All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் சைட் பக்கம் எட்டி பார்க்குறேன்.. கொஞ்சம் அதிகமாவே உடம்பு சரி இல்லை.. இப்போ நான் ஓரளவுக்கு ஓகே.. துளி துளியாய் கதை மட்டும் தினமும் அப்டேட் சைட்ல அப்டேட் குடுத்துறேன்..சாரி பார் தி டிலே பிரண்ட்ஸ்..
துளி துளியாய் நான் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தேன்.. அதில் எத்தனை தவறுகள் இருக்கும்னு தெரியவில்லை.. உங்களுக்கு எதுவெல்லாம் தப்புன்னு தோணுதோ அதெல்லாம் சுட்டி காட்டுங்க மக்களே..


http://srikalatamilnovel.com/community/threads/துளி-துளியாய்-கதை-திரி.972/
 

பிரியங்கா முத்துகுமார்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,


"வரமாய் வந்த வெண்மதியே" அத்தியாயம் 2 பதிந்து விட்டேன்..


படித்துவிட்டு கண்டிப்பாக உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் பேபீஸ்..


(என்னுடைய முதல் கதை விழிகள் தீண்டாயோ புத்தகமாக வந்துள்ளது மக்களே.. படிக்கச் விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க்கில் வாங்கி படிக்கலாம் செல்லங்களா.. உங்கள் ஆதரவை புத்தகத்திற்கும் கொடுங்கள் மா..


விழிகள் தீண்டாயோ )


உங்கள்


அருணா


 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

நீயின்றி வாழ்வில்லை கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன், படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி
 

Hasini sundar

Well-known member
ஹாய் செல்லங்களே
"முதல் முறை நெஞ்சம் வீழ்ந்ததடி அத்தியாயம் 28 பதிவு செய்தாச்சு. சுரேஷ்க்கு என்ன தண்டனை அப்படின்னு நிறைய பேர் கேட்டு இருந்தீங்க, அதை இந்த எபில கொடுத்து இருக்கேன். நிறைய பேர் நிறைய விதமா யோசிக்கலாம். ஆனால் எனக்கு என்னவோ அவனுக்கு இந்த தண்டனை சரின்னு தோனுச்சு! மாற்று கருத்து இருகரவுங்க கண்டிப்பா சொல்லுங்க! இன்னும் அதிக பட்சம் 2 எபி தான். படிச்சிட்டு எப்படி இருக்கு சொல்லுங்க
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Friends,
நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. போன அத்தியாயத்திற்கு லைக்கும்,காமெண்ட்ஸ்சும் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்...
அன்புடன்,
தமிழினி...

https://www.srikalatamilnovel.com/c...என்‌-செந்தேனே-கதை-திரி.477/page-8#post-182750
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்


தேடித் தொலைத்தேன் உன்னை..!

-யின் 10வது யூடி பதிவு செய்துவிட்டேன்..

படித்துவிட்டு தங்களது கருத்துக்களை சொல்லுங்க
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Top