Romila Robert
Member
விறுவிறுப்பாக போகின்றது.அடுத்து என்ன என்று பரபரப்பாக இருக்கிறது.
அம்மா இல்லை என்றால் பாட்டியாவது அன்பாக கவணித்திருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து வழி காட்டியிருக்கலாம்.பாவம் சகோதரங்கள் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.எவ்வளவு பணம் பதவி இருந்தும் ஆறுதல் தேட பெற்றவர்கள் இல்லை என்றால் எல்லோரும் ஏழைகள் தான்.
அம்மா இல்லை என்றால் பாட்டியாவது அன்பாக கவணித்திருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து வழி காட்டியிருக்கலாம்.பாவம் சகோதரங்கள் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.எவ்வளவு பணம் பதவி இருந்தும் ஆறுதல் தேட பெற்றவர்கள் இல்லை என்றால் எல்லோரும் ஏழைகள் தான்.