ஶ்ரீகலா
Administrator
நன்றி கலைகதை அருமை. ராம் ரொம்ப பிடிச்சிருக்கு. பழிவாங்க வந்து அவளின் மேல் அன்பால்பழிவாங்கமல் செல்வது சூப்பர். ஆத்மி நட்பாக ஆரம்பித்து தனது காதலை உணர்ந்து அவனை உயிராக நேசிப்பது அழகு. அமர் மனைவியின் காதலும் தன் மகள் மேல் நேசமும் சரியாக கண்பிப்பது செம. ஆத்மியும் ராம் அமர் இருவரும் அவளுக்கு கண் போல் பார்த்து கொள்வது அழகு.அர்வஷ்த் இவன் மனுசனே இல்லை. அவன் அப்பாவும் மிருகம். சரோஜினி செம. அரவிந்த் ரன்வீர் சூப்பர். ஷப்னம் அர்ஜுன் அஞ்சலி உதய் கீர்த்தி தீனா செம. மொத்தத்தில் கதை அருமை. ராமின் ஆத்மா ராகம் அழகான ராகம். கலா sis
உங்களுக்கு கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி…