ஹாய் ஸ்ரீமா...!
வெளியில போய் வேலை செய்றதுல எத்தனை பிரச்சனைகள். எத்தனை திறமை ஆளுமை இருந்தாலும் நமக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் குறைவு.
இந்த கதை எழுதுதல் என் வாழ்க்கைல கிடைத்த வரம்.. சந்தோசத்திற்காகவும் மனத்திருப்திக்காகவும் மட்டுமே இங்குள்ள நிறையெ பேர் இதை செய்றாங்க..
ஆனா இங்கும் பிரச்சனை... கவலை... சண்டை என்றால் பயமா இருக்கு ஸ்ரீமா....!
வெளியில போய் வேலை செய்றதுல எத்தனை பிரச்சனைகள். எத்தனை திறமை ஆளுமை இருந்தாலும் நமக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் குறைவு.
இந்த கதை எழுதுதல் என் வாழ்க்கைல கிடைத்த வரம்.. சந்தோசத்திற்காகவும் மனத்திருப்திக்காகவும் மட்டுமே இங்குள்ள நிறையெ பேர் இதை செய்றாங்க..
ஆனா இங்கும் பிரச்சனை... கவலை... சண்டை என்றால் பயமா இருக்கு ஸ்ரீமா....!