All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே

என் ப்ரெண்ட் கிட்ட பேசும் போது என்னோட ஸ்டோரில வில்லிஸ்லாம் வரமாட்டாங்கன்னு சொன்னேன் அதுக்கு அந்த பக்கி நீ இருக்கும் போது எதுக்கு தனியானு கேட்டு என்னோட தன்மானத்தை தட்டி எழுப்பிட்ட இதை சும்மா விட முடியாது அதான் ஸ்டோரில வில்லி கொண்டு வரலாம்னு போனா ட்ராக் மாறி போயிருச்சு...
இந்த கதை எந்த நேரத்தில் எடுத்தேனு தெரியல நா எதிர்பார்க்காத ட்விஸ்ட் வந்து கிட்டே இருக்கு ...

என் அர்தாங்கினி டீஸ்ர்...

அந்த அழகிய காரில் இருந்து தேவலோகத்து மங்கை போல் இறங்கினாள் . அவளின் அழகில் அங்கு இருந்த பெண்கள் கூட வாய் பிளந்து பார்த்தனர். கார்கூந்தல் அசைந்து அலையாக அவள் தங்க நிற மேனியில் தவழ்ந்து விளையாட கண்களில் கூர்மை அந்த கண்களில் இருப்பது என்ன கர்வமா திமிரா என்னவென்று பிரித்து அறிய முடியாத ஒரு நிமிர்வு.

ஆதவ் அவளை வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தான். அவர்கள் அருகில் வந்தவள் "ஹாய் ஆதவ் , ஹாய் அநவ் " என்றாள் ருத்ரா. அவளின் கம்பிரம் கலந்த கண்ணியமான பேச்சு எப்போது அனவிற்கு பிடிக்கும் அதே நேரம் பெண் என்றால் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போது அவளின் செயல் அவனுக்கு பிடித்தமின்மையை தரும்.

அவளுக்கு பெண் சர்வாதிகார உடையவள் என்பதை விட பெண் அகங்காரம் அதிகம் இருந்தது.

பெண்களை எட்ட நிறுத்தும் அநவ்வை அடக்கி தனக்கு அடங்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

ஆனால் அவளுக்கு எங்கே தெரிய போகுது அவனை அடக்கும் சக்தி அவன் அர்தாங்கினி மட்டுமே .

ஆனால் அநவ்வின் அர்தாங்கினி யார் ருத்ராவா ? வேதாவ? இல்லை ருத்ரவேதாவா ?

ஸ்டார்ட் மியூசிக் 🙉🙉🙉🙉🙉,,நா இல்லைங்கோ🏃🏃🏃🏃🏃🏃🏃

10979
 

Shalini M

Bronze Winner
ஹாய் நண்பர்களே

என் ப்ரெண்ட் கிட்ட பேசும் போது என்னோட ஸ்டோரில வில்லிஸ்லாம் வரமாட்டாங்கன்னு சொன்னேன் அதுக்கு அந்த பக்கி நீ இருக்கும் போது எதுக்கு தனியானு கேட்டு என்னோட தன்மானத்தை தட்டி எழுப்பிட்ட இதை சும்மா விட முடியாது அதான் ஸ்டோரில வில்லி கொண்டு வரலாம்னு போனா ட்ராக் மாறி போயிருச்சு...
இந்த கதை எந்த நேரத்தில் எடுத்தேனு தெரியல நா எதிர்பார்க்காத ட்விஸ்ட் வந்து கிட்டே இருக்கு ...

என் அர்தாங்கினி டீஸ்ர்...

அந்த அழகிய காரில் இருந்து தேவலோகத்து மங்கை போல் இறங்கினாள் . அவளின் அழகில் அங்கு இருந்த பெண்கள் கூட வாய் பிளந்து பார்த்தனர். கார்கூந்தல் அசைந்து அலையாக அவள் தங்க நிற மேனியில் தவழ்ந்து விளையாட கண்களில் கூர்மை அந்த கண்களில் இருப்பது என்ன கர்வமா திமிரா என்னவென்று பிரித்து அறிய முடியாத ஒரு நிமிர்வு.

