All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis
Surprise a irunthuchy yesterday UD poatikinga thank you for the UD
Aduthu enna panna poaraloa intha hany ...?
Waiting 4r the next UD sis
நன்றி இஷானி....

தேனுவின் நிலைமையும் மோசம் தான்... கௌதமிற்கு மனோதிடம் அதிகம் என்று இன்ட்ரோவில் சொன்னது நினைவிருக்கா...
 

Ishani

Well-known member
நன்றி இஷானி....

தேனுவின் நிலைமையும் மோசம் தான்... கௌதமிற்கு மனோதிடம் அதிகம் என்று இன்ட்ரோவில் சொன்னது நினைவிருக்கா...
?? sure sis
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேனு அவனுக்கு சஸ் க்கா மஸ் க்கா போட try பண்ணுவது, அதை அவன் ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவிப்பது..அவன் தன் வேதனையை வார்த்தை வடிவமாக்குவது..அவள் தன் வலியை முழுங்குவது..ஒரே எமோஷனல் எபி...
இவனா கல்யாணம் பண்ண போறான்..நம்ப முடியவில்லை... வில்லை.. லை...

இனி என்ன பண்ணுவா தேனு...waiting
நன்றி.....திஷி..

ஆம் இனி வரும் எபிகள் வேதனையும் இரகளையுமாய் தான் செல்லும்...

அவளின் காதலே அவனுக்கு மருந்தாகவும் இரணமாகவும்.. வித்தையும் நடக்கும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipovachu thenu ku purunjuthe mam gowtham oda love....but ipo it's her turn avana maara vaikurathu?....really very interesting mam???awesome ud....eagerly waiting for the next uds ??
ரொம்ப நன்றி...Eve...

தேனுவும் விடமாட்டா...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
RAAJIMA

thenu ippamum gowtham paduthura? gowtham evlo kastapatrupaan manasukkulla ipdi oru mudivu edukka?

stupid thenu. nanna thitta thaan varathu? entha nambikaila avan marupadi sarinnu soluvaan. gowtham un getha katu chellam.
ஹா...ஹா... நன்றி மதி . ..

ஆமாம்.... கௌதமின் சுயமரியாதைக்கு விழுந்த பலத்த அடியாக கருதி விலகும் நேரத்தில் காதலிக்கிறேன் என்ற அவளது வார்த்தை நம்புவது கடினம் தான்...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

குமரியின் வடிவில்
குழந்தை ஒன்று
கும்மாளம் போட்டாலும்....
குமரி உள்ளம்
குமுறும் வேளை
காதல் அன்பன் விடுவானா..?

பட்டதெல்லாம் போதுமென்று
காளை மனம் நிமிர்ந்தாலும்.....
கொண்டவளை கலங்கவிட்டு
காதல் மனம் தவிக்கவிட்டு
காதலை தொலைப்பானோ...?

அருமை ராஜி, இயல்பு கெடாமல், தேடும் காதல், தொலைத்த காதலை விட பேரழகு.
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
 
Last edited:
ராஜிம்மா .... செம சூப்பர் யூடி & நீங்க எப்பவும் போல சூப்பர் பாஸ்ட் .
தேனு தன் காதலை உணர்ந்ததும் விக்ரமாதித்தியா மாறிட்டா .... சளைக்காமல் கௌதமையும் அவன் மனசையும் புரிஞ்சுகிட்டு விடாமல் போராடுறா .... வெரி குட் .அவ போராட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் . என்ன திடீரென தேனுக்கு சப்போர்ட் பண்றேன்னு பார்க்குறீங்களா ?அவ ஜெயிச்சே ஆகனும் .... அப்பதானே என் கௌதம் உண்மையான சந்தோஷத்தோட இருப்பான் .... அதுக்குத்தான் .
கௌதம் கண்ணா நீ எப்பவும் போல என்ன செஞ்சாலும் அசத்துறியே .... அது என்ன மேஜிக் ? அக்காகிட்ட போன்ல கல்யாணத்துக்கு ஒகே சொன்னது நிஜமா இல்லை பொய்யா ? சஸ்பென்ஸ் ராஜி வழக்கம் போல என்னை இப்படி டென்ஷன் ஆக்கிட்டீங்களே .....
 
Top