All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்து... ரிஷி... காதலால் கட டுண்ட இவர்களின் வாழ்வில் அப்படி என்ன தான் நிகழ்ந்திருக்ககூடும்...??! இவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு.... வேறு வேறு பாதையில் இவர்களை பயணிக்க வைத்த விதி என்றால்... மறுபடியும் இவர்களை ஒன்றினைத்ததும் அதே விதி தான்...! மனைவி.... குழந்தையுடன் வாழ்பவன்... அவளிருக்கும் போது எப்படி தனக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டான்....!! அவனது மனைவி என்று அறியப்படும் வர்ஷூவும்.. அவனது தாயான வசந்தியும்.... எப்படி இவர்களின் திருமணத்தை இயல்பாக எடுத்துக்கொண்டார்கள் என்பதையே.... சிந்திருந்தால்... இவளின் இந்த தவிப்புக்கும்... சஞ்சலத்திற்கும் அவசியமில்லாமல் போயிருக்கும்...!! அவளின் மனதில் உள்ள தவிப்பை உணர்ந்து அவனாவது.... உண்மையை தெளிவு படுத்தி இருக்கலாம்.... இது இரண்டுமே நிகழாத வரை... சஞ்சலம்.... இவர்களின் வாழ்வில் தொடரத்தான் செய்யும்... நைஸ் எபி கவி...😍😍😍😍😍😍😘😘😘😘
 
Top