All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தெலுங்கு அழகு... ❤❤

ஓஹ்.. பேமிலி தெரிஞ்சவங்களா... 😊

அந்த. கேஸ் அஹ் விசாரிக்க தான் வந்துருக்காரா...

ஷ்ரவானி குறும்பு அப்படி பண்றாங்க...மத்தபடி நல்ல பொண்ணு னு தெரிது

அவர் கண்ணுல bad ஆஹ் வே சிக்குறாங்க...
எப்டியோ கல்யாணம் ஆகிடுச்சு... வாழ்த்துக்கள்... 🥰🥰

இனியாச்சும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க...❤
கதை fun ஆஹ் போகுது... 🤭🤭😂

அவர் பாவம்... அவங்க கிட்ட மாட்டிட்டு முழிக்க போறாரு... 😂😂
பொங்கிட்டாரு.... 😅

ஷ்ரவாணி நீங்க நினைக்குற மாறி இல்ல ஸ்ரீ... அவங்க குறும்பான ஆனா நல்ல பொண்ணு... 😊

புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க...

அவங்களும் யோசிச்சு பேசமாட்றாங்க...

எப்படி இவங்க லவ் பண்ணி... சேர்ந்து... 😅💞

நைஸ் எபி dr... ❤
வருண் frd அஹ் இருக்கலாம்...

ஸ்ரீ... நீங்க அவங்க கிட்ட பேசுங்க... எதையும் முழுசா தெரிஞ்சிக்காம வார்த்தைய கீது விட்றாதீங்க...

அதேபோல அவங்க ரெண்டு பேருக்கும்... முக்கியமா அவருக்கு அவங்க தப்பா வே தெரியறாங்க...😔

காலேஜ் ல சொல்ல வேணாம் முடிவு...

இவர் வேற சூர்யா பத்தி தெரிஞ்சிகிட்டாரு..

என்ன ஆகுமோ...
அழாதீங்க ஷ்ராவணி... 😔

சாட் fb...

ஆனா வருண் உண்மையான பாசத்தை ஒதுக்கறதுக்கு ஒரு நாள் வருத்தபப்டுவாரு... 😤

வருண் ஷ்ராவணி க்காக பேசினது பிடிச்சது... 😊

அவர் கோபமும்...
என்னதான் அவங்களுக்கு புரியும்... 😤😤

இதுலாம் சரியில்ல...

Frds அப்படி பேசினா... அவருக்கு கஷ்டமா இருக்கும்... அது புரில..

அவர யாருனு சொல்ல மாட்டேன் புடிக்கல... ஒளிஞ்சிக்கோ னு சொல்றது அவருக்கு எப்படி இருக்கு...

அவங்கள இப்படி பண்ண சொன்னா ஒத்துக்குவாங்களா... 🙄

சும்மா கெத்த maintain பண்ணனும் னு ஒரு நாள் பட்டு நிக்க போறாங்க...
அவருக்கு புடுச்சிருக்கு... பட் உண்மை தெரியாம விலகி இருக்காரு...

இவங்க இப்போதான் மனசையே தெரிஞ்சிட்டு இருக்காங்க... வழக்கம் போல அவங்க இஷ்டத்துக்கு கற்பனை...

இதுல மட்டும் ஒரே போல இருக்காங்க...
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீராம் சீதா க்கு ரோஸ் கொடுக்கிற பிக் ஆஹ்... 🙄

நீங்களே ஒரு முடிவுக்கு வராம கேளுங்க மா...
சீதா அவரதான் விரும்பனாங்களா...

விருப்பம் இல்லனா விட வேண்டியதுதான...

ஏன் இப்படி..

எதுக்கு அவர் கிளம்பினாரு...
என்ன ஆச்சு... 😔

வருண் க்கு என்னவோ பிரச்சனை போல...
அப்பாடா... அந்த லூசுக்கு பேசி புரிய வச்சுட்டாரு... 😊
பெரிய ஆள் தான் சார் நீங்க...

சீதா... 🙄

நம்ம ஆள லவ் டார்ச்சர் பண்ணிருக்காங்க... பேமிலி ஆஹ்...

