All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    கவிதை புத்தகம்- கிண்டிலில்

    வணக்கம் தோழிகளே! எண்ண அலைகளின் முதல் அலை பூபாள ராகமாக, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நம் எஸ்.எம்.எஸ் தளத்தின் தோழிகள் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன், இதோ என் முதல் கவிதை புத்தகம் அமேசானில், பூபாளராகமாக உங்கள் கண் முன்னால் .... இந்த புத்தகம் அக்டோபர் 7 மற்றும் 8 தேதிகளில் இலவசமாகப்...
  2. Mithravaruna

    காவியக் காதலின் கவியழகு.....! - மித்ரவருணா

    வணக்கம் தோழிகளே...! இந்தப் பகுதியில் காவியம் படைத்த காதலை கவி நடையில் விமர்சிக்க வருகிறேன். காத்திருங்கள் .....! கவியால் காவியம் பாடி அதன் மேன்மையை மென்மையாய் உண்மையாய் அறிந்திடுவோம். உலகுக்கும் உணர்த்திடுவோம். அன்புடன் செல்வி சிவானந்தம்.
  3. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    வணக்கம் தோழிகளே...! அன்பெனும் அரவணைப்பில் ஆடாத மனமும் ஆடிய காவியம்...! அன்பெனும் தீஞ்சுவையில் பாடாத மனமும் பாடிய லாவிதம்...! அன்பெனும் அஞ்சனத்தில் தேடாத குணமும் தேடிய ஔவியம்...! மண்ணின் மைந்தனின் மங்காத புகழுக்கு வித்திட்ட ஓவியம்....! இனிய காலையின் இன்னிசை அன்பில் அரங்கேறட்டும். தோழிகளே...
  4. Mithravaruna

    கவிதை தோரணங்கள்...! - வாழ்க்கை அன்பின் வழியில்....

    வணக்கம் தோழிகளே! கவிதைகள் நம் எண்ண ஓட்டத்தில் வளர்ந்தாலும், ஒரு தலைப்பின் கீழ், அதன் வித்தியாசமான அணுகு முறையில் கவிதைத் தோரணம் கட்டலாம் என்ற புதிய அறிமுகத்துடன் உங்களுடன் செல்வி சிவானந்தம்@ மித்ரவருணா. இதில் புதிய தலைப்புகளுடன் வாரம் இரண்டு முறை...
  5. Mithravaruna

    பொங்கலோ பொங்கல்...!

    வணக்கம் தோழிகளே....! பொங்கலோ பொங்கல்....! பால் பொங்கலின் தூய்மையுடன்.... சர்க்கரைப் பொங்கலின் தித்திப்புடன்... கற்கண்டுப் பொங்கலின் குளுமையுடன்... சூர்யோதயம் கண்டு புலர்கின்ற நன்னாளில்.... சந்ரோதயம் கண்டு மலர்கின்ற பொன்னாளில்... மண்ணில் ஜீவிக்கும் மாந்தர்கள் எல்லாம் மகிழ்ச்சியின் ஊற்றில்...
  6. Mithravaruna

    கண்ணன் பாட்டு

    சின்னக் கண்ணனின் அவதாரம், மண்ணில் மாந்தர்க்கு மணிமகுடம்! அவன் பிறந்த நாளில் அவனுக்கு ஒரு கவிதை...! கண்ணன் பாட்டு கார்மேக வண்ணனவன் பிறந்த நாளாம்…- இந்த நாடெல்லாம் கொண்டாடும் அஷ்டமி நன்னாளாம்… கோகுலா…. அஷ்டமி நன்னாளாம்…! யசோதையின் பாலன் அவன் யாதவ கிருஷ்ணன் – அவன் குழல் இசையால்...
  7. Mithravaruna

    கண்ணால் காண்பதும்...! காதால் கேட்பதும்...! மெய்யே....!

    வணக்கம் தோழிகளே! இப்படி ஒரு பகுதி நம் தளத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று இன்று காலை கூட தோன்றவில்லை. ஆனால் இப்போது இதன் அவசியம் நமக்கு தெரிய வேண்டிய ஒன்றாக ஆகி விட்டது. ஏனென்றால் நாம் பெண்கள் வீட்டின் கண்கள். இந்தக் கண்களில் தோன்றும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்ட நம் பிள்ளைகள், நாளை இந்த...
  8. Mithravaruna

    மலரும் இதழே.....!

    மலரும் இதழே...! வணக்கம் தோழிகளே! இதழ்கள் மலர்ந்தன பனியாலே - அது மலரின் சிரிப்பன்றோ...? இதழ்கள் மலர்ந்தன அணியாலே - அது மனதின் சிரிப்பன்றோ...? சிரிக்கத் தெரிந்தால்... சிகரம் தொடலாம்...! மனம் சிரிக்க மலரும் இதழ்கள் வாழ்க்கையின் வரமே! மனம் சிரிக்க வருகிறேன் விரைவில் மலரும் இதழ்களுடன்...!
  9. Mithravaruna

    அறிந்ததும் அறியாததும்; புரிந்ததும் புரியாததும்.......

    அறிந்ததும் அறியாததும்; புரிந்ததும் புரியாததும்....... வணக்கம் தோழிகளே, இந்த தலைப்பில் பல அரிய தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். இதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மன நிறைவு கொள்கிறேன்.
  10. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    வாழ்க்கை வாழ்வதற்கே....... உன் வாழ்க்கை உன் கையில்! வாழும் காலம் போடும் கோலம் சரியாக அமைந்தால் நம் வாழ்க்கை பாடமாகும். காலம் அதன் கோலம்..... காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்று அறிவோம். கடந்த கால நினைவுகளும், நிகழ்கால் நடப்புகளும், எதிர்கால நிகழ்வுகளும் கலந்த கோலம் தான்...
  11. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    எண்ண அலைகள்....... எண்ணத்தின் அலைகள் எண்ணில் அடங்காது - அதன் வண்ணத்தின் நிலைகள் உன்னில் அடங்காது! எண்ணத்தின் வண்ணங்கள் வாழ்க்கையின் சின்னங்கள் .....! எண்ணத்தின் அழகில் எல்லாம் அழகு! இனி வரும் காலம் எண்ணத்தின் ஏட்டில் வண்ணம் தீட்டட்டும். இசை மீட்டும் எண்ணத்தில் எதிர்காலம் சிறக்கட்டும்...
  12. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! அதிகாலை மூச்சும் பனி வாடை காற்றும் அலை மோதும் நேரம் பூபாளமே...! துயில் மீட்கும் சிட்டும் குயில் கூவும் பாட்டும் கிளை மோதும் நேரம் பூபாளமே...! பாய்ந்தோடும் மேகம் சாய்ந்தாடும் தேகம் மலை மோதும் நேரம் பூபாளமே...! முன் பனியின் துளியும் வெண் நிலவின் ஒளியும் இலை மோதும் நேரம்...
Top