All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மஹாபாரதத்தில் வர பாஞ்சாலி பத்தி அனைவருக்கும் தெரியும்
திரெளபதியின் சுயம்வரத்தின் போது பாஞ்சால அரசன் துருபதன் விதித்த விதிகளை அருச்சுனன் மட்டுமே நிறைவேற்றி திரெளபதியை சுயம்வரத்தில் வென்றான். ஆனால் குந்தி,மகன் வென்று கொண்டு வந்த பொருள் என்ன என்று கவனிக்காமல், திரெளபதியை பாண்டவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார். அதன்படி திரெளபதியை பாண்டவர்கள் மணந்து தகுந்த விதிகளை நிர்ணயித்து இல்லற வாழ்க்கையை நடத்தினர்.


இங்கு ஒரு புது கதையின் கரு டீசர் பதிவிடுகிறேன்...

கதை கரு :

அந்த பிரசவ அறையில் ஒன்றாக ஜன்னித்த இரு உயிர் ஒரு பெண் ஒரு ஆண் . அதில் அந்த ஆண் குழந்தை ஒட்டுனி என்பார்களே அதை போல் எதற்கும் தன் உடன் பிறந்த குழந்தையை சார்ந்து இருக்க பெண் குழந்தையோ இந்த குழந்தை அழுதாள் சிரிப்பதும் சிரித்தாள் அழுவதும் என இரு வேறுபாடு கொண்ட மனம். ஆண் குழந்தை அருகில் சென்றாலே அந்த பெண் குழந்தை அழும் ஆனால் ஆண் குழந்தையோ தன்னோடு ஒட்டி பிறந்த குழந்தை இல்லாமல் உயிர் விடும் நிலையில் தவிக்க அந்த குழந்தையின் பெற்றோர் தவித்தனர். அப்போது அந்த குழந்தையின் தந்தையின் தம்பிக்கு குழந்தை பிறக்க தன் அண்ணன் குழந்தையை காப்பாற்ற தன் ஆண் மகவை கொடுத்தனர். இரு ஆண் குழந்தையும் ஒன்றாக வளர்ந்தது. ஒருவன் இல்லை என்றால் இன்னொருவன் உயிரோடு இருக்க மாட்டான் என்ற நிலை. அதில் அவர்கள் பெற்றோரை தவிர மற்றவர்கள் அவர்களின் அன்பை தவறாக பார்க்க அந்த சூழ்நிலையில் ஒரு பெண் அவர்கள் இருவர் அன்பை பார்த்து வியக்கிறாள் அவர்களுடன் தானும் இணைய நினைக்கிறாள். அதுவே இருவர் மீதும் காதலாக மாறுகிறது. அவள் அவரகள் இருவரை காதலிக்க வில்லை அவர்கள் இருவருக்குள் இருக்கும் அன்பை காதலிக்கிறாள். இதை அவர்கள் ஏற்பார்களா ? அவர்கள் ஏற்றாலும் இந்த சமூகம் ஏற்குமா ?..

டீசர் ;

அந்த கடற்கரை காரின் அருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இருவரும் தன்னை மறந்து கடல் அலையை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அவன் அவளை நெருங்கி இதழை சிறை செய்தான். அவள் சிகையை இறுக பற்றி கொண்டாள்.

சிறிது நேரத்தில் சுயம் வந்தவன் தன் சகோதரனுக்கு தான் செய்யும் துரோகம் நினைத்து அவளை பிடித்து தள்ளிவிட்டான் அவன் தள்ளி விட்டதில் கீழே மண்ணில் விழுந்தால். அவள் பக்கம் திரும்பியவன் " ஏண்டி இப்படி பண்ண அவனோட டேட் போய்ட்டு நா கிஸ் பண்ணும்போது தடுக்காம நிக்கிற சீ உன்னால நானும் அவனுக்கு துரோகம் பண்ணிட்டேன் " என்று ஆவேசமாக கத்தியவன் திரும்பி பார்த்து திகைத்து நின்றான்.

தன் சகோதரனை அங்கு கண்டு " டேய் அது வந்து..சாரி டா...நா தப்பு பண்ணிட்டேன்... சாரி ப்ளீஸ் forgive me " என்றான் வேதனையாக. அவனை பார்த்தவன் "நீ அவள லவ் பன்ற டா எனக்கு இதுல எந்த வருத்தமும் இல்ல நீ ஹப்பிய இருந்தா எனக்கு போதும் " என்று சொல்ல " இல்ல டா நீ தான் அவள லவ் பன்ற நீங்க ரெண்டு பேரும் தான் சேரனும் நீ தான் அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணிருக்க " என்றான்.

