ளத்திலோ அப்படியொரு மகிழ்வு. அவள் அவனிடம், உன்னை இன்னும் விரும்புகிறேன், உன்னை தவிர வேறு யாரையும் என்னால் விரும்ப முடியாது, என் வாழ்க்கையில் லவ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நீ மட்டும் தான் என சொல்லும் போது இருவருக்கும் அது மகிழ்ச்சிக்கு பதில் வேதனையே தருகிறது. உன் காதல் இல்லாமல் என் காதலை மட்டுமே கொண்டு வாழ பழகிவிட்டேன் என்கையில் அவள் மனஅழுத்தத்தை உணரமுடிகிறது. அதை குறித்து ரித்வி வேதனையடைந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் உன்னை பக்கத்தில் வைத்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது என தொடங்கி, இந்த சந்திப்பு நீ நினைத்து பார்க்கும் போது இனிமையானதாக இருக்க வேண்டும் என அவன் சொல்லி முடிக்கும் அனைத்தும் அற்புதம். அதன் பின் அவளுக்கோ கலவையான உணர்ச்சிகள். உன் உணர்வுகளுடன் விளையாடவில்லை, உறவாட விரும்புகிறேன் எனும் ரித்வியின் வார்த்தை ஜாலங்கள் சபாஷ் போட வைக்கிறது. ரித்வி காதலுடன் சேர்த்து சமையலையும் நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறான்( பின்னால் உதவும் ) நித்துவின் வார்த்தைகள் அவனை சூறாவளியாய் சுழன்றடித்தாலும் அனைத்தையும் சமாளித்து அவளை மீட்கவும் முயல்கிறான். லெட் மீ இன் நித்து, ப்ளீஸ் ஓபன் அப், என்னை உள்ளே வர விடு நிச்சயம் மேஜிக்கை உணர்வாய்..........ஹப்பா உங்கள் வரிகளில் தான் எத்தனை மாயம்...நித்து மற்றும் ரித்வியின் உணர்வுவலைகளை நம்முள் செலுத்திய அற்புதமான பதிவு. அவளின் 16வருட ஏமாற்றம் மற்றும் வலி தற்போதைய நிதர்சனத்தை ஏற்க மறுக்கிறது. திரும்பவும் ஏமாந்து விடுவோமோ என்கிற எண்ணமே அவன் காதலை உணர்ந்தும் உணரமுடியாமல் செய்கிறது. ரித்விக்கும் அது புரிகிறது. அவன் காதலை அவளை நிச்சயம் உணர வைப்பான். ரித்வி அசத்துகிறான் அவன் காதலில் இப்பதிவு முழுதும். இறுகி நின்றவள் அவன் இறுக்கத்தில் எப்படி இலகாமல் இருப்பாள்?
வாவ்.. செம கமெண்ட்.. மிக்க நன்றி..

இந்த மாதிரியை கதையை அலசியவாறு நீங்க போடுகிற கமெண்ட்டிற்கு மிக்க நன்றி..

நான் ரீடர்ஸ் உணரும்படி எழுதுகிறேன் என்ற மகிழ்வும் வருகிறது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji maa😷😷😷 ipadi than iruka mudiyuthu varthay illa soldrathvida varala than nijam rombaa barama ahiduchi nithu manasa vitu pasina ivalavu valikuma Rithivik 💗 ithayam vali Kira mathiri anagum valikuthu avaloda unarvukal solum pothu avalo pariya sorgam thavara Vida irunthan ipavathu avanuku Purinjuthey Rithivik in varthaykal aval manasu varutha pada kudathunu theynthu aduthu pasurathu arumai apadi than neenga unarvagal pathi azhuringalo oru epi padichaley manasu kagamatenguthu ithula angalugaga adutha ud pathi neenga yosikanum rombaaaaaaaa energy vanum ungaluku 🍫🍧🍰🍭🍗ithalam sapdunga
Raji maa 😍😍😍😍love you so much
நன்றி..😍

ஆமாம் ஒருதரம் சொல்வான் நித்துவை திருமணம் செய்துக் கொள்ள போகிறவன் அவளை கையில் வைத்து தாங்கணும்.. அது அவன் தான் என்று அவனுக்கு தெரியாமல் போனது தான் வினையா போச்சு..

எஸ்..எஸ்.. இதெல்லாம் கண்டிப்பா தேவை.. ரொம்ப நன்றி..😁😁
 
Top