All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "நானே நானா நீயே தானா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam beautiful story mam....rudra sir ninaicha romba great aha iruku mam...what a man....great person mam....nu avanga family koda enn illa mam......mam give me a Romantic ud mam....waiting for that one.....
Thk u ma....try panrean....???
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha ha kavi una pathi theriyama romance ud kekuranga...avlo sikaram en hero va nee romance panna vida matenu pavam ivangaluku therila?????
Ohhh...apadiya madam iru ruthraku oru pongala podarean.....pichu pichu yaru kita......???
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி... எபிக்கு எபி ருத்ராவின் மீதான.... பிரம்மிப்பு கூடிக்கொண்டே போகிறது.... அவன் அந்த விக்ரமின் கேஸை டீல் பண்ணிய விதம்... சூப்பர்...! படிக்க போகிற இடங்களில் கூட.... இது போன்ற.... பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.... அதிர்வை ஏற்படுத்துகிறது.... அரசியல்...பண பலம் இருக்கும் தைரியத்தில் பணக்கார வீட்டு தறுதலைகள் போடும் ஆட்டமும்.... பெண்களின் கற்பை கடைச்சரக்காக்கி......பங்கு போட்டு சீரழித்த... கயவர்களுக்கு.... ருத்ரன் கொடுத்தது மிகச் சரியான தண்டனை...!! இதே போன்ற.... பொறுக்கிகள் வாழ்வதற்கே... தகுதியற்ற ஜென்மங்கள்.... !! அதிலும் 4 வயது சிறுமியிடம்... அவன் செய்த செயல்....ச்சீ அருவருப்பு...!! பாதிக்கப்பட்ட பெண்களின் கையால் அவர்களை தண்டிக்க வைத்ததும் குப்பைகளை அள்ளி கொட்டுவதைப் போல காரோடு அவர்களை உருட்டிவிட்டதும்..... அதிரடி.... நிதி சொன்னதைப் போல.... பக்கா போலீஸ்யா நீ.....!!! தொழிலில் அவன்.... முழுமூச்சாக இறங்கியாக வேண்டிய கட்டாயம் இல்லை என்றால்.... ஏசிபி ருத்ரா.... இன்னும் அசத்தியிருப்பான்...!! சூப்பர் எபி கவி...!!!????????????????????
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி... எபிக்கு எபி ருத்ராவின் மீதான.... பிரம்மிப்பு கூடிக்கொண்டே போகிறது.... அவன் அந்த விக்ரமின் கேஸை டீல் பண்ணிய விதம்... சூப்பர்...! படிக்க போகிற இடங்களில் கூட.... இது போன்ற.... பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.... அதிர்வை ஏற்படுத்துகிறது.... அரசியல்...பண பலம் இருக்கும் தைரியத்தில் பணக்கார வீட்டு தறுதலைகள் போடும் ஆட்டமும்.... பெண்களின் கற்பை கடைச்சரக்காக்கி......பங்கு போட்டு சீரழித்த... கயவர்களுக்கு.... ருத்ரன் கொடுத்தது மிகச் சரியான தண்டனை...!! இதே போன்ற.... பொறுக்கிகள் வாழ்வதற்கே... தகுதியற்ற ஜென்மங்கள்.... !! அதிலும் 4 வயது சிறுமியிடம்... அவன் செய்த செயல்....ச்சீ அருவருப்பு...!! பாதிக்கப்பட்ட பெண்களின் கையால் அவர்களை தண்டிக்க வைத்ததும் குப்பைகளை அள்ளி கொட்டுவதைப் போல காரோடு அவர்களை உருட்டிவிட்டதும்..... அதிரடி.... நிதி சொன்னதைப் போல.... பக்கா போலீஸ்யா நீ.....!!! தொழிலில் அவன்.... முழுமூச்சாக இறங்கியாக வேண்டிய கட்டாயம் இல்லை என்றால்.... ஏசிபி ருத்ரா.... இன்னும் அசத்தியிருப்பான்...!! சூப்பர் எபி கவி...!!!????????????????????
Aiyayooo no baby ipadilam solla kodathu... nee romba gud girl???... en hero va ethuvum panidatha dr... am jus kidding baby
நன்றிப்பா.....இப்படிபட்ட கயவர்களுக்கு இது போன்ற தண்டனைதான் சரி.....இல்லைன்னா சட்டத்துல இருக்க ஒட்டையை வைத்து தப்பித்து விடுவார்களர் ...
 
Top