ஆதவ் அவளை வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தான். அவர்கள் அருகில் வந்தவள் "ஹாய் ஆதவ் , ஹாய் அநவ் " என்றாள் ருத்ரா. அவளின் கம்பிரம் கலந்த கண்ணியமான பேச்சு எப்போது அனவிற்கு பிடிக்கும் அதே நேரம் பெண் என்றால் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போது அவளின் செயல் அவனுக்கு பிடித்தமின்மையை தரும்.

அவளுக்கு பெண் சர்வாதிகார உடையவள் என்பதை விட பெண் அகங்காரம் அதிகம் இருந்தது.

பெண்களை எட்ட நிறுத்தும் அநவ்வை அடக்கி தனக்கு அடங்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

ஆனால் அவளுக்கு எங்கே தெரிய போகுது அவனை அடக்கும் சக்தி அவன் அர்தாங்கினி மட்டுமே .

ஆனால் அநவ்வின் அர்தாங்கினி யார் ருத்ராவா ? வேதாவ? இல்லை ருத்ரவேதாவா ?

ஸ்டார்ட் மியூசிக் 🙉🙉🙉🙉🙉,,நா இல்லைங்கோ🏃🏃🏃🏃🏃🏃🏃

View attachment 10979
பேபி இது எல்லாம் சரியே இல்ல சொலிடன்..... ருத்ரவேதா தா ஹீரோயின் nu nenachutu இருந்தா நீ என்னடா நா ருத்ரா வா வேதா வா நு டிவிஸ்ட் வெக்கர....
ருத்ரா அண்ட் வேதா சிஸ்டர் s ah...illa veraya...
Un friends sonnathula thappe illa .... Unna mathiri ORU villi ah ve samalika mudiyala itula innum villi ah.😲😲
ஆல விடுங்கட சாமி....🏃🏃
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Idhu nalla ille. ..😡😡😡😡
adI vilum pathukonge....😠😠😠😠
mudiyadhu...nige olunga mariyadheya
solluge yaru heroine. ....?????
 

Chitra Balaji

Bronze Winner
Adipaavi யாரு unna இப்படி எல்லாம் துண்டி vidrathu... நல்லாதானே poikittu irunthuthu நீ இப்படி திடிர்னு திடிர்னு twist 🔀 veikiriya இது நியாயமா... எங்க la பாத்தா paavam ah theriyala Unnaku
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி இது எல்லாம் சரியே இல்ல சொலிடன்..... ருத்ரவேதா தா ஹீரோயின் nu nenachutu இருந்தா நீ என்னடா நா ருத்ரா வா வேதா வா நு டிவிஸ்ட் வெக்கர....
ருத்ரா அண்ட் வேதா சிஸ்டர் s ah...illa veraya...
Un friends sonnathula thappe illa .... Unna mathiri ORU villi ah ve samalika mudiyala itula innum villi ah.😲😲
ஆல விடுங்கட சாமி....🏃🏃
Baby ava enna paarthu villi nu sollitta athaan new villi entry ,,,summaa heroine maari irukaangala athaan heroine ku pottiya
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Idhu nalla ille. ..😡😡😡😡
adI vilum pathukonge....😠😠😠😠
mudiyadhu...nige olunga mariyadheya
solluge yaru heroine. ....?????
Theriyala ya paa10987
Tough question ketaangale enna soldrathu
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adipaavi யாரு unna இப்படி எல்லாம் துண்டி vidrathu... நல்லாதானே poikittu irunthuthu நீ இப்படி திடிர்னு திடிர்னு twist 🔀 veikiriya இது நியாயமா... எங்க la பாத்தா paavam ah theriyala Unnaku
Aama akka enna paarthu villi nu sollitanga akka athaan new oru villi story la entry ,,,naane itha ethir paarkala akka intha story aarambicha timing pola thidir thidir nu twist varuthu...
 
Top