Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆம்,அருமை, அபாரம்... உங்கள் கவி ஆளுமை சிறப்பு.
சூரியனிடம் இருந்து ஒளி பெற்றது நிலவு
நிலவிடம் இருந்து உயிர் பெற்றது மலர்
பாவம் நிலவு இருதலைக் கொல்லி எறும்பாய்![]()
நிலவினால் மலர்ந்த அல்லி....
அர்ஜுனன் தோள் சேர்ந்த கள்ளி....
அல்லிக்கு அர்ஜுனன் என்றால்...
நிலவுக்கு சூரியனே...!
வாழ்த்துக்கள் நயனி, அழகான ஆரம்பம் அமர்க்களமாகட்டும். நன்றி