All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Please Ask Free And Posts Your Problems

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இந்த தளத்திற்கு புதிய நபர்.. எப்படி கதைகளை பதிவிடுவது என்று தெரியவில்லை.. help me guys..
 

JFz10kasi

New member
அன்பு தோழிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி....


பிரதிலிபி தளத்தில் Srikala அவர்களின் என் காதல் பிழை நீ கதையை அடித்து தன் கதைபோல் பிரசுரம் செய்திருந்தார் திவ்யா அனாமிகா என்ற நபர்.

சில நாட்களுக்கு முன்பு நான் இதைப்பற்றி பதிவிட்டிருந்தேன். இப்படி ஒரு பகிரங்கமான கதை திருட்டை இந்த தளத்தின் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


எனது வெளிப்படையான கருத்துக்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் பதிவிட்டேன். என் கூடவே ஏற்கனவே சிலருக்கும் இந்த கதை ஸ்ரீகலா அவர்களின் கதை என்று தெரிந்திருக்கிறது. ஒரு சிலர் சில அத்தியாயங்களில் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

அந்த கதையை பிரதிலிபி தளத்தில் ரிப்போர்ட் செய்திருந்தேன். முறை அல்ல ஒவ்வொரு அத்தியாயத்திலும் ரிப்போர்ட் செய்திருந்தேன்.

நானும் எனது குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தேன். ஸ்ரீகலா அவர்களின் கதைகள் காப்புரிமை பெற்றவை. உங்கள் மேல் வழக்கு தொடர்ந்தால் உங்களால் எதிர்கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தேன்.. மேலும் ஒரே கதைக்களத்தை அல்லது ஒரே கருத்தை எத்தனை ஆசிரியர்கள் வேண்டுமானாலும் கதையாக எழுதலாம். ஆனால் ஒரே வாக்கியங்களை இரண்டு நபர்களால் சிந்திக்க முடியாது. இது ஸ்ரீகலா அவர்களிடமிருந்து திருடப்பட்ட கதை இன்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன் இல்லை என்றால் அதற்கான ஆதாரத்தை நீங்கள் முன் வையுங்கள் என்று கேட்டிருந்தேன்.


முதலில் சற்று நெருடலாக இருந்தது இவ்வளவு வெளிப்படையாக ஒரு நபரை ஒரு வெளியில் விமர்சனம் செய்ய வேண்டுமா என்று. கொஞ்சம் பயமாக கூட இருந்தது. ஏதேனும் தேவையில்லாத பிரச்சினைகளை வளர்த்து விடுமோ என்று.

ஆனால் இப்படி ஒரு கீழ்த்தரமான கதைத்திருட்டு பகிரங்கமாக செய்த ஒரு நபரை அதை அவர் பதிவிட்ட அதே தளத்தில் கேள்வி கேட்பது தவறில்லை என்று தோன்றியது.


அந்த நபரிடம் இருந்து எனக்கு எந்தவித பதிலும் வரவில்லை. சற்று முன் தான் பிரதலிபி தளத்தை பார்வையிட்ட போது அந்த கதையை நீக்கப்பட்டு இருப்பதை அறிந்தேன்.

கதை அதை பதிவிட்ட நபரால் நீக்கப்பட்ட தா இல்லை பிரதிலிபி தளத்தின் நிர்வாகக்குழு நீக்கியதாக என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

மேலும் ஸ்ரீகலா மேடம் இதற்கு ஏதும் நடவடிக்கை எடுத்தார்கள் என்பது பற்றியும் எனக்கு தெரியவில்லை.

ஆனால் காப்பியடிக்கப்பட்ட கதை நீக்கப்பட்டுவிட்டது.... மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்....
 

Sraavani

Member
Hi sri mam online stories daily UD's are not in d list that shows other authors name.. where to find? Or she posts only in e-library
 

SriDivyaa

Well-known member
Hero name arjun police and heroine is reporter. Their parents fix their marriage and one day he finds out heroine also involved in one of his murder case...What's the story name?
 
Top