அவர்கள் இருவர் பேசுவதை பார்த்து " ஸ்டாப்பிட் " என்று கர்ஜிதவள் " ஐ லவ் போத் of யூ , என் லைஃப்ல கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்க ரெண்டு பேர் கூடையும் இல்லாட்டி என் லைஃப்ல லவ் அண்ட் marriage ரெண்டுக்கும் இடமில்லை " என்று சொல்லிவிட்டு நகர்ந்தவளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். தங்கள் இருவர் அன்பை தவறாக புரிந்து கொண்டு தங்களை ஒத்துகியவர்கள் மத்தியில் தங்களை நேசித்தவள் இன்று தங்களால் அவள் வாழ்க்கை பாலானதை நினைத்து அந்த இரு ஆண்மகன்ங்களும் வருந்தினார்கள்.
________________________________
இதுவே இந்த கதையின் கரு மற்றும் டீசர் உங்களுக்கு கருத்தை பொறுத்தே இந்த கதையை எழுதுவேன்.பல இதிகாச காவியங்களை பார்த்து வந்த கற்பனையே..

இது போட்றதுக்கே எனக்கு அல்லு உடுது நா ரொம்ப பயந்த புள்ள நா பாட்டுக்கு ஆரம்பிச்சு கத்தியோட தொறத்துனா என்ன பண்றது மக்களே அதான் முன் ஜாக்கிரதை நடவடிக்கை, இதை வெறும் கற்பனையாக பார்த்து கதை எழுத சொல்லி சொன்னாலும் ஓகே , இல்லாட்டி இதை இதோடு மூட்ட முடிச்சு கட்டி தூக்கி போட்டுட்டு 🙏🙏🏃🏃நீ போய் பழைய ஸ்டோரி எழுதுன்னு சொன்னாலும் ஓகே உங்கள் முடிவு தான், இது ஒரு short story friends.... உங்கள் கமெண்ட்ஸ் பார்த்து தான் எனது முடிவு ... நா கொஞ்சம் பயந்த புள்ள புடிக்கலாட்டி பொறுமையா சொல்லுங்க ட்ராப் பண்ணிட்டு போயிறேன் திட்டலாம் கூடாது அழுதுருவேன் 😜😝🙈🙈🙊🙊🙉🙉
 

Shalini M

Bronze Winner
😱😱Sis totally different teaser ..😳😳😳
Ithu mathiri ORU Kathai ah epics la tha na pathuruka and read pandiruka.,,.....
Storys la ithu mathiri two hero's and one heroin ellam saathiyama nu therila sis...🤔🤔🤔
But nenga ud kuduthalum read panda tha poran😁😁😁
Ithu pathi solarathuku enaku onnum thonala sis..
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😱😱Sis totally different teaser ..😳😳😳
Ithu mathiri ORU Kathai ah epics la tha na pathuruka and read pandiruka.,,.....
Storys la ithu mathiri two hero's and one heroin ellam saathiyama nu therila sis...🤔🤔🤔
But nenga ud kuduthalum read panda tha poran😁😁😁
Ithu pathi solarathuku enaku onnum thonala sis..
Athu onnu illada sila peruku intha concept pidikkaathu athaan readers positive and negative comments poruthu itha eluthalaama venaama nu yosipen
 

Shalini M

Bronze Winner
Athu onnu illada sila peruku intha concept pidikkaathu athaan readers positive and negative comments poruthu itha eluthalaama venaama nu yosipen
U r absoutly right sis..... Enakum concept ah pathu pakki nu tha irunthuchu... But k athum padichu pathar la nu thoniruchu.....😁😁😁😝😝😝😝
En Jeeva nathiye and asakayasuran ellam finish pantu ellarum k solitangana aprom start pandunga sissy....
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
U r absoutly right sis..... Enakum concept ah pathu pakki nu tha irunthuchu... But k athum padichu pathar la nu thoniruchu.....😁😁😁😝😝😝😝
En Jeeva nathiye and asakayasuran ellam finish pantu ellarum k solitangana aprom start pandunga sissy....
Ok sis😍😍😘😘😘
 

Yasmine

Bronze Winner
Kojam illa rommba va nenga sirama padanum intha story ya correct a sollurathukku kojam miss analum thappa pokidum but on the right way la kodu vanthalum hero la yarukkavathu ethavathu nadakkuramathi story pokkum sooo enga la ala Vida ready akkiringa ...ok paravailla Na padippan soooooo kandippa eluthunga .....ana kavanama ud thanga dr 😍😍😘
 
Top