All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வினோமலரின் 'உன்மத்தமானேன் பெண்னே உன்மேலே' - கதை திரி

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Vinomalar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரண்ட்ஸ்..

எனது எழுத்துக்களை இந்த தளத்தில் பதிவு செய்ய அனுமதித்த ஸ்ரீ மேடம்க்கு என்னுடைய நன்றி.🙏🙏

புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் உள்ள எனக்கு, இப்போ எழுத்தலாம் என்ற ஆசை முளைத்திருக்கிறது. அதனால் என்னுடைய முதல் முயர்ச்சியை இந்த தளத்தில் பதிவு செய்ய போறேன்.தமிழ் படிக்க பிடித்தாலும் எழுதுவதில்
கொஞ்சம் சிக்கல் தான் எனக்கு. அதனால் தவறுகள் இருந்தால் அதை பொறுத்துக்கொண்டு எனது இந்த புதிய முயற்சிக்கு சப்போர்ட் பண்ணுங்க ஃபிரண்ட்ஸ். நன்றி.
 
Last edited:

Vinomalar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் முதல் அத்தியாயம் திங்கள் அன்று பதிவிடுகிறேன். இப்போது ஒரு சிறு முன்னுரை.

ஹீரோஸ் : ரிஷிமித்ரன், அபிமித்ரன், வம்சி கிருஷ்ணா.
ஹீரோயின்ஸ் : சரயு, பாவனா,அமிர்தா.

தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிற நம்ப ஹீரோஸ் வாழ்கையில் இம்ஸையா வராங்க நம்ப ஹீரோயின்ஸ்.
சுகமான இம்ஸையின் நான் சொல்றேன். இல்லைன்னு நம்ப ஹீரோஸ் சொல்றாங்க. யார் சொல்றது உண்மைன்னு கதையை படிச்சுட்டு நீங்களே சொல்லுங்க ப்பா.

நன்றி.!!!
 
Top