All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Hanza

Bronze Winner

#hanzwriteup

#யானும்_நீயும்_எவ்வழியறியதும்



நாயகன்: விஷ்வானந்த்
நாயகி: ஆராதனா

தந்தையில்லா குடும்பத்தை தூண் போல தாங்கும் 4 சகோதர சகோதரிகளைகொண்ட நாயகன்..
அதேபோல தந்தையை இழந்து தாய்க்கு ஒரே மகளாய் கல்லூரியில் படிக்கும்நாயகி.. இருவரும் திருமண பந்தத்தில் இணைய... காலமும் சூழ்நிலைகளும்அவர்களை பிரிக்கின்றன... இருவரும் மீண்டும் ஒன்றிணைந்தனரா..??? என்பதேகதை..

ஆனந்த்... பல சமயங்களில் வியக்க வைக்கும் அதேவேளை சில சமயங்களில்இவன் மீது கோவம் வருகின்றது... குடும்ப ஒற்றுமைக்காக என்று இவன் விட்டுகொடுப்பவை ஏராளம்... கீதா ரேகா குணா அகல்யா போன்றோர் உருவாகஆனந்தும் ஒரு வகையில் காரணம்...
ஆரா மீதான இவனோட அளவு கடந்த நேசமும் தன்னலமில்லாத குடும்பத்தின்மீதான பாசமும் அருமை 👌🏻👌🏻👌🏻
ஆனால் ஆராவுக்கு இவன் செய்த ஒரே ஒரு கெடுதல் இவனோட மொத்தநன்னடத்தையையுமே கேள்விக்குறி ஆக்கிவிட்டது.. 😒😒😒 அதற்கு பகரமாகஇவன் கொடுத்த விலைகள் ஏராளம்... 😢😢😢

ஆரா... ஒரு வகையில் பார்த்தால் சுயகௌரவம் தன்னபிக்கை மிக்க புதுமைபெண்... ஆனால் அதுவே overdose ஆகும் போது கடுப்பு வருகிறது... கல்லூரிபடிக்கும் போதே திருமணம்... ஆண் வாசமில்லாமல் வளர்ந்தவள் திடீரென்றுதிருமணம் முடித்து புகுந்த வீட்டில் பொருந்த வேண்டி வந்ததால் அதனை அவளால்எதிர்கொள்ள முடியாமல் தன்னுடைய நிலையை மட்டுமே யோசித்து செயல்படும்இடங்களில் இவளது lack of relationship bondings தெரிகிறது... ஆனால் ஒருபெண்ணாக சொந்த காலில் நிற்கவேண்டும் என்ற இவளோட இலட்சியத்தைகண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்... 👏🏻👏🏻👏🏻
கீதா அகல்யா சகுந்தலாவுக்கு தக்க சமயத்தில் வந்து உதவிய பெருந்தன்மைஇவளோட அந்த சிறிய குறையையே மறைத்து விட்டது.. ❤❤❤

எனக்கு கோமதியை விட சகுந்தலாவையே ரொம்ப பிடித்தது... கோமதி typical அம்மா மாதிரி பொண்ணுக்கு advice பண்ணும் அதேவேளை சகுந்தலா ஆராவைமருமகளாக select பண்ணுவதிலிருந்து ஆராவுக்காக ஆனந்தின் கன்னத்தில்அறையும் வரை ஒரு typical மாமியாருக்கான stereotype ஐயே உடைக்கிறார்.. 👏🏻👏🏻👏🏻

குடும்பம் னு ஒன்னு இருந்தா வில்லி வில்லனுங்களும் இருப்பாங்க தானே..
அதே போல தான் இளங்கோ ரேகா கீதா அகல்யா போன்றோர்...

ரேகா கீதா அகல்யா வுக்கு insecurity feeling.. அதனால் தான் ஆனந்தைதங்களோட கைக்குள் இருத்தி வைக்க முயல்கிறார்கள்..

கஸ்தூரி மணி தான் pair னு நான் already guess பண்ணது தான்... ❤❤❤

வழமையான உங்கள் அதிரடி பாணி இல்லாத கதை...
💐💐💐

https://www.srikalatamilnovel.com/community/threads/கவி-சந்திராவின்-யானும்-நீயும்-எவ்வழியறிதும்-கதை-திரி.2916/


https://www.srikalatamilnovel.com/community/threads/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.3054/
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo Antha pillai Ilango pillai illaiya 🤭🤭🤭
Pora pokula Aara patha vechitta…

Semma performance Aara 🔥🔥🔥
Agalya vum out… next Reka mattum than…

Vaai kiliya thambi pondatti nu solluthu… ithe vaai than annikku thambikku vera ponnu paka sollichu
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Than puguntha veettiner anavarumkume nallathe seithu varukiraal Aara aval vaazhkai um Aanand udan makizhchiyaaka amaiya veandum uds superb arumaiyaaka irunthathu mam viji
மிக்க நன்றி மா 💞💞
 
Top