All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாற்றம் தந்தவள்(ன்) நீதானே!!!! (மனிதம் மறந்த மன்னவா)" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
dei samar vaazhka ngradu oru vattam da
ipo theriyuda d mappi idan reweeeeeeeeeeeeeetu
pimbiliki pilabi:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:

aana paavam nila kutti 😭😭😭😭😭😭😭

aaaaaaaaaaaaaaadu ne nilavayum kutty samar ayum panayam veppiya
anda labaku das ah thirtha🤨🤨🤨🤨🤨
edavathu complicated aachuuuuuuuuuuuuuuuuuuuuuu
:smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54:
Onum panna mudiyadu 🤪
 

Vija

Well-known member
நிலாவிடம் சமர் மருத்துவமனையை பிஸினஸ் ஆக தான் பார்க்க வேண்டும் இதில் மனிதாபிமானத்திற்கு இடம் இல்லை என்று கூறியுள்ளான்.இப்பொழுது நிலா மனிதநேயம் தான் அவளையும் குழந்தையையும் காப்பாற்ற போகிறது. கடவுள் இருக்கிறார் . சமரின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு நடைபெறும் என விதிமுறையே அதைப் போல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து விட்டது இப்பொழுது தெரியும் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை . நல்ல பதிவு அருமை சகோதரி வாழ்த்துக்கள்:):):)
 

Ramyasridhar

Bronze Winner
ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டி ஆள்பவன், தான் நினைத்ததை தான் இருக்கும் இடத்திலிருந்தே சாதிக்கும் வல்லமை படைத்தவன் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தினால் தன் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற சாமானியனின் நிலைக்கு வந்துவிட்டான். இது தான் கடவுளின் செயல் என்பதோ. நிலாவிடம் முன்பு உதவி பெற்றவர், லிப்ட் கொடுத்து உதவி, நிலாவை மருத்துவமனையில் சேர்த்ததோடல்லாமல் தன் வாகனத்தை அடமானம் வைத்து பணம் கட்டுமளவுக்கு அவரின் அன்பு இருக்கிறது. அடுத்து அவன் வெளியேற்றிய கணபதி தான் இன்று அவன் மனைவியை காப்பாற்ற போகிறார். இதற்கு பின் சமரின் மனநிலை நிச்சயம் மாறும். அருமையான பதிவு 👌
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலாவிடம் சமர் மருத்துவமனையை பிஸினஸ் ஆக தான் பார்க்க வேண்டும் இதில் மனிதாபிமானத்திற்கு இடம் இல்லை என்று கூறியுள்ளான்.இப்பொழுது நிலா மனிதநேயம் தான் அவளையும் குழந்தையையும் காப்பாற்ற போகிறது. கடவுள் இருக்கிறார் . சமரின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு நடைபெறும் என விதிமுறையே அதைப் போல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து விட்டது இப்பொழுது தெரியும் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை . நல்ல பதிவு அருமை சகோதரி வாழ்த்துக்கள்:):):)
ரொம்ப ரொம்ப நன்றி மா 😍😍😍😍😍
 
Top