💞Devasena💞
Well-known member
Emotional mam...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வடிவும் வனராஜனும் சுயநலவாதிகள்... வடிவுக்கு வனராஜன் தனக்கு மட்டும் சொந்தம் என்ற பொசெஸ்சிவ்... வனராஜன் பொண்டாட்டி மனம் காத்தார்... பிறகு எதுக்கு இவஙகளுக்கு பிள்ளைகமிஸ்டர் வடிவு தனது குட்டு வெளிப்பட்டவுடன் என்ன அழுகை ,காதல் கணவர் மேல அம்புட்டு பாசம்....காதல் கணவர் மேல பாசத்தை காட்டணும் என்றால் பிரியா தனது கணவரைப்போல பிறந்தவுடன் ..பிரியா மேல பாசம் வைத்திருக்கணும் அதுதான் மனைவிக்கு அழகு , வனராஜனுக்கு இப்பவாவது புத்தி வந்ததே.
ஜில்லு மம்மி கதையை கேக்க ரொம்ம கஸ்டமா போச்சு இருந்தாலும் தனது உழைப்பால வாழ்ந்து காட்டிட்டாங்க
தனது கவலையை மறைக்க தான் காமடி முகமூடீ போட்டிருக்காங்க.விஸ்ணுக்காக மடிபிச்சை கேக்கிற சீன் அழுகையை வரவைத்தது
அட ...விஸ்ணு வாணிக்கு திருமணம் முடிந்ததா ....இதை நா எதிர்பாக்கல ஆனால் சூப்பர் விஸ்ணு தாலி கட்டி பதிவு செய்து ம் ....சூப்பர் அவன் இந்த வாணி தானும் மாமா பொண்ணு என்றதை மறந்து போனாளே,அவன் வாணியை நினைத்து தான் சத்தியம் பண்ணியிருப்பான் ,வாணி அவசரபட்டிட்டியே
சூப்பர் சிஸ்
இப்பொழுது நன்றாக இருப்பவர்களின் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் தெரியும், அந்த வலிகளும் வேதனைகளும் தந்த வலிமைதான் அவங்களை திடமா நிற்க வச்சிருக்கு என்று நன்றிமாEmotional mam...
ஆமா தண்டனஇ வன்துகிட்டே இருக்கு.. கடவுள் பாக்கி எல்லாம் வைக்குறது இல்ல... அப்பப்பவே கொடுத்திடுவார்..அடப்பாவிங்களா அரசுக்கு விபத்தை ஏற்படுத்த பாத்தீங்களா ...உங்களுக்கான தண்டனை வந்துகிட்டு இருக்கு
ஜில்லு மம்மி நல்ல மம்மி தான் வாணிகிட்ட காரணத்தை புடிங்கிட்டார்
இரண்டு ஜோடியையும் தனியா விடுங்கப்பா
இல்லாது விட்டால் ....இப்போ நடுஹாலில் ஜொள்ளுவெள்ளத்தில எல்லோரும் மிதக்கணும்
சூப்பர் சூப்பர் சிஸ்
உங்க கருத்தை படிச்சதும் ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன் தோழி... மெய் சிலிர்க்க உள்ளமும் சேர்ந்தே சிலிர்த்தது.. வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை... இந்த அன்புக்கு மிக்க நன்றிArumaiyana story Happy ending thirumba kathaiyai potatharkaga nandri kadhaluku va ni vishnu natpuku arasu and vishnu unmai anbuku jillu and sabapathi arumaiyana kadhali kalam manathil endrum pathinthu irukum charectars nalla story koduthatharkaga nandri gal pala
உங்களுக்கு கதை பிடித்ததில் ரொம்ப சந்தோஷம் சிஸ்..அப்ப்பா ...வடிவுக்கு ஜில்லுமம்மி ...கொடுத்தது செமை...அட என்னும் கூடகொடுத்திருந்தாலும் நமக்கு சந்தோசம் தான் ப்பா ..
என்ன ....வடிவு இறுதி வரை வரை திருந்தாத ஜென்மம் ஆனால் கடவுள் இருக்கறான் ..குமாரு ..காலுபோய் கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க ..அடடே வனிக்கு முகம் கருகி போச்சா அச்ச்சோ ..... இனி என்னடா செய்யப்போகிறாய்
வனராஐன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது நன்று
ஜில்லு மம்மி கணவருக்கு கொடுத்து டோஸ் பத்தலை .....
இரண்டு ஜோடிகளும் எல்லையில்லா வானில் பறந்து சந்தோசமா இருக்கட்டும்
அடுத்தஜேடியான வர்மன் பொன்னிக்கு இப்போதான் காதல் அம்பு தாக்கி இருக்கு இனி தொடரும் .........
அழகான கதை சிஸ்
அடுத்த கதை எப்போ சிஸ்