அதுக்கு பயந்து ஆந்திராக்கே ஓடிருக்காரு...😅

உண்மையா இது எவ்ளோ பெரிய தப்பு... பிடிக்கலைன்னா விட்ரனும்... 😤😤
ஆமா மாறாதீங்க... அவரோட லூசாவே, ராட்சசியாவே இருங்க... 🥰🥰

நிறைவான முடிவு... ❤

என்னைக்கும் ஸ்ரீ, வனி அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

கியூட் ஸ்டோரி dr... 💞💞

All the best for all your upcomming novels... ❤🤝
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Uds superb mam azhagana makizhvaana mudivu Shravany yean than thirumanaththai than thoozhikalidam iruththu maraithaal enpatharkana karanam sollivittal avarkalum yeartru kondaarkal azhakana natpu avarkalathu ,Sriram thanakkaana vilakkaththai koduththu vittaan intha alavu iruppaal entru Seethai vai ninaikave illai kaadhal veriyaaha allavaa maarivittathu Sriram avalai thangaiyaaka thaan paarthaan aanal aval avan meedhu kaadhalai veriyaha valarthu kondu irukkiraal nalla buththi solla veandiya annan amma eruvarum avalai nantraha thoondi vidukiraarkal thannilai vilakkamaha anaithaiyum Shravany edam kuri vittaan Sriram Varun um than thappai unarnthu appavudan searnthu vittan edaiyil Surya vanthu kuzhappazhum year padukirathu dhik entru aahi vittathu athaiyum sumugamaaka mudiththu vittaan atharku karanam Seetha thaan antha unmai therinthum Sriram Shravany edam athai maraithu vittaan superb character Sriram, super super kuzhapam ellaam theernthu ontru searnthu vittaner Sriram Shravany arumaiyaana azhagana love story niraivaana mudivu arumai arumai mam aduththa ungal story ku aavaludan waiting mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#hanzwriteup

#நின்னு_நின்னுகா_ப்ரேமிஞ்சனா

நாயகன்: ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
நாயகி: ஷ்ராவனி

தெலுங்கு நாயகனும் தமிழ் நாயகியும் முட்டி மோதி திருமணம் முடித்து தட்டு தடுமாறி காதலில் வீழ்வதே கதை...

ஸ்ரீராம் பெயருக்கு பொருத்தமான கதாபாத்திரம்.. கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஹீரோவாக கோலோச்சுகிறான். நேர்மையான போலீசாக வந்து தன் கடமையை சிறப்பாக செய்கிறான்... 🔥🔥🔥இவனோட சுந்தர தெலுங்கு இவனுக்கு இன்னும் அழகூட்டுகிறது... அவன் ஷ்ரவுவை திட்டும் அந்த 'ராக்காஷி' ' பிச்சி பிச்சு' போன்ற வார்த்தைகள் ரசிக்க வைக்கின்றன 😍😍😍 இவனோட அந்த சந்தேகப்படாத குணம் என்னை கவர்ந்தது.. 👌🏻👌🏻👌🏻 மொத்தத்தில் இவன் இரு அக்மார்க் ஹீரோ.. 🥳🥳🥳

ஷ்ராவனி... கதைமுழுக்க நான் திட்டி திட்டி படித்த கதாபாத்திரம்... சிலசமயம் சிரிப்பையும் பலசமயம் கடுப்பையும் வரவைக்கிறாள்.. 😂🤧 ராம் பேசும் பாஷை புரியாமல் இவளோட reactions உம் அதற்கு இவள் கொடுக்கும் counters உம் செம்ம 😂😂😂👌🏻👌🏻👌🏻
அதே சமயம் அலசி ஆராயாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று நம்பும் இவள் அவசரபுத்தியும் இவளோட வாழ்க்கை பற்றிய அந்த over imagination and expectations மற்றும் ஒரு silly யான காரணத்திற்காக இவள் கூறும் அந்த பொய்யும் இவளை எந்த மாதிரியான இக்கட்டான நிலையில் தள்ளுகிறது... 🤨🤨

எனக்கு இக்கதையில் பிடித்த மற்றொரு விஷயம் ஷ்ராவனிக்கு கிடைத்த நட்பு(பூ)க்கள்... 👌🏻👌🏻👌🏻சந்தோஷத்திலும் கூட நின்று கலாய்த்து சோகத்திலும் கூட நின்று தோள் கொடுக்கிறார்கள்... 🤞🏻🤞🏻🤞🏻

வருண் சூர்யா சீதா துணை போன்ற கதாபத்திரங்கள் கொஞ்சம் suspense உடன் நகர்கின்றன 👍🏻👍🏻👍🏻

கதைப்பற்றி சொல்லப்போனால் as usual உங்களோட அந்த trade mark ஐ விட்டுக்கொடுக்காமல் suspense and twist ல கலக்கிட்டீங்க.. 👏🏻👏🏻👏🏻


வாழ்த்துக்கள் 💐💐💐
மிக்க நன்றி மா 💞💞
 
Top