All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர். அன்பு தாலியைக்காட்டி 'இது' என்று தயங்குவதும்.....அவளுடைய தயக்கத்தை புரிந்து கொண்டு இந்த திருமணம் 'உண்மை தான் என்றும்,எந்த சூழ்நிலையிலும் அவள் தான் தன் மனைவி என்று பாண்டியன் அவள் கலக்கத்தை போக்குவதும்......தன் தாயை சமாதானப்படுத்துவதும் .....என்று பாண்டியன் "மாமோய்" அசத்திட்டீங்க போங்க.....ஒரு தாயாக பாண்டியன் அம்மாவின் ஆதங்கம் மிகச் சரியே....ஓஹோ.....அன்புச்செல்லம் ஏற்கனவே நம்ம ஹீரோ சார சைட் அடிச்சுட்டு இருந்திருக்காளோ.....தன் கனவு நாயகனே கணவனாக ஆனவுடன் அவன் மேல் இருந்த ஈர்ப்பு காதலானதை அன்பு உணர்வது அழகு......
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா
நைஸ் யூடி டியர். அன்பு தாலியைக்காட்டி 'இது' என்று தயங்குவதும்.....அவளுடைய தயக்கத்தை புரிந்து கொண்டு இந்த திருமணம் 'உண்மை தான் என்றும்,எந்த சூழ்நிலையிலும் அவள் தான் தன் மனைவி என்று பாண்டியன் அவள் கலக்கத்தை போக்குவதும்......தன் தாயை சமாதானப்படுத்துவதும் .....என்று பாண்டியன் "மாமோய்" அசத்திட்டீங்க போங்க.....ஒரு தாயாக பாண்டியன் அம்மாவின் ஆதங்கம் மிகச் சரியே....ஓஹோ.....அன்புச்செல்லம் ஏற்கனவே நம்ம ஹீரோ சார சைட் அடிச்சுட்டு இருந்திருக்காளோ.....தன் கனவு நாயகனே கணவனாக ஆனவுடன் அவன் மேல் இருந்த ஈர்ப்பு காதலானதை அன்பு உணர்வது அழகு......
சரியாக சொன்னீர்கள் டியர்.. அவரவர் பக்கம் ஒவ்வொரு நியாயம் இருக்கும்.. ஆனால் அது வரம்பை மீறினால் தான் வம்பு.. பார்பொம் மா... உங்கள் மாமா அசத்தல் தான்... 😃😃😃
 
Top